Click any line to highlight and share it as a quote!
Male

Moongil kaattoram….mmm…mm

Kuzhalin naadham naan ketkiraen

Mugilin oorgolam…mmm..

Vaanil niththam naan paarkkiraen

Male

Kuyilae en kaadhodu nee paada vaa

Malarae un idhazh kondu nee pesa vaa

Male

Moongil kaattoram….mmm…mm

Kuzhalin naadham naan ketkiraen

Male

Alaigalin naattiyam

Karai meedhuthaan aaha haahaa

Ilaigalin naattiyam kilai meethuthaan

Ivaigalum aada…..aaa….aa…

Iyarkkaiyum paada…..aa…..aa…

Iraivaa un karpanai….ee….

Viyakkum en sinthanai

Male

Paasaththai vaiththaal

Pazhangathai sollum sarugugalae

Paravaiyai paarththaal

Manathinil mulaikkuthu siragugalae

Male

Moongil kaattoram….mmm…mm

Kuzhalin naadham naan ketkiraen

Male

Megamenum penn oruththi

Mogam konda nearaththilae

Kaattrennum kaalai vaanthaan thedi

Kalyaanam nadanthathadi koodi

Male

Malaiyo petra pillai…ee…

adhilae pala kavithai

Hae malaigalin maelae aruvi vizha aahaahaa

Maththalam polae oliyum ezha

Jadhiyil pirakka….aa….

Nadhi athai rasikka….aa….

Male

Salangai pol nelmani

kulungum vayal pennmani

Pulveli maelae paniththuli minnum vairam

Kadhiravan vanthu kalavaadi sellum jaalam

Male

Moongil kaattoram….mmm…mm

Kuzhalin naadham naan ketkiraen

Mugilin oorgolam…mmm..

Vaanil niththam naan paarkkiraen

Male

laalaalaalaalaa lalalalalala

Laalaalaalaalaalaalaalaa…..

Whistle : ……………….

ஆண்

மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்....ம்ம்...

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

முகிலின் ஊர்கோலம்......ம்ம்ம்.....

வானில் நித்தம் நான் பார்க்கிறேன்

ஆண்

குயிலே என் காதோடு நீ பாட வா

மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா

ஆண்

மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்....ம்ம்...

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

ஆண்

அலைகளின் நாட்டியம்

கரை மீதுதான் ஆஹா ஹாஹா

இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்

இவைகளும் ஆட......ஆஆ.....ஆ.....

இயற்கையும் பாட......ஆஆ.....ஆ.....

இறைவா உன் கற்பனை...ஈ.....

வியக்கும் என் சிந்தனை

ஆண்

பாதத்தை வைத்தால்

பழங்கதை சொல்லும் சருகுகளே

பறவையைப் பார்த்தால்

மனதினில் முளைக்குது சிறகுகளே

ஆண்

மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்....ம்ம்...

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

ஆண்

மேகமெனும் பெண்ணொருத்தி

மோகம் கொண்ட நேரத்திலே

காற்றென்னும் காளை வந்தான் தேடி

கல்யாணம் நடந்ததடி கூடி

ஆண்

மழையோ பெற்ற பிள்ளை.....ஈஈ....

அதிலே பல கவிதை

ஹே மலைகளின் மேலே அருவி விழ ஆஹாஹா

மத்தளம் போலே ஒலியும் எழ

ஜதியதில் பிறக்க.......ஆ.....

நதி அதை ரசிக்க.....ஆ.....

ஆண்

சலங்கை போல் நெல்மணி.....

குலுங்கும் வயல் பெண்மணி

புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்

கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்

ஆண்

மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்.....

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

முகிலின் ஊர்கோலம்.....ம்ம்ம்.......

வானில் நித்தம் நான் பார்க்கிறேன்

ஆண்

லாலாலாலாலா லலலலலல

லாலாலாலாலாலாலா.....

விசில் : ..........................

English Script

Male

Moongil kaattoram….mmm…mm

Kuzhalin naadham naan ketkiraen

Mugilin oorgolam…mmm..

