
Naan Varuven
From the movie Kodiyil Oruvan
Read the full lyrics of Naan Varuven from Kodiyil Oruvan (2021), sung by Haricharan and Nivas K Prasanna and written by Arun Bharathi, in Tamil & English script.

From the movie Kodiyil Oruvan
Read the full lyrics of Naan Varuven from Kodiyil Oruvan (2021), sung by Haricharan and Nivas K Prasanna and written by Arun Bharathi, in Tamil & English script.
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Kaasu panam kodukaamal
Ner vazhiyil varuven
Jaadhi madham paarkaamal
Unakkena thozh tharuven
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Kaasu panam kodukaamal
Ner vazhiyil varuven
Jaadhi madham paarkaamal
Unakkena thozh tharuven
Theemaigalai thiruthidavae
Thimirudan naan varuven
Suzhchigalai murithidavae
Erimalaiyai ezhuven
Mannil ennai pudhaithaalum
Marupadi ezhunthiduven
Kadavul ennai thaduthaalum
Kadamaiyai seithiduven
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Hoo oo oo……
Nee porathadhu podhum maaridu
Varalaatrai pudhidhaai maatridu
Muzhu ulagae sernthu ethirthaalum
Nee guniyamal thimiru
Thalai aattum koottam neekkidu
Thalai thookkum kodumaiyai thakkidu
Pin vangamal kan thungamal
Nee narigalai ottividu
Adimai polae nitham vazhndhaal
Endrum vidiyadhu
Adimel adi thaan vizhundhaal kooda
Dharmam saagadhu
Viral neetiduvom
Vidhi maatriduvom
Nizhai naattiduvom
Vazhi kaattiduvom
Viral neetiduvom
Vidhi maatriduvom
Nizhai naattiduvom
Vazhi kaattiduvom
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Kaasu panam kodukaamal
Ner vazhiyil varuven
Jaadhi madham paarkaamal
Unakkena thozh tharuven
Mannil ennai pudhaithaalum
Marupadi ezhunthiduven
Kadavul ennai thaduthaalum
Kadamaiyai seithiduven
Hoo oo oo……
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காலாம்
உனக்கென தோல் தருவேன்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காலாம்
உனக்கென தோல் தருவேன்
தீமைகளை திருத்திடவே
திமிருடன் நான் வருவேன்
சுழ்ச்சிகளை முறித்திடவே
எரிமலையை எழுவேன்
மண்ணில் என்னை புதைத்தாலும்
மறுபடி எழுந்திடுவேன்
கடவுள் என்னை தடுத்தாலும்
கடமையை செய்திடுவேன்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
ஹோ.. ஓ.. ஓ..
நீ பொறுத்தது போதும் மாறிடு
வரலாற்றை புதிதாய் மாற்றிடு
முழு உலகே சேர்ந்து எதிர்த்தாலும்
நீ குனியாமல் திமிரு
தலை ஆட்டும் கூட்டம் நீக்கிடு
தலை தூக்கும் கொடுமையை தாக்கிடு
பின் வாங்காமல் கண் தூங்கலாம்
நீ நரிகளை ஓட்டிவிடு
அடிமை போலே நிதம் வாழ்ந்தால்
என்றும் விடியாது
அடிமேல் அடி தான் விழுந்தால் கூட
தர்மம் சாகுது
விரல் நீட்டிடுவோம்
விதி மாற்றிடுவோம்
நிலை நாட்டிடுவோம்
வழி காட்டிடுவோம்
விரல் நீட்டிடுவோம்
விதி மாற்றிடுவோம்
நிலை நாட்டிடுவோம்
வழி காட்டிடுவோம்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காமல்
உனக்கென தோல் தருவேன்
மண்ணில் என்னை புதைத்தாலும்
மறுபடி எழுந்திடுவேன்
கடவுள் என்னை தடுத்தாலும்
கடமையை செய்திடுவேன்
ஹோ.. ஓ.. ஓ..
