Click any line to highlight and share it as a quote!
Male

Naan paartha mudhal mugam nee

Naan ketta mudhal kural nee

Male

Naan paartha mudhal mugam nee

Naan ketta mudhal kural nee

Naan mugarndha mudhal malarum neeyae

Male

Naan vazhndha mudhal arai nee

Naan varaindha mudhal padam nee

Naan virumbiya mudhal pennum neeyae

Male

Sinungiyabodhu sirikka veithaai

Siragugal valarthu parakka vaithaai

Sigarangal yera sollikoduthaai

Aavalodu dhaan

Valarndhavan pola therindhaalum

Un kannil naanum oru kuzhandhai

Imaigalukkullae adaikaathaai

Aasaiyodu dhaan

Male

Amma en mugavari nee amma

En mudhal vari nee amma

En uyir endrum nee amma

Male

Neeyae enakena pirandhaayae

Anaithaiyum thandhaayae

En ulagam nee en thaaiyae

Male

Un vaasam enakku valimai tharum

Un vaarthai enakku veeram tharum

Un vazhkaiyin mel

En vazhkaiyinai

Varaindhu vaithaaiyae

Male

Oru tholvi ennai thodumbodhu

En tholai vandhu thoduvaaiyae

Nee thottadhumae thulangidumae

Ellaam maarumae

Male

Vidumuraiyae illaamal

Thai velai seigiraal

Idharkaana kaanikayaai

Naan enna dhan tharuvadho

Male

Amma oh amma

Ammaaaa aa…aaa…aaah

Male

Amma en mugavari nee amma

En mudhal vari nee amma

En uyir endrum nee amma

Male

Neeyae enakena pirandhaayae

Anaithaiyum thandhaayae (thandhaayae)

En ulagam nee en thaaiyae

ஆண்

நான் பார்த்த முதல் முகம் நீ

நான் கேட்ட முதல் குரல் நீ

ஆண்

நான் பார்த்த முதல் முகம் நீ

நான் கேட்ட முதல் குரல் நீ

நான் முகர்ந்த முதல் மலரும் நீயே

ஆண்

நான் வாழ்ந்த முதல் அறை நீ

நான் வரைந்த முதல் படம் நீ

நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே

ஆண்

சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்

சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்

சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்

ஆவலோடு தான்

வளர்ந்தவன் போல தெரிந்தாலும்

உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை

இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்

ஆசையோடு தான்

ஆண்

அம்மா என் முகவரி நீ அம்மா

என் முதல் வரி நீ அம்மா

என் உயிர் என்றும் நீ அம்மா

ஆண்

நீயே எனக்கென பிறந்தாயே

அனைத்தையும் தந்தாயே

என் உலகம் நீ என் தாயே

ஆண்

உன் வாசம் எனக்கு வலிமை தரும்

உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்

உன் வாழ்க்கையின் மேல்

என் வாழ்க்கையினை

வரைந்து வைத்தாயே

ஆண்

ஒரு தோல்வி என்னை தொடும்போது

என் தோளை வந்து தொடுவாயே

நீ தொட்டதுமே துலங்கிடுமே

எல்லாம் மாறுமே

ஆண்

விடுமுறையே இல்லாமல்

தாய் வேலை செய்கிறாள்

இதற்கான காணிக்கையாய்

நான் என்ன தான் தருவதோ..ஓ ..ஓ ..

ஆண்

அம்மா... ஓ அம்மா..!

அம்மா ஆ அ அஅ

ஆண்

அம்மா என் முகவரி நீ அம்மா

என் முதல் வரி நீ அம்மா

என் உயிர் என்றும் நீ அம்மா

ஆண்

நீயே எனக்கென பிறந்தாயே

அனைத்தையும் தந்தாயே (தந்தாயே)

என் உலகம் நீ என் தாயே .. ஓ.. ஓ...