Vaanil niththam naan paarkkiraen

Male

Kuyilae en kaadhodu nee paada vaa

Malarae un idhazh kondu nee pesa vaa

Male

Moongil kaattoram….mmm…mm

Kuzhalin naadham naan ketkiraen

Male

Alaigalin naattiyam

Karai meedhuthaan aaha haahaa

Ilaigalin naattiyam kilai meethuthaan

Ivaigalum aada…..aaa….aa…

Iyarkkaiyum paada…..aa…..aa…

Iraivaa un karpanai….ee….

Viyakkum en sinthanai

Male

Paasaththai vaiththaal

Pazhangathai sollum sarugugalae

Paravaiyai paarththaal

Manathinil mulaikkuthu siragugalae

Male

Moongil kaattoram….mmm…mm

Kuzhalin naadham naan ketkiraen

Male

Megamenum penn oruththi

Mogam konda nearaththilae

Kaattrennum kaalai vaanthaan thedi

Kalyaanam nadanthathadi koodi

Male

Malaiyo petra pillai…ee…

adhilae pala kavithai

Hae malaigalin maelae aruvi vizha aahaahaa

Maththalam polae oliyum ezha

Jadhiyil pirakka….aa….

Nadhi athai rasikka….aa….

Male

Salangai pol nelmani

kulungum vayal pennmani

Pulveli maelae paniththuli minnum vairam

Kadhiravan vanthu kalavaadi sellum jaalam

Male

Moongil kaattoram….mmm…mm

Kuzhalin naadham naan ketkiraen

Mugilin oorgolam…mmm..

Vaanil niththam naan paarkkiraen

Male

laalaalaalaalaa lalalalalala

Laalaalaalaalaalaalaalaa…..

Whistle : ……………….

தமிழ் வரிகள்

ஆண்

மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்....ம்ம்...

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

முகிலின் ஊர்கோலம்......ம்ம்ம்.....

வானில் நித்தம் நான் பார்க்கிறேன்

ஆண்

குயிலே என் காதோடு நீ பாட வா

மலரே உன் இதழ் கொண்டு நீ பேச வா

ஆண்

மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்....ம்ம்...

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

ஆண்

அலைகளின் நாட்டியம்

கரை மீதுதான் ஆஹா ஹாஹா

இலைகளின் நாட்டியம் கிளை மீதுதான்

இவைகளும் ஆட......ஆஆ.....ஆ.....

இயற்கையும் பாட......ஆஆ.....ஆ.....

இறைவா உன் கற்பனை...ஈ.....

வியக்கும் என் சிந்தனை

ஆண்

பாதத்தை வைத்தால்

பழங்கதை சொல்லும் சருகுகளே

பறவையைப் பார்த்தால்

மனதினில் முளைக்குது சிறகுகளே

ஆண்

மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்....ம்ம்...

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

ஆண்

மேகமெனும் பெண்ணொருத்தி

மோகம் கொண்ட நேரத்திலே

காற்றென்னும் காளை வந்தான் தேடி

கல்யாணம் நடந்ததடி கூடி

ஆண்

மழையோ பெற்ற பிள்ளை.....ஈஈ....

அதிலே பல கவிதை

ஹே மலைகளின் மேலே அருவி விழ ஆஹாஹா

மத்தளம் போலே ஒலியும் எழ

ஜதியதில் பிறக்க.......ஆ.....

நதி அதை ரசிக்க.....ஆ.....

ஆண்

சலங்கை போல் நெல்மணி.....

குலுங்கும் வயல் பெண்மணி

புல்வெளி மேலே பனித்துளி மின்னும் வைரம்

கதிரவன் வந்து களவாடிச் செல்லும் ஜாலம்

ஆண்

மூங்கில் காட்டோரம்.....ம்ம்ம்.....

குழலின் நாதம் நான் கேட்கிறேன்

முகிலின் ஊர்கோலம்.....ம்ம்ம்.......

வானில் நித்தம் நான் பார்க்கிறேன்

ஆண்

லாலாலாலாலா லலலலலல

லாலாலாலாலாலாலா.....

விசில் : ..........................

Frequently Asked Questions

The lyrics for Moongil Kaattoram were penned by T. Rajendar.

Moongil Kaattoram is a Tamil film song from Pookkal Vidum Thoothu (1987).