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Kaasu panam kodukaamal
Ner vazhiyil varuven
Jaadhi madham paarkaamal
Unakkena thozh tharuven
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Kaasu panam kodukaamal
Ner vazhiyil varuven
Jaadhi madham paarkaamal
Unakkena thozh tharuven
Theemaigalai thiruthidavae
Thimirudan naan varuven
Suzhchigalai murithidavae
Erimalaiyai ezhuven
Mannil ennai pudhaithaalum
Marupadi ezhunthiduven
Kadavul ennai thaduthaalum
Kadamaiyai seithiduven
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Hoo oo oo……
Nee porathadhu podhum maaridu
Varalaatrai pudhidhaai maatridu
Muzhu ulagae sernthu ethirthaalum
Nee guniyamal thimiru
Thalai aattum koottam neekkidu
Thalai thookkum kodumaiyai thakkidu
Pin vangamal kan thungamal
Nee narigalai ottividu
Adimai polae nitham vazhndhaal
Endrum vidiyadhu
Adimel adi thaan vizhundhaal kooda
Dharmam saagadhu
Viral neetiduvom
Vidhi maatriduvom
Nizhai naattiduvom
Vazhi kaattiduvom
Viral neetiduvom
Vidhi maatriduvom
Nizhai naattiduvom
Vazhi kaattiduvom
Naan varuven naan varuven
Nichayamai varuven
Sathiyathai kaathidavae
Sathiyamaai varuven
Kaasu panam kodukaamal
Ner vazhiyil varuven
Jaadhi madham paarkaamal
Unakkena thozh tharuven
Mannil ennai pudhaithaalum
Marupadi ezhunthiduven
Kadavul ennai thaduthaalum
Kadamaiyai seithiduven
Hoo oo oo……
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காலாம்
உனக்கென தோல் தருவேன்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காலாம்
உனக்கென தோல் தருவேன்
தீமைகளை திருத்திடவே
திமிருடன் நான் வருவேன்
சுழ்ச்சிகளை முறித்திடவே
எரிமலையை எழுவேன்
மண்ணில் என்னை புதைத்தாலும்
மறுபடி எழுந்திடுவேன்
கடவுள் என்னை தடுத்தாலும்
கடமையை செய்திடுவேன்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
ஹோ.. ஓ.. ஓ..
நீ பொறுத்தது போதும் மாறிடு
வரலாற்றை புதிதாய் மாற்றிடு
முழு உலகே சேர்ந்து எதிர்த்தாலும்
நீ குனியாமல் திமிரு
தலை ஆட்டும் கூட்டம் நீக்கிடு
தலை தூக்கும் கொடுமையை தாக்கிடு
பின் வாங்காமல் கண் தூங்கலாம்
நீ நரிகளை ஓட்டிவிடு
அடிமை போலே நிதம் வாழ்ந்தால்
என்றும் விடியாது
அடிமேல் அடி தான் விழுந்தால் கூட
தர்மம் சாகுது
விரல் நீட்டிடுவோம்
விதி மாற்றிடுவோம்
நிலை நாட்டிடுவோம்
வழி காட்டிடுவோம்
விரல் நீட்டிடுவோம்
விதி மாற்றிடுவோம்
நிலை நாட்டிடுவோம்
வழி காட்டிடுவோம்
நான் வருவேன் நான் வருவேன்
நிச்சயமாய் வருவேன்
சத்தியத்தை காத்திடவே
சத்தியமாய் வருவேன்
காசு பணம் கொடுக்காமல்
நேர் வழியில் வருவேன்
ஜாதி மதம் பார்க்காமல்
உனக்கென தோல் தருவேன்
மண்ணில் என்னை புதைத்தாலும்
மறுபடி எழுந்திடுவேன்
கடவுள் என்னை தடுத்தாலும்
கடமையை செய்திடுவேன்
ஹோ.. ஓ.. ஓ..
The song Naan Varuven from the movie Kodiyil Oruvan was sung by Haricharan and Nivas K Prasanna.
The music for Kodiyil Oruvan (2021) was composed by Nivas K Prasanna.
The lyrics for Naan Varuven were penned by Arun Bharathi.
Naan Varuven is a Tamil film song from Kodiyil Oruvan (2021).
Share this beautiful lyric line with your friends!