Naan chinna pappa chella pappa
Oru kai thaappa yaei…..ada vaaiyyaa
Sarithaanyaa unna nee thaaiyyaa
Innum konjam ooththu
Innum konjam oohthu
Nee ettu shruthi seaththu
Vattum kulir kaaththu
Nee vaaiyyaa enna poththu…
Rooba….aa…..aa….aa…
………………..
Seemaangal eloorum mamangal enakku
Saelai en dhegam kaanaathathu
Seemaangal eloorum mamangal enakku
Saelai en dhegam kaanaathathu
Udaiyo paaram thuranthaen yaavum
Udaiyo paaram thuranthaen yaavum
Naan kannaadi nillu munnaadi
Un kaannaatti niththam kalyaani
Jaan pillai endraalum aanpillai vaa….
Naan chinna pappa
Aa….
Chella pappa
Oo…
Oru kai thaappa yaei…..ada vaaiyyaa
Sarithaanyaa unna nee thaaiyyaa
Innum konjam ooththu
Innum konjam oohthu
Nee ettu shruthi seaththu
Vattum kulir kaaththu
Nee vaaiyyaa enna poththu…
Rooba….aa…..aa….aa…
Thottu kol kattikol
Ittu kol muththangal
Engae sangeetha saththangalae
Thottu kol kattikol
Ittu kol muththangal
Engae sangeetha saththangalae
Rasippen naanae thelipaen thaenae
Rasippen naanae thelipaen thaenae
Aei Unnaththaann vaa machchaanae
Thaen sinthaththaan poo vachchanae
Naanaachchu neeyaachchu vaa paakkaalaam….
Rooba….aa…..aa….aa…
நான் சின்னப் பாப்பா செல்ல பாப்பா
ஒரு கை தாப்பா ஏய்.....அட வாய்யா
சரிதான்யா உன்ன நீ தாய்யா
இன்னும் கொஞ்சம் ஊத்து
நீ எட்டு ஸ்ருதி சேத்து
வாட்டும் குளிர் காத்து
நீ வாய்யா என்ன போத்து......
ரூபா.......ஆ......ஆ.....ஆ....
...........................
சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு
சேலை என் தேகம் காணாதது
சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு
சேலை என் தேகம் காணாதது
உடையோ பாரம் துறந்தேன் யாவும்
உடையோ பாரம் துறந்தேன் யாவும்
நான் கண்ணாடி நில்லு முன்னாடி
உன் கண்ணாட்டி நித்தம் கல்யாணி
ஜான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை வா....
நான் சின்னப் பாப்பா
ஆ.....
செல்ல பாப்பா
ஓ.....
ஒரு கை தாப்பா ஏய்.....அட வாய்யா
சரிதான்யா உன்ன நீ தாய்யா
நீ எட்டு ஸ்ருதி சேத்து
வாட்டும் குளிர் காத்து
நீ வாய்யா என்ன போத்து......
ரூபா.......ஆ......ஆ.....ஆ....
தொட்டுக் கொள் கட்டிக் கொள்
இட்டுக் கொள் முத்தங்கள்
எங்கும் சங்கீத சத்தங்களே
தொட்டுக் கொள் கட்டிக் கொள்
இட்டுக் கொள் முத்தங்கள்
எங்கும் சங்கீத சத்தங்களே
ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே
ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே
ஏய் உன்னத்தான் வா மச்சானே
தேன் சிந்தத்தான் பூ வச்சேனே
நானாச்சு நீயாச்சு வா பாக்கலாம்...
ரூபா.......ஆ......ஆ.....ஆ....
English Script
Naan chinna pappa chella pappa
Oru kai thaappa yaei…..ada vaaiyyaa
Sarithaanyaa unna nee thaaiyyaa
Innum konjam ooththu
Innum konjam oohthu
Nee ettu shruthi seaththu
Vattum kulir kaaththu
Nee vaaiyyaa enna poththu…
Rooba….aa…..aa….aa…
………………..
Seemaangal eloorum mamangal enakku
Saelai en dhegam kaanaathathu
Seemaangal eloorum mamangal enakku
Saelai en dhegam kaanaathathu
Udaiyo paaram thuranthaen yaavum
Udaiyo paaram thuranthaen yaavum
Naan kannaadi nillu munnaadi
Un kaannaatti niththam kalyaani
Jaan pillai endraalum aanpillai vaa….
Naan chinna pappa
Aa….
Chella pappa
Oo…
Oru kai thaappa yaei…..ada vaaiyyaa
Sarithaanyaa unna nee thaaiyyaa
Innum konjam ooththu
Innum konjam oohthu
Nee ettu shruthi seaththu
Vattum kulir kaaththu
Nee vaaiyyaa enna poththu…
Rooba….aa…..aa….aa…
Thottu kol kattikol
Ittu kol muththangal
Engae sangeetha saththangalae
Thottu kol kattikol
Ittu kol muththangal
Engae sangeetha saththangalae
Rasippen naanae thelipaen thaenae
Rasippen naanae thelipaen thaenae
Aei Unnaththaann vaa machchaanae
Thaen sinthaththaan poo vachchanae
Naanaachchu neeyaachchu vaa paakkaalaam….
Rooba….aa…..aa….aa…
தமிழ் வரிகள்
நான் சின்னப் பாப்பா செல்ல பாப்பா
ஒரு கை தாப்பா ஏய்.....அட வாய்யா
சரிதான்யா உன்ன நீ தாய்யா
இன்னும் கொஞ்சம் ஊத்து
நீ எட்டு ஸ்ருதி சேத்து
வாட்டும் குளிர் காத்து
நீ வாய்யா என்ன போத்து......
ரூபா.......ஆ......ஆ.....ஆ....
...........................
சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு
சேலை என் தேகம் காணாதது
சீமான்கள் எல்லோரும் மாமன்கள் எனக்கு
சேலை என் தேகம் காணாதது
உடையோ பாரம் துறந்தேன் யாவும்
உடையோ பாரம் துறந்தேன் யாவும்
நான் கண்ணாடி நில்லு முன்னாடி
உன் கண்ணாட்டி நித்தம் கல்யாணி
ஜான் பிள்ளை என்றாலும் ஆண்பிள்ளை வா....
நான் சின்னப் பாப்பா
ஆ.....
செல்ல பாப்பா
ஓ.....
ஒரு கை தாப்பா ஏய்.....அட வாய்யா
சரிதான்யா உன்ன நீ தாய்யா
நீ எட்டு ஸ்ருதி சேத்து
வாட்டும் குளிர் காத்து
நீ வாய்யா என்ன போத்து......
ரூபா.......ஆ......ஆ.....ஆ....
தொட்டுக் கொள் கட்டிக் கொள்
இட்டுக் கொள் முத்தங்கள்
எங்கும் சங்கீத சத்தங்களே
தொட்டுக் கொள் கட்டிக் கொள்
இட்டுக் கொள் முத்தங்கள்
எங்கும் சங்கீத சத்தங்களே
ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே
ரசிப்பேன் நானே தெளிப்பேன் தேனே
ஏய் உன்னத்தான் வா மச்சானே
தேன் சிந்தத்தான் பூ வச்சேனே
நானாச்சு நீயாச்சு வா பாக்கலாம்...
ரூபா.......ஆ......ஆ.....ஆ....
Frequently Asked Questions
The lyrics for Naan Chinna Pappa were penned by Pulamaipithan.
Naan Chinna Pappa is a Tamil film song from Kadamai (1984).
