Click any line to highlight and share it as a quote!
Male

Moochilae theeyumaai

Nenjjilae kaayamaai

Varandu pona vizhigal vaazhudhae

Male

Kaatchi ondrinai kaattathaan

Saatchi sollumae poottundhaan

Desamae.. uyirthu ezhu

Chorus

Im magizhmadhi

Andathin adhibadhi

Vilampaai…vilampaai!

Chorus

Nyaayathin nyaalam ikhdhae

Iyampuvaai..nenjjiyampuvaai

Chorus

Kuraiyeraa maatchiyodu

Karaiyuraadha magizhmadhi

Thiraiveezhaa aatchiyodu

Varaiyilaa im magizhmadhi

Chorus

Thannir ruyitra thulirgalin

Aranae ena potruvaai

Edhirkkum padhargalai

Udhirthu maaithidum

Asurane ena saatruvaai

Chorus

Purisai mathagam meedhir veetridum

Padhaagaiyae nee vaazhi

Iru puraviyum aadhavanum

Pon minnum ariyaasanamum

Vaazhiyae…

ஆண்

மூச்சிலே தீயுமாய்

நெஞ்சிலே காயமாய்

வறண்டு போன விழிகள் வாழுதே

ஆண்

காட்சி ஒன்றினைக் காட்டத்தான்

சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்

தேசமே உயிா்த்து எழு

குழு

இம் மகிழ்மதி

அண்டத்தின் அதிபதி

விளம்பாய்! விளம்பாய்!

குழு

நியாத்தின் ஞாலம் இஃதே

இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!

குழு

குறையேறா மாட்சியோடு

கறையுறாத மகிழ்மதி!

திரைவீழா ஆட்சியோடு

வரையிலா இம் மகிழ்மதி!

குழு

தன்னிற் றுயிற்ற துளிா்களின்

அரணே என போற்றுவாய்!

எதிா்க்கும் பதா்களை

உதிா்த்து மாய்த்திடும்

அசுரனே என சாற்றுவாய்!

குழு

புாிசை மதகம் மீதிற்

வீற்றிடும் பதாகையே நீ வாழி!

இரு புரவியும் ஆதவனும்

பொன் மின்னும் அாியாசனமும்

வாழியே!

English Script

Male

Moochilae theeyumaai

Nenjjilae kaayamaai

Varandu pona vizhigal vaazhudhae

Male

Kaatchi ondrinai kaattathaan

Saatchi sollumae poottundhaan

Desamae.. uyirthu ezhu

Chorus

Im magizhmadhi

Andathin adhibadhi

Vilampaai…vilampaai!

Chorus

Nyaayathin nyaalam ikhdhae

Iyampuvaai..nenjjiyampuvaai

Chorus

Kuraiyeraa maatchiyodu

Karaiyuraadha magizhmadhi

Thiraiveezhaa aatchiyodu

Varaiyilaa im magizhmadhi

Chorus

Thannir ruyitra thulirgalin

Aranae ena potruvaai

Edhirkkum padhargalai

Udhirthu maaithidum

Asurane ena saatruvaai

Chorus

Purisai mathagam meedhir veetridum

Padhaagaiyae nee vaazhi

Iru puraviyum aadhavanum

Pon minnum ariyaasanamum

Vaazhiyae…

தமிழ் வரிகள்

ஆண்

மூச்சிலே தீயுமாய்

நெஞ்சிலே காயமாய்

வறண்டு போன விழிகள் வாழுதே

ஆண்

காட்சி ஒன்றினைக் காட்டத்தான்

சாட்சி சொல்லுமே பூட்டுந்தான்

தேசமே உயிா்த்து எழு

குழு

இம் மகிழ்மதி

அண்டத்தின் அதிபதி

விளம்பாய்! விளம்பாய்!

குழு

நியாத்தின் ஞாலம் இஃதே

இயம்புவாய்! நெஞ்சியம்புவாய்!

குழு

குறையேறா மாட்சியோடு

கறையுறாத மகிழ்மதி!

திரைவீழா ஆட்சியோடு

வரையிலா இம் மகிழ்மதி!

குழு

தன்னிற் றுயிற்ற துளிா்களின்

அரணே என போற்றுவாய்!

எதிா்க்கும் பதா்களை

உதிா்த்து மாய்த்திடும்

அசுரனே என சாற்றுவாய்!

குழு

புாிசை மதகம் மீதிற்

வீற்றிடும் பதாகையே நீ வாழி!

இரு புரவியும் ஆதவனும்

பொன் மின்னும் அாியாசனமும்

வாழியே!

Frequently Asked Questions

The lyrics for Moochile Theeyumaay were penned by Madhan Karky.

Moochile Theeyumaay is a Tamil film song from Baahubali : The Beginning (2015).