English Script

Male

Naan paartha mudhal mugam nee

Naan ketta mudhal kural nee

Male

Naan paartha mudhal mugam nee

Naan ketta mudhal kural nee

Naan mugarndha mudhal malarum neeyae

Male

Naan vazhndha mudhal arai nee

Naan varaindha mudhal padam nee

Naan virumbiya mudhal pennum neeyae

Male

Sinungiyabodhu sirikka veithaai

Siragugal valarthu parakka vaithaai

Sigarangal yera sollikoduthaai

Aavalodu dhaan

Valarndhavan pola therindhaalum

Un kannil naanum oru kuzhandhai

Imaigalukkullae adaikaathaai

Aasaiyodu dhaan

Male

Amma en mugavari nee amma

En mudhal vari nee amma

En uyir endrum nee amma

Male

Neeyae enakena pirandhaayae

Anaithaiyum thandhaayae

En ulagam nee en thaaiyae

Male

Un vaasam enakku valimai tharum

Un vaarthai enakku veeram tharum

Un vazhkaiyin mel

En vazhkaiyinai

Varaindhu vaithaaiyae

Male

Oru tholvi ennai thodumbodhu

En tholai vandhu thoduvaaiyae

Nee thottadhumae thulangidumae

Ellaam maarumae

Male

Vidumuraiyae illaamal

Thai velai seigiraal

Idharkaana kaanikayaai

Naan enna dhan tharuvadho

Male

Amma oh amma

Ammaaaa aa…aaa…aaah

Male

Amma en mugavari nee amma

En mudhal vari nee amma

En uyir endrum nee amma

Male

Neeyae enakena pirandhaayae

Anaithaiyum thandhaayae (thandhaayae)

En ulagam nee en thaaiyae

தமிழ் வரிகள்

ஆண்

நான் பார்த்த முதல் முகம் நீ

நான் கேட்ட முதல் குரல் நீ

ஆண்

நான் பார்த்த முதல் முகம் நீ

நான் கேட்ட முதல் குரல் நீ

நான் முகர்ந்த முதல் மலரும் நீயே

ஆண்

நான் வாழ்ந்த முதல் அறை நீ

நான் வரைந்த முதல் படம் நீ

நான் விரும்பிய முதல் பெண்ணும் நீயே

ஆண்

சிணுங்கியபோது சிரிக்க வைத்தாய்

சிறகுகள் வளர்த்து பறக்க வைத்தாய்

சிகரங்கள் ஏற சொல்லிக்கொடுத்தாய்

ஆவலோடு தான்

வளர்ந்தவன் போல தெரிந்தாலும்

உன் கண்ணில் நானும் ஒரு குழந்தை

இமைகளுக்குள்ளே அடைகாத்தாய்

ஆசையோடு தான்

ஆண்

அம்மா என் முகவரி நீ அம்மா

என் முதல் வரி நீ அம்மா

என் உயிர் என்றும் நீ அம்மா

ஆண்

நீயே எனக்கென பிறந்தாயே

அனைத்தையும் தந்தாயே

என் உலகம் நீ என் தாயே

ஆண்

உன் வாசம் எனக்கு வலிமை தரும்

உன் வார்த்தை எனக்கு வீரம் தரும்

உன் வாழ்க்கையின் மேல்

என் வாழ்க்கையினை

வரைந்து வைத்தாயே

ஆண்

ஒரு தோல்வி என்னை தொடும்போது

என் தோளை வந்து தொடுவாயே

நீ தொட்டதுமே துலங்கிடுமே

எல்லாம் மாறுமே

ஆண்

விடுமுறையே இல்லாமல்

தாய் வேலை செய்கிறாள்

இதற்கான காணிக்கையாய்

நான் என்ன தான் தருவதோ..ஓ ..ஓ ..

ஆண்

அம்மா... ஓ அம்மா..!

அம்மா ஆ அ அஅ

ஆண்

அம்மா என் முகவரி நீ அம்மா

என் முதல் வரி நீ அம்மா

என் உயிர் என்றும் நீ அம்மா

ஆண்

நீயே எனக்கென பிறந்தாயே

அனைத்தையும் தந்தாயே (தந்தாயே)

என் உலகம் நீ என் தாயே .. ஓ.. ஓ...

Frequently Asked Questions

The song Mother from the movie Valimai was sung by Sid Sriram.

The music for Valimai (2021) was composed by Yuvan Shankar Raja.

The lyrics for Mother were penned by Vignesh Shivan.

Mother is a Tamil film song from Valimai (2021).