Click any line to highlight and share it as a quote!
Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Female

Uchchi veyyil neraththilae

Maru naal enaiyae

Thaniyaa vanthida sonnaan

Uchchi veyyil neraththilae

Maru naal enaiyae

Thaniyaa vanthida sonnaan

Female

Sonna sollai nenaichchirunthaen

Sorum erangala kannum urangala

Ponnu manasila

Enna nadanthatho onnum puriyala

Ponnu manasila

Enna nadanthatho onnum puriyala

Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Female

Oor urangum neraththila

Pera solli kitta vanthaan

Vaasa malli poovai alli

Vachchi vida aasapattaan

Female

Oor urangum neraththila

Pera solli kitta vanthaan

Vaasa malli poovai alli

Vachchi vida aasapattaan

Female

Vetkkappattu thalli ninnaen

Vegaththodu pakkam vanthaan

Kenjinaan konjinaan

Vanji naan mayangivitaen

Kenjinaan konjinaan

Vanji naan mayangivitaen

Female

Alli anaichchavan solli koduththathu

Innum inikkuthu

Alli anaichchavan solli koduththathu

Innum inikkuthu

Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Female

Aadi mazhai penjathilae

Aadaiyellaam nanainju ninnaan

Aadi mazhai penjathilae

Aadaiyellaam nanainju ninnaan

Eerappatta en odambu

Yaedhetho ketkuthunnaan

Female

Parvaiyilae jaadai solli

Porvai onnu venuminnaan

Ennaiyae porvaiyaa

Poththi kolla naan kedanthaen

Female

Katti pidichchavan thottu eduththathai

Thatta mudiyala

Katti pidichchavan thottu eduththathai

Thatta mudiyala

Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

பெண்

உச்சி வெய்யில் நேரத்திலே

மறு நாள் எனையே

தனியா வந்திடச் சொன்னான்

உச்சி வெய்யில் நேரத்திலே

மறு நாள் எனையே

தனியா வந்திடச் சொன்னான்

பெண்

சொன்ன சொல்லை நெனச்சிருந்தேன்

சோறும் எறங்கல கண்ணும் உறங்கல

பொண்ணு மனசில

என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல......

பொண்ணு மனசில

என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல...

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

பெண்

ஊர் உறங்கும் நேரத்தில

பேரச் சொல்லி கிட்ட வந்தான்

வாச மல்லி பூவை அள்ளி

வச்சி விட ஆசப்பட்டான்

பெண்

ஊர் உறங்கும் நேரத்தில

பேரச் சொல்லி கிட்ட வந்தான்

வாச மல்லி பூவை அள்ளி

வச்சி விட ஆசப்பட்டான்

பெண்

வெட்கப்பட்டு தள்ளி நின்னேன்

வேகத்தோடு பக்கம் வந்தான்

கெஞ்சினான் கொஞ்சினான்

வஞ்சி நான் மயங்கிவிட்டேன்

கெஞ்சினான் கொஞ்சினான்

வஞ்சி நான் மயங்கிவிட்டேன்

பெண்

அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது

இன்னும் இனிக்குது.........

அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது

இன்னும் இனிக்குது.........

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

பெண்

ஆடி மழை பேஞ்சதிலே

ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான்

ஆடி மழை பேஞ்சதிலே

ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான்

ஈரப்பட்ட என் ஒடம்பு

ஏதேதோ கேட்குதுன்னான்

பெண்

பார்வையிலே ஜாடை சொல்லி

போர்வை ஒன்னு வேணுமின்னான்

என்னையே போர்வையா

போத்திக் கொள்ள நான் கெடந்தேன்

பெண்

கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை

தட்ட முடியல........

கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை

தட்ட முடியல.......

