
Naalum Nalla
From the movie Mathar Kula Manickam
Read the full lyrics of Naalum Nalla from Mathar Kula Manickam (1956), sung by Trichy Loganathan and A. P. Komala and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Mathar Kula Manickam
Read the full lyrics of Naalum Nalla from Mathar Kula Manickam (1956), sung by Trichy Loganathan and A. P. Komala and written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Haa…aa…haa…aaa…aa…
Haa..haa…haa…aa…aa..
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Rendu perum thaanae jooru
Ingae yaarum illai paaru
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Yegaandha solaiyilae
Idaiyilae oru vaeli
En maaman enai kandaal
Seeruvadhae joli
En maaman enai kandaal
Seeruvadhae joli
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Podhum podhum neenga
Konjam porumaiyoda vaanga
Poravaangha yaarum kaetta
Kaeli pannuvangha
Purushan manaiviyaana piragum
Nilaimai maaralaama
Purushan manaiviyaana piragum
Nilaimai maaralaama
Urimaiyaana kaeni jalathai
Vellam kondupomaa
Vellam kondupomaa
Haahaan
Vedhaandham pesidavaa kalyaanam aachu
Vilaiyattu pennai pola pesuvadha paechu
I love you my darling
I love you
Acham madam naanam adhu
Avasiyam venum
Penn alatchiyama ninaichaa
Adhu aangalukkae eenam
Adhu aangalukkae eenam
Ohoo
Thirumughathai oru mughamaa
Thiruppi konjam kattu
Maraimughamaai pakkuraane
Manmadhanai ottu
Maraimughamaai pakkuraane
Manmadhanai ottu
Thandhirathaal thengaayum
Vilundhidumaa maamaa
Mandhirathaal maangaai
Vilundhidum sari vaamaa
Vilundhidum sari vaamaa
Haa..aaa…haa…aaa..aa…
Haa..haa..haa…aaa
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Rendu perum thaanae jooru
Ingae yaarum illai paaru
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
ஹா..ஆஅ.ஆ..ஹா..ஆஅ....ஆஅ..
ஹா..ஹா...ஹா...ஆஅ ...
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
ரெண்டு பேரும் தானே ஜோரு
இங்கே யாருமில்லை பாரு
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
ஏகாந்த சோலையிலே
இடையிலே ஒரு வேலி
என் மாமன் எனைக் கண்டால்
சீறுவதே ஜோலி.......
என் மாமன் எனைக் கண்டால்
சீறுவதே ஜோலி.......
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
போதும் போதும் நீங்க
கொஞ்சம் பொறுமையோட வாங்க
போறவங்க யாரும் கேட்டா
கேலி பண்ணுவாங்க
புருஷன் மனைவியான பிறகும்
நிலைமை மாறலாமா
புருஷன் மனைவியான பிறகும்
நிலைமை மாறலாமா
உரிமையான கேணி ஜலத்தை
வெள்ளம் கொண்டுபோமா
வெள்ளம் கொண்டுபோமா
ஹாஹான்
வேதாந்தம் பேசிடவா கல்யாணமாச்சு
விளையாட்டு பெண்ணைப் போல பேசுவதா பேச்சு
ஐ லவ் யூ மை டார்லிங்
ஐ லவ் யூ...
அச்சம் மடம் நாணம் அது
அவசியம் வேணும்
பெண் அலட்சியமா நினைச்சா
அது ஆண்களுக்கே ஈனம்
அது ஆண்களுக்கே ஈனம்
ஓஹோ
திருமுகத்தை ஒரு முகமா
திருப்பிக் கொஞ்சம் காட்டு
மறைமுகமாய் பாக்குறானே
மன்மதனை ஓட்டு
மறைமுகமாய் பாக்குறானே
மன்மதனை ஓட்டு
தந்திரத்தால் தேங்காயும்
விழுந்திடுமா மாமா
மந்திரத்தால் மாங்காய்
விழுந்திடும் சரி வாம்மா......
விழுந்திடும் சரி வாம்மா...
ஹா..ஆஅ.ஆ..ஹா..ஆஅ....ஆஅ..
ஹா..ஹா...ஹா...ஆஅ ...
இருவர் : நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
ரெண்டு பேரும் தானே ஜோரு
இங்கே யாருமில்லை பாரு
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
Haa…aa…haa…aaa…aa…
Haa..haa…haa…aa…aa..
