Click any line to highlight and share it as a quote!
Male

Naan sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

En mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Badhil thaa en aasai kiliyae

Poongaatril aadum dhaavani

Kaadhil paadum laavani

Male

Naan sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

En mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Badhil thaa en aasai kiliyae

Male

Pandha kaal eppavo

O ooo… pathirikai achidavo

Pakkam naan nirkkavao

O ooo.. poo mudithu pottidavo

Male

Mathalangal kottum

Nee manjal thaali kattum

Thirunaal varakoodum

Raathiri adi nitham nitham

Idhazh vaarthidum

Pala mutham mutham

Kaalam neram koodalaam

Kalyaana kolam kondaadalaam

Male

Sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

En mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Badhil thaa en aasai kiliyae

Poongaatril aadum dhaavani

Kaadhil paadum laavani

Male

Sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

Male

Mella thaan thottukko

O ooo… thenpazhani sandhanathai

Maalaiyaai kattikko

O ooo… then madhurai malligaiyai

Male

Kai irandum alla

Nee sammadhamum solla

Kidaithaal viduvaeno

Poo magal endhan sondham sondham

Ondru serndha pin

Pudhu sandham sandham

Kaalai maalai ketkiren

Kannae un paattu kachaeri thaan

Male

Naan sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

En mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Badhil thaa en aasai kiliyae

Poongaatril aadum dhaavani

Kaadhil paadum laavani

Male

Sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

ஆண்

நான் சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ என் ஆசைக் கிளியே

பதில் தா என் ஆசைக் கிளியே

பூங்காற்றில் ஆடும் தாவணி

காதில் பாடும் லாவணி

ஆண்

நான் சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ என் ஆசைக் கிளியே

பதில் தா என் ஆசைக் கிளியே

ஆண்

பந்தக்கால் எப்பவோ

ஓ ஓஓ......பத்திரிகை அச்சிடவோ

பக்கம் நான் நிற்கவோ

ஓ ஓஓ......பூ முடித்து பொட்டிடவோ

ஆண்

மத்தளங்கள் கொட்டும்

நீ மஞ்சள் தாலி கட்டும்

திருநாள் வரக் கூடும்

ராத்திரி அடி நித்தம் நித்தம்

இதழ் வார்த்திடும்

பல முத்தம் முத்தம்

காலம் நேரம் கூடலாம்

கலயாணக் கோலம் கொண்டாடலாம்

ஆண்

சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ என் ஆசைக் கிளியே

பதில் தா என் ஆசைக் கிளியே

பூங்காற்றில் ஆடும் தாவணி

காதில் பாடும் லாவணி

ஆண்

சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

ஆண்

மெல்லத்தான் தொட்டுக்கோ

ஓ ஓஓ.......தென்பழநி சந்தனத்தை

மாலையாய் கட்டிக்கோ

ஓ ஓஓ.......தென் மதுரை மல்லிகையை

ஆண்

கை இரண்டும் அள்ள

நீ சம்மதமும் சொல்ல

கிடைத்தால் விடுவேனோ

பூ மகள் எந்தன் சொந்தம் சொந்தம்

ஒன்று சேர்ந்த பின்

புது சந்தம் சந்தம்

காலை மாலை கேட்கிறேன்

கண்ணே உன் பாட்டு கச்சேரி தான்

ஆண்

நான் சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ என் ஆசைக் கிளியே

பதில் தா என் ஆசைக் கிளியே

பூங்காற்றில் ஆடும் தாவணி

காதில் பாடும் லாவணி

ஆண்

சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

English Script

Male

Naan sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

En mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Badhil thaa en aasai kiliyae

Poongaatril aadum dhaavani

Kaadhil paadum laavani

Male

Naan sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

En mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Badhil thaa en aasai kiliyae

Male

Pandha kaal eppavo

O ooo… pathirikai achidavo

Pakkam naan nirkkavao

O ooo.. poo mudithu pottidavo

Male

Mathalangal kottum

Nee manjal thaali kattum

Thirunaal varakoodum

Raathiri adi nitham nitham

Idhazh vaarthidum

Pala mutham mutham

Kaalam neram koodalaam

Kalyaana kolam kondaadalaam

Male

Sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

En mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Badhil thaa en aasai kiliyae

Poongaatril aadum dhaavani

Kaadhil paadum laavani

Male

Sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

Male

Mella thaan thottukko

O ooo… thenpazhani sandhanathai

Maalaiyaai kattikko

O ooo… then madhurai malligaiyai

Male

Kai irandum alla

Nee sammadhamum solla

Kidaithaal viduvaeno

Poo magal endhan sondham sondham

Ondru serndha pin

Pudhu sandham sandham

Kaalai maalai ketkiren

Kannae un paattu kachaeri thaan

Male

Naan sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

En mel kobamaa yaedho thaabamaa

O en aasai kiliyae

Badhil thaa en aasai kiliyae

Poongaatril aadum dhaavani

Kaadhil paadum laavani

Male

Sonnaal kelammaa

Kannaal paaarammaa

O en aasai kiliyae

Nee vaa en aasai kiliyae

தமிழ் வரிகள்

ஆண்

நான் சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ என் ஆசைக் கிளியே

பதில் தா என் ஆசைக் கிளியே

பூங்காற்றில் ஆடும் தாவணி

காதில் பாடும் லாவணி

ஆண்

நான் சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ என் ஆசைக் கிளியே

பதில் தா என் ஆசைக் கிளியே

ஆண்

பந்தக்கால் எப்பவோ

ஓ ஓஓ......பத்திரிகை அச்சிடவோ

பக்கம் நான் நிற்கவோ

ஓ ஓஓ......பூ முடித்து பொட்டிடவோ

ஆண்

மத்தளங்கள் கொட்டும்

நீ மஞ்சள் தாலி கட்டும்

திருநாள் வரக் கூடும்

ராத்திரி அடி நித்தம் நித்தம்

இதழ் வார்த்திடும்

பல முத்தம் முத்தம்

காலம் நேரம் கூடலாம்

கலயாணக் கோலம் கொண்டாடலாம்

ஆண்

சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ என் ஆசைக் கிளியே

பதில் தா என் ஆசைக் கிளியே

பூங்காற்றில் ஆடும் தாவணி

காதில் பாடும் லாவணி

ஆண்

சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

ஆண்

மெல்லத்தான் தொட்டுக்கோ

ஓ ஓஓ.......தென்பழநி சந்தனத்தை

மாலையாய் கட்டிக்கோ

ஓ ஓஓ.......தென் மதுரை மல்லிகையை

ஆண்

கை இரண்டும் அள்ள

நீ சம்மதமும் சொல்ல

கிடைத்தால் விடுவேனோ

பூ மகள் எந்தன் சொந்தம் சொந்தம்

ஒன்று சேர்ந்த பின்

புது சந்தம் சந்தம்

காலை மாலை கேட்கிறேன்

கண்ணே உன் பாட்டு கச்சேரி தான்

ஆண்

நான் சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

என் மேல் கோபமா ஏதோ தாபமா

ஓ என் ஆசைக் கிளியே

பதில் தா என் ஆசைக் கிளியே

பூங்காற்றில் ஆடும் தாவணி

காதில் பாடும் லாவணி

ஆண்

சொன்னால் கேளம்மா

கண்ணால் பாரம்மா

ஓ என் ஆசைக் கிளியே

நீ வா என் ஆசைக் கிளியே

Frequently Asked Questions

The lyrics for Naan Sonnal Kelamma Male were penned by Vaali.

Naan Sonnal Kelamma Male is a Tamil film song from Amman Kovil Thiruvizha (1990).