
Naan Seidha
From the movie Guna Sundari
Read the full lyrics of Naan Seidha from Guna Sundari (1955), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Guna Sundari
Read the full lyrics of Naan Seidha from Guna Sundari (1955), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Naan seidha poojaa palam
Naan seidha poojaa palam
Nal vaazhvu enai naada
Ill vaazhvu kai kooda
Naan seidha poojaa palam
Illai naan seidha poojaa palam
Nal vaazhvu enai naada
Ill vaazhvu kai kooda
Naan seidha poojaa palam
Aravindha malarodu
Anuraaga nilai kaana
Aadhavan udhayamaanaan
Aravindha malarodu
Anuraaga nilai kaana
Aadhavan udhayamaanaan
Illai aadhavan oliyodu
Kaadhalin nilai kaana
Aadhavan oliyodu
Kaadhalin nilai kaana
Aravindhan udhayamaanaal
Aaa…naan seidha poojaa palam
Thaen malar manam polae
Dheiveega nilai kaana
Thendralum udhayamaanaan
Thaen malar manam polae
Dheiveega nilai kaana
Thendralum udhayamaanaan
Illai thendralin alaiyodu
Thevittaadha nilai kaana
Thendralin alaiyodu
Thevittaadha nilai kaana
Thaen malar udhayamaanaal
Aaa…naan seidha pooja palam
Nal vaazhvu enai naada
Ill vaazhvu kai kooda
Naan seidha poojaa palam
Illai naam seidha poojaa palam
நான் செய்த பூஜா பலம்
நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்
இல்லை......
நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்
அரவிந்த மலரோடு
அனுராக நிலை காண
ஆதவன் உதயமானான்
அரவிந்த மலரோடு
அனுராக நிலை காண
ஆதவன் உதயமானான்
இல்லை.......
ஆதவன் ஒளியோடு
காதலின் நிலை காண
ஆதவன் ஒளியோடு
காதலின் நிலை காண
அரவிந்தம் உதயமானாள்
ஆ......நான் செய்த பூஜா பலம்
தேன்மலர் மணம் போல
தெய்வீக நிலை காண
தென்றலும் உதயமானான்
தேன்மலர் மணம் போல
தெய்வீக நிலை காண
தென்றலும் உதயமானான்
இல்லை......
தென்றலின் அலையோடு
தெவிட்டாத நிலை காண
தென்றலின் அலையோடு
தெவிட்டாத நிலை காண
தேன் மலர் உதயமானாள்
ஆ......நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்
இருவர் : இல்லை.......நாம் செய்த பூஜா பலம்
Naan seidha poojaa palam
Naan seidha poojaa palam
Nal vaazhvu enai naada
Ill vaazhvu kai kooda
Naan seidha poojaa palam
Illai naan seidha poojaa palam
Nal vaazhvu enai naada
Ill vaazhvu kai kooda
Naan seidha poojaa palam
Aravindha malarodu
Anuraaga nilai kaana
Aadhavan udhayamaanaan
Aravindha malarodu
Anuraaga nilai kaana
Aadhavan udhayamaanaan
Illai aadhavan oliyodu
Kaadhalin nilai kaana
Aadhavan oliyodu
Kaadhalin nilai kaana
Aravindhan udhayamaanaal
Aaa…naan seidha poojaa palam
Thaen malar manam polae
Dheiveega nilai kaana
Thendralum udhayamaanaan
Thaen malar manam polae
Dheiveega nilai kaana
Thendralum udhayamaanaan
Illai thendralin alaiyodu
Thevittaadha nilai kaana
Thendralin alaiyodu
Thevittaadha nilai kaana
Thaen malar udhayamaanaal
Aaa…naan seidha pooja palam
Nal vaazhvu enai naada
Ill vaazhvu kai kooda
Naan seidha poojaa palam
Illai naam seidha poojaa palam
நான் செய்த பூஜா பலம்
நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்
இல்லை......
நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்
அரவிந்த மலரோடு
அனுராக நிலை காண
ஆதவன் உதயமானான்
அரவிந்த மலரோடு
அனுராக நிலை காண
ஆதவன் உதயமானான்
இல்லை.......
ஆதவன் ஒளியோடு
காதலின் நிலை காண
ஆதவன் ஒளியோடு
காதலின் நிலை காண
அரவிந்தம் உதயமானாள்
ஆ......நான் செய்த பூஜா பலம்
தேன்மலர் மணம் போல
தெய்வீக நிலை காண
தென்றலும் உதயமானான்
தேன்மலர் மணம் போல
தெய்வீக நிலை காண
தென்றலும் உதயமானான்
இல்லை......
தென்றலின் அலையோடு
தெவிட்டாத நிலை காண
தென்றலின் அலையோடு
தெவிட்டாத நிலை காண
தேன் மலர் உதயமானாள்
ஆ......நான் செய்த பூஜா பலம்
நல்வாழ்வு எனை நாட
இல்வாழ்வு கைகூட
நான் செய்த பூஜா பலம்
இருவர் : இல்லை.......நாம் செய்த பூஜா பலம்
The lyrics for Naan Seidha were penned by Thanjai N. Ramaiah Dass.
Naan Seidha is a Tamil film song from Guna Sundari (1955).
Share this beautiful lyric line with your friends!