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Rendu perum thaanae jooru
Ingae yaarum illai paaru
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Yegaandha solaiyilae
Idaiyilae oru vaeli
En maaman enai kandaal
Seeruvadhae joli
En maaman enai kandaal
Seeruvadhae joli
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Podhum podhum neenga
Konjam porumaiyoda vaanga
Poravaangha yaarum kaetta
Kaeli pannuvangha
Purushan manaiviyaana piragum
Nilaimai maaralaama
Purushan manaiviyaana piragum
Nilaimai maaralaama
Urimaiyaana kaeni jalathai
Vellam kondupomaa
Vellam kondupomaa
Haahaan
Vedhaandham pesidavaa kalyaanam aachu
Vilaiyattu pennai pola pesuvadha paechu
I love you my darling
I love you
Acham madam naanam adhu
Avasiyam venum
Penn alatchiyama ninaichaa
Adhu aangalukkae eenam
Adhu aangalukkae eenam
Ohoo
Thirumughathai oru mughamaa
Thiruppi konjam kattu
Maraimughamaai pakkuraane
Manmadhanai ottu
Maraimughamaai pakkuraane
Manmadhanai ottu
Thandhirathaal thengaayum
Vilundhidumaa maamaa
Mandhirathaal maangaai
Vilundhidum sari vaamaa
Vilundhidum sari vaamaa
Haa..aaa…haa…aaa..aa…
Haa..haa..haa…aaa
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
Rendu perum thaanae jooru
Ingae yaarum illai paaru
Naalum nalla naalu indru
Namakku thagundha naalu
ஹா..ஆஅ.ஆ..ஹா..ஆஅ....ஆஅ..
ஹா..ஹா...ஹா...ஆஅ ...
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
ரெண்டு பேரும் தானே ஜோரு
இங்கே யாருமில்லை பாரு
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
ஏகாந்த சோலையிலே
இடையிலே ஒரு வேலி
என் மாமன் எனைக் கண்டால்
சீறுவதே ஜோலி.......
என் மாமன் எனைக் கண்டால்
சீறுவதே ஜோலி.......
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
போதும் போதும் நீங்க
கொஞ்சம் பொறுமையோட வாங்க
போறவங்க யாரும் கேட்டா
கேலி பண்ணுவாங்க
புருஷன் மனைவியான பிறகும்
நிலைமை மாறலாமா
புருஷன் மனைவியான பிறகும்
நிலைமை மாறலாமா
உரிமையான கேணி ஜலத்தை
வெள்ளம் கொண்டுபோமா
வெள்ளம் கொண்டுபோமா
ஹாஹான்
வேதாந்தம் பேசிடவா கல்யாணமாச்சு
விளையாட்டு பெண்ணைப் போல பேசுவதா பேச்சு
ஐ லவ் யூ மை டார்லிங்
ஐ லவ் யூ...
அச்சம் மடம் நாணம் அது
அவசியம் வேணும்
பெண் அலட்சியமா நினைச்சா
அது ஆண்களுக்கே ஈனம்
அது ஆண்களுக்கே ஈனம்
ஓஹோ
திருமுகத்தை ஒரு முகமா
திருப்பிக் கொஞ்சம் காட்டு
மறைமுகமாய் பாக்குறானே
மன்மதனை ஓட்டு
மறைமுகமாய் பாக்குறானே
மன்மதனை ஓட்டு
தந்திரத்தால் தேங்காயும்
விழுந்திடுமா மாமா
மந்திரத்தால் மாங்காய்
விழுந்திடும் சரி வாம்மா......
விழுந்திடும் சரி வாம்மா...
ஹா..ஆஅ.ஆ..ஹா..ஆஅ....ஆஅ..
ஹா..ஹா...ஹா...ஆஅ ...
இருவர் : நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
ரெண்டு பேரும் தானே ஜோரு
இங்கே யாருமில்லை பாரு
நாளும் நல்ல நாளு இன்று
நமக்கு தகுந்த நாளு
The song Naalum Nalla from the movie Mathar Kula Manickam was sung by Trichy Loganathan and A. P. Komala.
The music for Mathar Kula Manickam (1956) was composed by S. Rajeswara Rao.
The lyrics for Naalum Nalla were penned by Thanjai N. Ramaiah Dass.
Naalum Nalla is a Tamil film song from Mathar Kula Manickam (1956).
Share this beautiful lyric line with your friends!