Click any line to highlight and share it as a quote!
Male

Meni kodhikkuthadi

Minnal thudikkaiyilae

Vaanam sirippathenna

Unathan vaazhkkai azhuvathenna

Ullam ingae nogirathu

Ulagam engae pogirathu….oo…..

Male

Meni kodhikkuthadi…..

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Erugil erintha ilaiyaa

Penn urugum mezhugu thiriyaa

Male

Nilave oliyae kel

Avar kadhaigalaiyae

Kadalae alaiyae kel

Avar nilaigalaiyae

Male

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Udhirntha udhiri poovaa…..

Male

Manithar vaazhvai manithar parikum

Vazhakkam ingaethaan

Manathu noga magizhnthu rasikkum

Vaazhkkai ingaethaan

Male

Kavithai kodi enakku thantha

Kannil kanneeraa

Pedhai seitha kuttram enna

Kannil kandeeraa

Male

Paavam seiyyaathavan

Aval mael kal veesalaam

Dhurogam seiyaathavan

Thooimaithanai pesalaam

Manithaa….aa….manithaa….aa….

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Udhirntha udhiri poovaa…..

Male

Salavai seiyum Manithan naavil

Seedhai azhukkaanaal

Thalaiyai aattum manithar sathiyaal

Pedhai vazhakkaanaal

Male

Neruppin melae nadakka sollum

Raamayanamthaanae

Nidhamum nidhamum nadakkuthingae

Aamaam nijamthaanae

Male

Kavithai thantha paingili

Kanneer sinthi vaadavo

Kaalam ennum vaasalil

Theeyor aattam podavo

Manithaa….aa….manithaa….aa….

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Erugil erintha ilaiyaa

Penn urugum mezhugu thiriyaa

Male

Nilave Oliyae kel

Avar kadhaigalaiyae

Kadalae alaiyae kel

Avar nilaigalaiyae

Male

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Erugil erintha ilaiyaa

Penn urugum mezhugu thiriyaa

ஆண்

மேனி கொதிக்குதடி...

மின்னல் துடிக்கையிலே...

வானம் சிரிப்பதென்ன

உந்தன் வாழ்க்கை அழுவதென்ன

உள்ளம் இங்கே நோகிறது

உலகம் எங்கே போகிறது......ஊ....

ஆண்

மேனி கொதிக்குதடி...

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

எருகில் எரிந்த இலையா

பெண் உருகும் மெழுகு திரியா

ஆண்

நிலவே ஒளியே கேள்

அவர் கதைகளையே

கடலே அலையே கேள்

அவர் நிலைகளையே

ஆண்

கேட்டால் பொறுக்காதே

அதை கேட்டே வெறுக்காதே

கேட்டால் பொறுக்காதே

அதை கேட்டே வெறுக்காதே

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

உதிர்ந்த உதிரிப் பூவா....

ஆண்

மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும்

வழக்கம் இங்கேதான்

மனது நோக மகிழ்ந்து ரசிக்கும்

வாழ்க்கை இங்கேதான்

ஆண்

கவிதை கோடி எனக்குத் தந்த

கண்ணில் கண்ணீரா

பேதை செய்த குற்றம் என்ன

கண்ணில் கண்டீரா

ஆண்

பாவம் செய்யாதவன்

அவள் மேல் கல் வீசலாம்

துரோகம் செய்யாதவன்

தூய்மைதனை பேசலாம்

மனிதா......ஆ... மனிதா........ஆ.....

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

உதிர்ந்த உதிரிப் பூவா....

ஆண்

சலவை செய்யும் மனிதன் நாவில்

சீதை அழுக்கானாள்

தலையை ஆட்டும் மனிதர் சதியால்

பேதை வழக்கானாள்

ஆண்

நெருப்பின் மேலே நடக்கச் சொல்லும்

ராமாயணம்தானே

நிதமும் நிதமும் நடக்குதிங்கே

ஆமாம் நிஜம்தானே

ஆண்

கவிதை தந்த பைங்கிளி

கண்ணீர் சிந்தி வாடவோ

காலம் என்னும் வாசலில்

தீயோர் ஆட்டம் போடவோ

மனிதா......ஆ... மனிதா........ஆ.....

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

எருகில் எரிந்த இலையா

பெண் உருகும் மெழுகு திரியா

ஆண்

நிலவே ஒளியே கேள்

அவர் கதைகளையே

கடலே அலையே கேள்

அவர் நிலைகளையே

ஆண்

கேட்டால் பொறுக்காதே

அதை கேட்டே வெறுக்காதே

கேட்டால் பொறுக்காதே

அதை கேட்டே வெறுக்காதே

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

எருகில் எரிந்த இலையா

பெண் உருகும் மெழுகு திரியா

English Script

Male

Meni kodhikkuthadi

Minnal thudikkaiyilae

Vaanam sirippathenna

Unathan vaazhkkai azhuvathenna

Ullam ingae nogirathu

Ulagam engae pogirathu….oo…..

Male

Meni kodhikkuthadi…..

