
Naan Uyirukku Tharuvatu
From the movie Raja 1972 Film
Read the full lyrics of Naan Uyirukku Tharuvatu from Raja 1972 Film (2015), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Raja 1972 Film
Read the full lyrics of Naan Uyirukku Tharuvatu from Raja 1972 Film (2015), written by Kannadasan, in Tamil & English script.
Laa… lalaalala lalaalala lalaa…
Laa… lalaalala lalaalala lalaa…
Naan uyirukku tharuvadhu vilai
En udal ini unakkoru kalai
Kangalai kondu vaa
Penmaiyai …kaana vaa
Mangaiyil thangam naan
Madhuvilum bodhai naan
Kangalai kondu vaa
Penmaiyai kaana vaa
Kaadhalukku sorgam endru
Kaavalulla pakkam endru
Aadai ittu moodi vaitthu payanenna
Thaevaiyulla sevai endru
Saevalukku poojai endru
Naanamindri konjuvadhil thavarenna
Koondhalaal mooduven thaevai pol aaduven
Kanni un kaiyilae… ae… ae… ae… ae…
Kangalai kondu vaa
Penmaiyai kaana vaa
Aada cholli aadavillai
Paada cholli paadavillai
Thaanaaga vandhadhendru thayangaadhae
Kaigalukkul kattuppattu
Kaadhalukku paadhai vittu
Kanni manam sonna pinnum mayangaadhae
Iravilae pagalaiyum pagalilae iravaiyum
Kaanalaam arugil vaa… aa… aa… aa… aa…
Kangalai kondu vaa
Penmaiyai kaana vaa
Poo viritha manjam vittu
Thaenedukka unnai vittu
Naanirukka vandha pinnum
Thadai yaeno
Koppai ondru kaiyirukka kolamulla pennirukka
Vaazhvadharkku veru enna thunai vendum
Ennai nee paarkalaam kannai naan ketkiren
Kaadhalae vaazhga nee… ee… ee… ee… ee…
O… ooo… o…ooo
Naan uyirukku tharuvadhu vilai
En udal ini unakkoru kalai
Kangalai kondu vaa
Penmaiyai …kaana vaa
Mangaiyil thangam naan
Madhuvilum bodhai naan
லா......லலலலா லலாலல லாலா....
லா......லலலலா லலாலல லாலா....
நான் உயிருக்கு தருவது விலை
என் உடல் இனி உனக்கொரு கலை
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
மங்கையில் தங்கம் நான்
மதுவிலும் போதை நான்
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
காதலுக்கு சொர்க்கம் என்று
காவலுள்ள பக்கம் என்று
ஆடையிட்டு மூடி வைத்து பயன் என்ன
தேவையுள்ள சேவை என்று
சேவலுக்கு பூஜை என்று
நாணமின்றி கொஞ்சுவதில் தவறென்ன
கூந்தலால் மூடுவேன் தேவைப்போல் ஆடுவேன்
கன்னி உன் கையிலே.....ஏ......ஏ......ஏ.....ஏ.....
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
ஆடச் சொல்லி ஆடவில்லை
பாடச் சொல்லி பாடவில்லை
தானாக வந்ததென்று தயங்காதே
கைகளுக்குள் கட்டுப்பட்டு
காதலுக்கு பாதை விட்டு
கன்னி மனம் சொன்ன பின்பும் மயங்காதே
இரவிலே பகலையும் பகலிலே இரவையும்
காணலாம் அருகில் வா.......ஆ......ஆ.....ஆ.....ஆ.....
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
பூவிருக்க மஞ்சமிட்டு
தேன் எடுக்க உன்னை விட்டு
நானிருக்க வந்த பின்னும்
தடை ஏனோ
கோப்பை ஒன்று கையிருக்க கோலமுள்ள பெண் இருக்க
வாழ்வதற்கு வேறு என்ன துணை வேண்டும்
என்னை நீ பார்க்கலாம் கண்ணை நான் கேட்கிறேன்
காதலே வாழ்க நீ.....ஈ.......ஈ......ஈ......ஈ......ஈ.....
ஒ.....ஓஒ.....ஒ.....ஓஒ.....
