Click any line to highlight and share it as a quote!
Female

Naal varuthu naal varuthu

Un madiyil mazhalai thavazh

Seer varuthu seer varuthu

Un thalaivan manathu magizha

Female

Valaiyal vanna valaiyal

Un kaiyilae kulunguthu

Podhaiyal oru podhaiyal

Un vayittril uranguthu

Female

Kasthoori maankutti naalai varum

Kai veesi pogindra velai varum

Female

Nam veettu thottaththu rosa sedi

Namathu aasaipadi

Naal paarththu poo onnu poothaachchadi

Arumbu paarththaachchadi

Female

Manakkuthadi manasukullae

Hoi uthattukkani sevaththa pulla

Pulippum ini inikkum

Intha kiliyin vaayilae

Sumaiyum oru sugamthaan

Adhai ninaikkum pothilae…..

Female

Naal varuthu naal varuthu

Un madiyil mazhalai thavazh

Seer varuthu seer varuthu

Un thalaivan manathu magizha

Female

Valaiyal vanna valaiyal

Un kaiyilae kulunguthu

Podhaiyal oru podhaiyal

Un vayittril uranguthu

Female

Kasthoori maankutti naalai varum

Kai veesi pogindra velai varum….

Female

Thoongaamal nee thedum

Sontham idhu iniya pantham idhu

Nee vaazhntha vaazhkkaikku porulanathu

Unathu nizhalaanathu

Female

Iruvarukkum mudhal iravu

Hae…..adhu koduththa padhi varavu

Maganaa adhu magalaa konjam

Therinthu solladi

Adiyae vanji kodiyae

Vetkkam innum yaenadi……

பெண்

நாள் வருது நாள் வருது

உன் மடியில் மழலை தவழ

சீர் வருது சீர் வருது

உன் தலைவன் மனது மகிழ

பெண்

வளையல் வண்ண வளையல்

உன் கையிலே குலுங்குது

பொதையல் ஒரு பொதையல்

உன் வயிற்றில் உறங்குது

பெண்

கஸ்தூரி மான்குட்டி நாளை வரும்

கைவீசி போகின்ற வேளை வரும்......

பெண்

நம் வீட்டுத் தோட்டத்து ரோசா செடி

நமது ஆசைப்படி

நாள் பார்த்து பூ ஒண்ணு பூத்தாச்சடி

அரும்பு பார்த்தாச்சடி

பெண்

மணக்குதடி மனசுக்குள்ளே

ஹோய் உதட்டுக்கனி செவத்தப் புள்ள

புளிப்பும் இனி இனிக்கும்

இந்த கிளியின் வாயிலே

சுமையும் ஒரு சுகம்தான்

அதை நினைக்கும் போதிலே.....

பெண்

நாள் வருது நாள் வருது

உன் மடியில் மழலை தவழ

சீர் வருது சீர் வருது

உன் தலைவன் மனது மகிழ

பெண்

வளையல் வண்ண வளையல்

உன் கையிலே குலுங்குது

பொதையல் ஒரு பொதையல்

உன் வயிற்றில் உறங்குது

பெண்

கஸ்தூரி மான்குட்டி நாளை வரும்

கைவீசி போகின்ற வேளை வரும்......

பெண்

தூங்காமல் நீ தேடும்

சொந்தம் இது இனிய பந்தம் இது

நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு பொருளானது

உனது நிழலானது

பெண்

இருவருக்கும் முதல் இரவு

ஹே.......அது கொடுத்த பதில் வரவு

மகனா அது மகளா கொஞ்சம்

தெரிந்து சொல்லடி

அடியே வஞ்சிக் கொடியே

வெட்கம் இன்னும் ஏனடி.....

English Script

Female

Naal varuthu naal varuthu

Un madiyil mazhalai thavazh

Seer varuthu seer varuthu

Un thalaivan manathu magizha

Female

Valaiyal vanna valaiyal

Un kaiyilae kulunguthu

Podhaiyal oru podhaiyal

Un vayittril uranguthu

Female

Kasthoori maankutti naalai varum

Kai veesi pogindra velai varum

Female

Nam veettu thottaththu rosa sedi

Namathu aasaipadi

Naal paarththu poo onnu poothaachchadi

Arumbu paarththaachchadi

Female

Manakkuthadi manasukullae

Hoi uthattukkani sevaththa pulla

Pulippum ini inikkum

Intha kiliyin vaayilae

Sumaiyum oru sugamthaan

Adhai ninaikkum pothilae…..

Female

Naal varuthu naal varuthu

Un madiyil mazhalai thavazh

Seer varuthu seer varuthu

Un thalaivan manathu magizha

Female

Valaiyal vanna valaiyal

Un kaiyilae kulunguthu

Podhaiyal oru podhaiyal

Un vayittril uranguthu

Female

Kasthoori maankutti naalai varum

Kai veesi pogindra velai varum….

Female

Thoongaamal nee thedum

Sontham idhu iniya pantham idhu

Nee vaazhntha vaazhkkaikku porulanathu

Unathu nizhalaanathu

Female

Iruvarukkum mudhal iravu

Hae…..adhu koduththa padhi varavu

Maganaa adhu magalaa konjam

Therinthu solladi

Adiyae vanji kodiyae

Vetkkam innum yaenadi……

தமிழ் வரிகள்

பெண்

நாள் வருது நாள் வருது

உன் மடியில் மழலை தவழ

சீர் வருது சீர் வருது

உன் தலைவன் மனது மகிழ

பெண்

வளையல் வண்ண வளையல்

உன் கையிலே குலுங்குது

பொதையல் ஒரு பொதையல்

உன் வயிற்றில் உறங்குது

பெண்

கஸ்தூரி மான்குட்டி நாளை வரும்

கைவீசி போகின்ற வேளை வரும்......

பெண்

நம் வீட்டுத் தோட்டத்து ரோசா செடி

நமது ஆசைப்படி

நாள் பார்த்து பூ ஒண்ணு பூத்தாச்சடி

அரும்பு பார்த்தாச்சடி

பெண்

மணக்குதடி மனசுக்குள்ளே

ஹோய் உதட்டுக்கனி செவத்தப் புள்ள

புளிப்பும் இனி இனிக்கும்

இந்த கிளியின் வாயிலே

சுமையும் ஒரு சுகம்தான்

அதை நினைக்கும் போதிலே.....

பெண்

நாள் வருது நாள் வருது

உன் மடியில் மழலை தவழ

சீர் வருது சீர் வருது

உன் தலைவன் மனது மகிழ

பெண்

வளையல் வண்ண வளையல்

உன் கையிலே குலுங்குது

பொதையல் ஒரு பொதையல்

உன் வயிற்றில் உறங்குது

பெண்

கஸ்தூரி மான்குட்டி நாளை வரும்

கைவீசி போகின்ற வேளை வரும்......

பெண்

தூங்காமல் நீ தேடும்

சொந்தம் இது இனிய பந்தம் இது

நீ வாழ்ந்த வாழ்க்கைக்கு பொருளானது

உனது நிழலானது

பெண்

இருவருக்கும் முதல் இரவு

ஹே.......அது கொடுத்த பதில் வரவு

மகனா அது மகளா கொஞ்சம்

தெரிந்து சொல்லடி

அடியே வஞ்சிக் கொடியே

வெட்கம் இன்னும் ஏனடி.....

Frequently Asked Questions

The lyrics for Naal Varudhu were penned by Gangai Amaran.

Naal Varudhu is a Tamil film song from Poovukkul Boogambam (1988).