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Erugil erintha ilaiyaa

Penn urugum mezhugu thiriyaa

Male

Nilave oliyae kel

Avar kadhaigalaiyae

Kadalae alaiyae kel

Avar nilaigalaiyae

Male

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Udhirntha udhiri poovaa…..

Male

Manithar vaazhvai manithar parikum

Vazhakkam ingaethaan

Manathu noga magizhnthu rasikkum

Vaazhkkai ingaethaan

Male

Kavithai kodi enakku thantha

Kannil kanneeraa

Pedhai seitha kuttram enna

Kannil kandeeraa

Male

Paavam seiyyaathavan

Aval mael kal veesalaam

Dhurogam seiyaathavan

Thooimaithanai pesalaam

Manithaa….aa….manithaa….aa….

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Udhirntha udhiri poovaa…..

Male

Salavai seiyum Manithan naavil

Seedhai azhukkaanaal

Thalaiyai aattum manithar sathiyaal

Pedhai vazhakkaanaal

Male

Neruppin melae nadakka sollum

Raamayanamthaanae

Nidhamum nidhamum nadakkuthingae

Aamaam nijamthaanae

Male

Kavithai thantha paingili

Kanneer sinthi vaadavo

Kaalam ennum vaasalil

Theeyor aattam podavo

Manithaa….aa….manithaa….aa….

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Erugil erintha ilaiyaa

Penn urugum mezhugu thiriyaa

Male

Nilave Oliyae kel

Avar kadhaigalaiyae

Kadalae alaiyae kel

Avar nilaigalaiyae

Male

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Kettaal porukkaathae

Adhai kettae verukkaathae

Male

Udhirntha udhiri poovaa

Penn ularnthu kaaintha kaniyaa

Erugil erintha ilaiyaa

Penn urugum mezhugu thiriyaa

தமிழ் வரிகள்

ஆண்

மேனி கொதிக்குதடி...

மின்னல் துடிக்கையிலே...

வானம் சிரிப்பதென்ன

உந்தன் வாழ்க்கை அழுவதென்ன

உள்ளம் இங்கே நோகிறது

உலகம் எங்கே போகிறது......ஊ....

ஆண்

மேனி கொதிக்குதடி...

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

எருகில் எரிந்த இலையா

பெண் உருகும் மெழுகு திரியா

ஆண்

நிலவே ஒளியே கேள்

அவர் கதைகளையே

கடலே அலையே கேள்

அவர் நிலைகளையே

ஆண்

கேட்டால் பொறுக்காதே

அதை கேட்டே வெறுக்காதே

கேட்டால் பொறுக்காதே

அதை கேட்டே வெறுக்காதே

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

உதிர்ந்த உதிரிப் பூவா....

ஆண்

மனிதர் வாழ்வை மனிதர் பறிக்கும்

வழக்கம் இங்கேதான்

மனது நோக மகிழ்ந்து ரசிக்கும்

வாழ்க்கை இங்கேதான்

ஆண்

கவிதை கோடி எனக்குத் தந்த

கண்ணில் கண்ணீரா

பேதை செய்த குற்றம் என்ன

கண்ணில் கண்டீரா

ஆண்

பாவம் செய்யாதவன்

அவள் மேல் கல் வீசலாம்

துரோகம் செய்யாதவன்

தூய்மைதனை பேசலாம்

மனிதா......ஆ... மனிதா........ஆ.....

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

உதிர்ந்த உதிரிப் பூவா....

ஆண்

சலவை செய்யும் மனிதன் நாவில்

சீதை அழுக்கானாள்

தலையை ஆட்டும் மனிதர் சதியால்

பேதை வழக்கானாள்

ஆண்

நெருப்பின் மேலே நடக்கச் சொல்லும்

ராமாயணம்தானே

நிதமும் நிதமும் நடக்குதிங்கே

ஆமாம் நிஜம்தானே

ஆண்

கவிதை தந்த பைங்கிளி

கண்ணீர் சிந்தி வாடவோ

காலம் என்னும் வாசலில்

தீயோர் ஆட்டம் போடவோ

மனிதா......ஆ... மனிதா........ஆ.....

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

எருகில் எரிந்த இலையா

பெண் உருகும் மெழுகு திரியா

ஆண்

நிலவே ஒளியே கேள்

அவர் கதைகளையே

கடலே அலையே கேள்

அவர் நிலைகளையே

ஆண்

கேட்டால் பொறுக்காதே

அதை கேட்டே வெறுக்காதே

கேட்டால் பொறுக்காதே

அதை கேட்டே வெறுக்காதே

ஆண்

உதிர்ந்த உதிரிப் பூவா

பெண் உலர்ந்து காய்ந்த கனியா

எருகில் எரிந்த இலையா

பெண் உருகும் மெழுகு திரியா

Frequently Asked Questions

The lyrics for Meni Kodhikkuthadi were penned by Mu. Metha.

Meni Kodhikkuthadi is a Tamil film song from Thendral Varum Theru (1994).