நான் உயிருக்கு தருவது விலை
என் உடல் இனி உனக்கொரு கலை
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
மங்கையில் தங்கம் நான்
மதுவிலும் போதை நான்
Laa… lalaalala lalaalala lalaa…
Laa… lalaalala lalaalala lalaa…
Naan uyirukku tharuvadhu vilai
En udal ini unakkoru kalai
Kangalai kondu vaa
Penmaiyai …kaana vaa
Mangaiyil thangam naan
Madhuvilum bodhai naan
Kangalai kondu vaa
Penmaiyai kaana vaa
Kaadhalukku sorgam endru
Kaavalulla pakkam endru
Aadai ittu moodi vaitthu payanenna
Thaevaiyulla sevai endru
Saevalukku poojai endru
Naanamindri konjuvadhil thavarenna
Koondhalaal mooduven thaevai pol aaduven
Kanni un kaiyilae… ae… ae… ae… ae…
Kangalai kondu vaa
Penmaiyai kaana vaa
Aada cholli aadavillai
Paada cholli paadavillai
Thaanaaga vandhadhendru thayangaadhae
Kaigalukkul kattuppattu
Kaadhalukku paadhai vittu
Kanni manam sonna pinnum mayangaadhae
Iravilae pagalaiyum pagalilae iravaiyum
Kaanalaam arugil vaa… aa… aa… aa… aa…
Kangalai kondu vaa
Penmaiyai kaana vaa
Poo viritha manjam vittu
Thaenedukka unnai vittu
Naanirukka vandha pinnum
Thadai yaeno
Koppai ondru kaiyirukka kolamulla pennirukka
Vaazhvadharkku veru enna thunai vendum
Ennai nee paarkalaam kannai naan ketkiren
Kaadhalae vaazhga nee… ee… ee… ee… ee…
O… ooo… o…ooo
Naan uyirukku tharuvadhu vilai
En udal ini unakkoru kalai
Kangalai kondu vaa
Penmaiyai …kaana vaa
Mangaiyil thangam naan
Madhuvilum bodhai naan
லா......லலலலா லலாலல லாலா....
லா......லலலலா லலாலல லாலா....
நான் உயிருக்கு தருவது விலை
என் உடல் இனி உனக்கொரு கலை
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
மங்கையில் தங்கம் நான்
மதுவிலும் போதை நான்
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
காதலுக்கு சொர்க்கம் என்று
காவலுள்ள பக்கம் என்று
ஆடையிட்டு மூடி வைத்து பயன் என்ன
தேவையுள்ள சேவை என்று
சேவலுக்கு பூஜை என்று
நாணமின்றி கொஞ்சுவதில் தவறென்ன
கூந்தலால் மூடுவேன் தேவைப்போல் ஆடுவேன்
கன்னி உன் கையிலே.....ஏ......ஏ......ஏ.....ஏ.....
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
ஆடச் சொல்லி ஆடவில்லை
பாடச் சொல்லி பாடவில்லை
தானாக வந்ததென்று தயங்காதே
கைகளுக்குள் கட்டுப்பட்டு
காதலுக்கு பாதை விட்டு
கன்னி மனம் சொன்ன பின்பும் மயங்காதே
இரவிலே பகலையும் பகலிலே இரவையும்
காணலாம் அருகில் வா.......ஆ......ஆ.....ஆ.....ஆ.....
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
பூவிருக்க மஞ்சமிட்டு
தேன் எடுக்க உன்னை விட்டு
நானிருக்க வந்த பின்னும்
தடை ஏனோ
கோப்பை ஒன்று கையிருக்க கோலமுள்ள பெண் இருக்க
வாழ்வதற்கு வேறு என்ன துணை வேண்டும்
என்னை நீ பார்க்கலாம் கண்ணை நான் கேட்கிறேன்
காதலே வாழ்க நீ.....ஈ.......ஈ......ஈ......ஈ......ஈ.....
ஒ.....ஓஒ.....ஒ.....ஓஒ.....
நான் உயிருக்கு தருவது விலை
என் உடல் இனி உனக்கொரு கலை
கண்களை கொண்டு வா
பெண்மையை காணவா
மங்கையில் தங்கம் நான்
மதுவிலும் போதை நான்
The lyrics for Naan Uyirukku Tharuvatu were penned by Kannadasan.
Naan Uyirukku Tharuvatu is a Tamil film song from Raja 1972 Film (2015).
Share this beautiful lyric line with your friends!