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

English Script

Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Female

Uchchi veyyil neraththilae

Maru naal enaiyae

Thaniyaa vanthida sonnaan

Uchchi veyyil neraththilae

Maru naal enaiyae

Thaniyaa vanthida sonnaan

Female

Sonna sollai nenaichchirunthaen

Sorum erangala kannum urangala

Ponnu manasila

Enna nadanthatho onnum puriyala

Ponnu manasila

Enna nadanthatho onnum puriyala

Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Female

Oor urangum neraththila

Pera solli kitta vanthaan

Vaasa malli poovai alli

Vachchi vida aasapattaan

Female

Oor urangum neraththila

Pera solli kitta vanthaan

Vaasa malli poovai alli

Vachchi vida aasapattaan

Female

Vetkkappattu thalli ninnaen

Vegaththodu pakkam vanthaan

Kenjinaan konjinaan

Vanji naan mayangivitaen

Kenjinaan konjinaan

Vanji naan mayangivitaen

Female

Alli anaichchavan solli koduththathu

Innum inikkuthu

Alli anaichchavan solli koduththathu

Innum inikkuthu

Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Female

Aadi mazhai penjathilae

Aadaiyellaam nanainju ninnaan

Aadi mazhai penjathilae

Aadaiyellaam nanainju ninnaan

Eerappatta en odambu

Yaedhetho ketkuthunnaan

Female

Parvaiyilae jaadai solli

Porvai onnu venuminnaan

Ennaiyae porvaiyaa

Poththi kolla naan kedanthaen

Female

Katti pidichchavan thottu eduththathai

Thatta mudiyala

Katti pidichchavan thottu eduththathai

Thatta mudiyala

Female

Naan neerodaiyil

Yaaro vanthu yaedho solli

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

Kanna simitti mella sirichchi

Kaiya pudichchaan

தமிழ் வரிகள்

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

பெண்

உச்சி வெய்யில் நேரத்திலே

மறு நாள் எனையே

தனியா வந்திடச் சொன்னான்

உச்சி வெய்யில் நேரத்திலே

மறு நாள் எனையே

தனியா வந்திடச் சொன்னான்

பெண்

சொன்ன சொல்லை நெனச்சிருந்தேன்

சோறும் எறங்கல கண்ணும் உறங்கல

பொண்ணு மனசில

என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல......

பொண்ணு மனசில

என்ன நடந்ததோ ஒண்ணும் புரியல...

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

பெண்

ஊர் உறங்கும் நேரத்தில

பேரச் சொல்லி கிட்ட வந்தான்

வாச மல்லி பூவை அள்ளி

வச்சி விட ஆசப்பட்டான்

பெண்

ஊர் உறங்கும் நேரத்தில

பேரச் சொல்லி கிட்ட வந்தான்

வாச மல்லி பூவை அள்ளி

வச்சி விட ஆசப்பட்டான்

பெண்

வெட்கப்பட்டு தள்ளி நின்னேன்

வேகத்தோடு பக்கம் வந்தான்

கெஞ்சினான் கொஞ்சினான்

வஞ்சி நான் மயங்கிவிட்டேன்

கெஞ்சினான் கொஞ்சினான்

வஞ்சி நான் மயங்கிவிட்டேன்

பெண்

அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது

இன்னும் இனிக்குது.........

அள்ளி அணைச்சவன் சொல்லிக் கொடுத்தது

இன்னும் இனிக்குது.........

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

பெண்

ஆடி மழை பேஞ்சதிலே

ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான்

ஆடி மழை பேஞ்சதிலே

ஆடையெல்லாம் நனைஞ்சு நின்னான்

ஈரப்பட்ட என் ஒடம்பு

ஏதேதோ கேட்குதுன்னான்

பெண்

பார்வையிலே ஜாடை சொல்லி

போர்வை ஒன்னு வேணுமின்னான்

என்னையே போர்வையா

போத்திக் கொள்ள நான் கெடந்தேன்

பெண்

கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை

தட்ட முடியல........

கட்டி பிடிச்சவன் தொட்டு எடுத்ததை

தட்ட முடியல.......

பெண்

நான் நீரோடையில் நீராடையில்

யாரோ வந்து ஏதோ சொல்லி

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

கண்ண சிமிட்டி மெல்ல சிரிச்சி

கையப் புடிச்சான்........

Frequently Asked Questions

The song Naan Neerodaiyil Neeradaiyil from the movie Oru Kai Osai was sung by S. Janaki.

The music for Oru Kai Osai (1980) was composed by M. S. Viswanathan.

The lyrics for Naan Neerodaiyil Neeradaiyil were penned by Chidambaranathan.

Naan Neerodaiyil Neeradaiyil is a Tamil film song from Oru Kai Osai (1980).