Click any line to highlight and share it as a quote!
Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Male

Unnai naanum ennai neeyum

Unarntha pinnaalae

Unnai thottu aadi magizha

Thadaigal sollaathae

Female

Manathil manathu saerntha pothum

Maalai vendaamaa

Maalai ondru potta pinnaal

Madiyil vizhalaamae

Male

Paruva kaalaththin pudhiya kanavugal

Kaaththu kidappathil enna labam

Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Female

Intha azhagum paruva sugamum

Nilaiththu nirkaathu

Nenjil valarum unmai anbu

Endrum maaraathu

Male

Antha unmai ariyum ullam

Enakku kidaiyaathaa

Adhuvum vendum idhuvum vendum

Unakku theriyaathaa

Female

Adhuvum puriyuthu idhuvum theriyuthu

Kaalam kaniyattum allitharuvaen

Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது......

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது......

ஆண்

உன்னை நானும் என்னை

நீயும் உணர்ந்த பின்னாலே

உன்னைத் தொட்டு ஆடி மகிழ

தடைகள் சொல்லாதே

பெண்

மனதில் மனது சேர்ந்த போதும்

மாலை வேண்டாமா

மாலை ஒன்று போட்ட பின்னால்

மடியில் விழலாமே

ஆண்

பருவ காலத்தின் புதிய கனவுகள்

காத்துக் கிடப்பதில் என்ன லாபம்

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது...

பெண்

இந்த அழகும் பருவ சுகமும்

நிலைத்து நிற்காது

நெஞ்சில் வளரும் உண்மை அன்பு

என்றும் மாறாது

ஆண்

அந்த உண்மை அறியும் உள்ளம்

எனக்கு கிடையாதா

அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்

உனக்கு தெரியாதா

பெண்

அதுவும் புரியுது இதுவும் தெரியுது

காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது...

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது...

English Script

Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Male

Unnai naanum ennai neeyum

Unarntha pinnaalae

Unnai thottu aadi magizha

Thadaigal sollaathae

Female

Manathil manathu saerntha pothum

Maalai vendaamaa

Maalai ondru potta pinnaal

Madiyil vizhalaamae

Male

Paruva kaalaththin pudhiya kanavugal

Kaaththu kidappathil enna labam

Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Female

Intha azhagum paruva sugamum

Nilaiththu nirkaathu

Nenjil valarum unmai anbu

Endrum maaraathu

Male

Antha unmai ariyum ullam

Enakku kidaiyaathaa

Adhuvum vendum idhuvum vendum

Unakku theriyaathaa

Female

Adhuvum puriyuthu idhuvum theriyuthu

Kaalam kaniyattum allitharuvaen

Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Male

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female

Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

தமிழ் வரிகள்

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது......

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது......

ஆண்

உன்னை நானும் என்னை

நீயும் உணர்ந்த பின்னாலே

உன்னைத் தொட்டு ஆடி மகிழ

தடைகள் சொல்லாதே

பெண்

மனதில் மனது சேர்ந்த போதும்

மாலை வேண்டாமா

மாலை ஒன்று போட்ட பின்னால்

மடியில் விழலாமே

ஆண்

பருவ காலத்தின் புதிய கனவுகள்

காத்துக் கிடப்பதில் என்ன லாபம்

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது...

பெண்

இந்த அழகும் பருவ சுகமும்

நிலைத்து நிற்காது

நெஞ்சில் வளரும் உண்மை அன்பு

என்றும் மாறாது

ஆண்

அந்த உண்மை அறியும் உள்ளம்

எனக்கு கிடையாதா

அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்

உனக்கு தெரியாதா

பெண்

அதுவும் புரியுது இதுவும் தெரியுது

காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது...

ஆண்

முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண்

முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது...

Frequently Asked Questions

The song Muthal Muthal Varum from the movie Kalangalil Aval Vasantham was sung by S. P. Balasubrahmanyam and Vani Jairam.

The music for Kalangalil Aval Vasantham (1976) was composed by K. Vijaya Baskar.

The lyrics for Muthal Muthal Varum were penned by Panchu Arunachalam.

Muthal Muthal Varum is a Tamil film song from Kalangalil Aval Vasantham (1976).