
Naan Nallavar
From the movie Kattila Thottila
Read the full lyrics of Naan Nallavar from Kattila Thottila (1973), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.

From the movie Kattila Thottila
Read the full lyrics of Naan Nallavar from Kattila Thottila (1973), sung by P. Susheela and written by Vaali, in Tamil & English script.
Aa….aah…..aa…..aa….
Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Nadanthavai nadanthavaiyaagattum
Ini nadappavai nallavaiyaagattum
Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Naan paadugiraen
Pandiyan thirumagal vetkaththilae
Sokkanaadharum naayagi pakkathilae
Pandiyan thirumagal vetkaththilae
Sokkanaadharum naayagi pakkathilae
Iruvarum oonjalil aadugiraar
Kannil oruvarai oruvar thedugiraar
Adhu thaabathilaa….manasthaabathilaa
Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Naan paadugiraen
Moovarum moondru tamil polae endrum
Malarnthiruppom ungal vizhi melae
Moovarum moondru tamil polae endrum
Malarnthiruppom ungal vizhi melae
Vaazhvathum valarvathum yaaraalae
Neengal vaarththidum anbu neeraalae
Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Nadanthavai nadanthavaiyaagattum
Ini nadappavai nallavaiyaagattum
Nadanthavai nadanthavaiyaagattum
Ini nadappavai nallavaiyaagattum
ஆ....ஆஹ்......ஆ....ஆ......
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நடந்தவை நடந்தவையாகட்டும்
இனி நடப்பவை நல்லவையாகட்டும்..
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
பாண்டியன் திருமகள் வெட்கத்திலே
சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே
பாண்டியன் திருமகள் வெட்கத்திலே
சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே
இருவரும் ஊஞ்சலில் ஆடுகிறார்
கண்ணில் ஒருவரை ஒருவர் தேடுகிறார்...
அது தாபத்திலா........மனஸ்தாபத்திலா...
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்
மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே
மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்
மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே
வாழ்வதும் வளர்வதும் யாராலே
நீங்கள் வார்த்திடும் அன்பு நீராலே......
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நடந்தவை நடந்தவையாகட்டும்
இனி நடப்பவை நல்லவையாகட்டும்
நடந்தவை நடந்தவையாகட்டும்
இனி நடப்பவை நல்லவையாகட்டும்
Aa….aah…..aa…..aa….
Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Nadanthavai nadanthavaiyaagattum
Ini nadappavai nallavaiyaagattum
Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Naan paadugiraen
Pandiyan thirumagal vetkaththilae
Sokkanaadharum naayagi pakkathilae
Pandiyan thirumagal vetkaththilae
Sokkanaadharum naayagi pakkathilae
Iruvarum oonjalil aadugiraar
Kannil oruvarai oruvar thedugiraar
Adhu thaabathilaa….manasthaabathilaa
Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Naan paadugiraen
Moovarum moondru tamil polae endrum
Malarnthiruppom ungal vizhi melae
Moovarum moondru tamil polae endrum
Malarnthiruppom ungal vizhi melae
Vaazhvathum valarvathum yaaraalae
Neengal vaarththidum anbu neeraalae
Naan nallavar illaram nalamura vendukiraen
Naan mangala geethangal aayiram paadugiraen
Nadanthavai nadanthavaiyaagattum
Ini nadappavai nallavaiyaagattum
Nadanthavai nadanthavaiyaagattum
Ini nadappavai nallavaiyaagattum
ஆ....ஆஹ்......ஆ....ஆ......
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நடந்தவை நடந்தவையாகட்டும்
இனி நடப்பவை நல்லவையாகட்டும்..
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
பாண்டியன் திருமகள் வெட்கத்திலே
சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே
பாண்டியன் திருமகள் வெட்கத்திலே
சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே
இருவரும் ஊஞ்சலில் ஆடுகிறார்
கண்ணில் ஒருவரை ஒருவர் தேடுகிறார்...
அது தாபத்திலா........மனஸ்தாபத்திலா...
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நான் பாடுகிறேன்
மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்
மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே
மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்
மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே
வாழ்வதும் வளர்வதும் யாராலே
நீங்கள் வார்த்திடும் அன்பு நீராலே......
நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்
நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்
நடந்தவை நடந்தவையாகட்டும்
இனி நடப்பவை நல்லவையாகட்டும்
நடந்தவை நடந்தவையாகட்டும்
இனி நடப்பவை நல்லவையாகட்டும்
The song Naan Nallavar from the movie Kattila Thottila was sung by P. Susheela.
The music for Kattila Thottila (1973) was composed by V. Kumar.
The lyrics for Naan Nallavar were penned by Vaali.
Naan Nallavar is a Tamil film song from Kattila Thottila (1973).
Share this beautiful lyric line with your friends!