Click any line to highlight and share it as a quote!
Female

Aa….aah…..aa…..aa….

Female

Naan nallavar illaram nalamura vendukiraen

Naan mangala geethangal aayiram paadugiraen

Nadanthavai nadanthavaiyaagattum

Ini nadappavai nallavaiyaagattum

Female

Naan nallavar illaram nalamura vendukiraen

Naan mangala geethangal aayiram paadugiraen

Naan paadugiraen

Female

Pandiyan thirumagal vetkaththilae

Sokkanaadharum naayagi pakkathilae

Pandiyan thirumagal vetkaththilae

Sokkanaadharum naayagi pakkathilae

Iruvarum oonjalil aadugiraar

Kannil oruvarai oruvar thedugiraar

Adhu thaabathilaa….manasthaabathilaa

Female

Naan nallavar illaram nalamura vendukiraen

Naan mangala geethangal aayiram paadugiraen

Naan paadugiraen

Female

Moovarum moondru tamil polae endrum

Malarnthiruppom ungal vizhi melae

Moovarum moondru tamil polae endrum

Malarnthiruppom ungal vizhi melae

Vaazhvathum valarvathum yaaraalae

Neengal vaarththidum anbu neeraalae

Female

Naan nallavar illaram nalamura vendukiraen

Naan mangala geethangal aayiram paadugiraen

Nadanthavai nadanthavaiyaagattum

Ini nadappavai nallavaiyaagattum

Nadanthavai nadanthavaiyaagattum

Ini nadappavai nallavaiyaagattum

பெண்

ஆ....ஆஹ்......ஆ....ஆ......

பெண்

நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்

நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்

நடந்தவை நடந்தவையாகட்டும்

இனி நடப்பவை நல்லவையாகட்டும்..

பெண்

நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்

நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்

நான் பாடுகிறேன்

பெண்

பாண்டியன் திருமகள் வெட்கத்திலே

சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே

பாண்டியன் திருமகள் வெட்கத்திலே

சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே

இருவரும் ஊஞ்சலில் ஆடுகிறார்

கண்ணில் ஒருவரை ஒருவர் தேடுகிறார்...

அது தாபத்திலா........மனஸ்தாபத்திலா...

பெண்

நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்

நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்

நான் பாடுகிறேன்

பெண்

மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்

மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே

மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்

மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே

வாழ்வதும் வளர்வதும் யாராலே

நீங்கள் வார்த்திடும் அன்பு நீராலே......

பெண்

நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்

நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்

நடந்தவை நடந்தவையாகட்டும்

இனி நடப்பவை நல்லவையாகட்டும்

நடந்தவை நடந்தவையாகட்டும்

இனி நடப்பவை நல்லவையாகட்டும்

English Script

Female

Aa….aah…..aa…..aa….

Female

Naan nallavar illaram nalamura vendukiraen

Naan mangala geethangal aayiram paadugiraen

Nadanthavai nadanthavaiyaagattum

Ini nadappavai nallavaiyaagattum

Female

Naan nallavar illaram nalamura vendukiraen

Naan mangala geethangal aayiram paadugiraen

Naan paadugiraen

Female

Pandiyan thirumagal vetkaththilae

Sokkanaadharum naayagi pakkathilae

Pandiyan thirumagal vetkaththilae

Sokkanaadharum naayagi pakkathilae

Iruvarum oonjalil aadugiraar

Kannil oruvarai oruvar thedugiraar

Adhu thaabathilaa….manasthaabathilaa

Female

Naan nallavar illaram nalamura vendukiraen

Naan mangala geethangal aayiram paadugiraen

Naan paadugiraen

Female

Moovarum moondru tamil polae endrum

Malarnthiruppom ungal vizhi melae

Moovarum moondru tamil polae endrum

Malarnthiruppom ungal vizhi melae

Vaazhvathum valarvathum yaaraalae

Neengal vaarththidum anbu neeraalae

Female

Naan nallavar illaram nalamura vendukiraen

Naan mangala geethangal aayiram paadugiraen

Nadanthavai nadanthavaiyaagattum

Ini nadappavai nallavaiyaagattum

Nadanthavai nadanthavaiyaagattum

Ini nadappavai nallavaiyaagattum

தமிழ் வரிகள்

பெண்

ஆ....ஆஹ்......ஆ....ஆ......

பெண்

நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்

நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்

நடந்தவை நடந்தவையாகட்டும்

இனி நடப்பவை நல்லவையாகட்டும்..

பெண்

நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்

நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்

நான் பாடுகிறேன்

பெண்

பாண்டியன் திருமகள் வெட்கத்திலே

சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே

பாண்டியன் திருமகள் வெட்கத்திலே

சொக்கநாதரும் நாயகி பக்கத்திலே

இருவரும் ஊஞ்சலில் ஆடுகிறார்

கண்ணில் ஒருவரை ஒருவர் தேடுகிறார்...

அது தாபத்திலா........மனஸ்தாபத்திலா...

பெண்

நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்

நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்

நான் பாடுகிறேன்

பெண்

மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்

மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே

மூவரும் மூன்று தமிழ் போலே என்றும்

மலர்ந்திருப்போம் உங்கள் விழி மேலே

வாழ்வதும் வளர்வதும் யாராலே

நீங்கள் வார்த்திடும் அன்பு நீராலே......

பெண்

நான் நல்லவர் இல்லறம் நலமுற வேண்டுகிறேன்

நான் மங்கல கீதங்கள் ஆயிரம் பாடுகிறேன்

நடந்தவை நடந்தவையாகட்டும்

இனி நடப்பவை நல்லவையாகட்டும்

நடந்தவை நடந்தவையாகட்டும்

இனி நடப்பவை நல்லவையாகட்டும்

Frequently Asked Questions

The song Naan Nallavar from the movie Kattila Thottila was sung by P. Susheela.

The music for Kattila Thottila (1973) was composed by V. Kumar.

The lyrics for Naan Nallavar were penned by Vaali.

Naan Nallavar is a Tamil film song from Kattila Thottila (1973).