Male
Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female
Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu
Male
Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female
Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu
Male
Unnai naanum ennai neeyum
Unarntha pinnaalae
Unnai thottu aadi magizha
Thadaigal sollaathae
Female
Manathil manathu saerntha pothum
Maalai vendaamaa
Maalai ondru potta pinnaal
Madiyil vizhalaamae
Male
Paruva kaalaththin pudhiya kanavugal
Kaaththu kidappathil enna labam
Male
Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female
Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu
Female
Intha azhagum paruva sugamum
Nilaiththu nirkaathu
Nenjil valarum unmai anbu
Endrum maaraathu
Male
Antha unmai ariyum ullam
Enakku kidaiyaathaa
Adhuvum vendum idhuvum vendum
Unakku theriyaathaa
Female
Adhuvum puriyuthu idhuvum theriyuthu
Kaalam kaniyattum allitharuvaen
Male
Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female
Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu
Male
Mudhal mudhal varum sugam
Edhuvena ilamai ketkirathu
Female
Mudhal iravinil varum sugamena
Idhazhgal solgirathu
ஆண்
முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண்
முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது......
ஆண்
முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண்
முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது......
ஆண்
உன்னை நானும் என்னை
நீயும் உணர்ந்த பின்னாலே
உன்னைத் தொட்டு ஆடி மகிழ
தடைகள் சொல்லாதே
பெண்
மனதில் மனது சேர்ந்த போதும்
மாலை வேண்டாமா
மாலை ஒன்று போட்ட பின்னால்
மடியில் விழலாமே
ஆண்
பருவ காலத்தின் புதிய கனவுகள்
காத்துக் கிடப்பதில் என்ன லாபம்
ஆண்
முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண்
முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது...
பெண்
இந்த அழகும் பருவ சுகமும்
நிலைத்து நிற்காது
நெஞ்சில் வளரும் உண்மை அன்பு
என்றும் மாறாது
ஆண்
அந்த உண்மை அறியும் உள்ளம்
எனக்கு கிடையாதா
அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்
உனக்கு தெரியாதா
பெண்
அதுவும் புரியுது இதுவும் தெரியுது
காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்
ஆண்
முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண்
முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது...
ஆண்
முதல் முதல் வரும் சுகம்
எதுவென இளமை கேட்கிறது
பெண்
முதல் இரவினில் வரும் சுகமென
இதழ்கள் சொல்கிறது...