
Naan Vazhkiren
From the movie Kula Gouravam
Read the full lyrics of Naan Vazhkiren from Kula Gouravam (1974), written by Vaali, in Tamil & English script.

From the movie Kula Gouravam
Read the full lyrics of Naan Vazhkiren from Kula Gouravam (1974), written by Vaali, in Tamil & English script.
Naan vaazhgiren….thaen isaiyilae
……………..
Naan vaazhgiren….thaen isaiyilae
Intha raagangalae en thozhargale
Isaiyila kalaiyil enakkoru mayakkam
Naan vaazhgiren….thaen isaiyilae
Neerodai alai thaalamida
Poongaattu isai kolamida
Neerodai alai thaalamida
Poongaattu isai kolamida
Naamellam paadum mani paravaigal
Ninaivilae oorum pudhu kavithaikal
Isai polae veru sugam edhuvo
Naan vaazhgiren….thaen isaiyilae
……………
Thaalaatta kalai thaayirukka
Paalootta tamil mozhiyirukka
Thaalaatta kalai thaayirukka
Paalootta tamil mozhiyirukka
Ulakellam namathu kalaikoodamea
Isaiyellam namathu kural ketkumae
Kalaikkaaga vaazhum vaazhkkai idhu
Naan vaazhgiren….thaen isaiyilae
……………
Hae ae..ae….ae….ae….ae..ae..
Naan kooda konjam paadattumaa
Naanthanae mella odattumaa
Oodinaal thuraththi unnai madakkuven
Paadinaal niruththu unnai adakkuvean
Vendaatha velai unakkethukku
Naan vaazhgiren….thaen isaiyilae
Intha raagangalae en thozhargale
Isaiyila kalaiyil enakkoru mayakkam
Naan vaazhgiren….thaen isaiyilae
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
..............................
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
இந்த ராகங்களே என் தோழர்களே
இசையில் கலையில் எனக்கொரு மயக்கம்
நான் வாழ்கிறேன் தேன் இசையிலே
நீரோடை அலை தாளமிட
பூங்காற்று இசை கோலமிட
நீரோடை அலை தாளமிட
பூங்காற்று இசை கோலமிட
நாமெல்லாம் பாடும் மணிப் பறவைகள்
நினைவிலே ஊறும் புது கவிதைகள்
இசை போலே வேறு சுகம் எதுவோ
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
................................
தாலாட்ட கலைத் தாயிருக்க
பாலூட்ட தமிழ் மொழியிருக்க
தாலாட்ட கலைத் தாயிருக்க
பாலூட்ட தமிழ் மொழியிருக்க
உலகெல்லாம் நமது கலைக்கூடமே
இசையெல்லாம் நமது குரல் கேட்குமே
கலைக்காக வாழும் வாழ்க்கை இது
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
................................
ஹே ஏஏ.....ஏ.....ஏ.....ஏ.......
நான் கூட கொஞ்சம் பாடட்டுமா
நான்தானே மெல்ல ஒடட்டுமா
ஓடினால் துரத்தி உன்னை மடக்குவேன்
பாடினால் நிறுத்தி உன்னை அடக்குவேன்
வேண்டாத வேளை உனக்கெதுக்கு
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
இந்த ராகங்களே என் தோழர்களே
இசையில் கலையில் எனக்கொரு மயக்கம்
நான் வாழ்கிறேன் தேன் இசையிலே
Naan vaazhgiren….thaen isaiyilae
……………..
Naan vaazhgiren….thaen isaiyilae
Intha raagangalae en thozhargale
Isaiyila kalaiyil enakkoru mayakkam
Naan vaazhgiren….thaen isaiyilae
Neerodai alai thaalamida
Poongaattu isai kolamida
Neerodai alai thaalamida
Poongaattu isai kolamida
Naamellam paadum mani paravaigal
Ninaivilae oorum pudhu kavithaikal
Isai polae veru sugam edhuvo
Naan vaazhgiren….thaen isaiyilae
……………
Thaalaatta kalai thaayirukka
Paalootta tamil mozhiyirukka
Thaalaatta kalai thaayirukka
Paalootta tamil mozhiyirukka
Ulakellam namathu kalaikoodamea
Isaiyellam namathu kural ketkumae
Kalaikkaaga vaazhum vaazhkkai idhu
Naan vaazhgiren….thaen isaiyilae
……………
Hae ae..ae….ae….ae….ae..ae..
Naan kooda konjam paadattumaa
Naanthanae mella odattumaa
Oodinaal thuraththi unnai madakkuven
Paadinaal niruththu unnai adakkuvean
Vendaatha velai unakkethukku
Naan vaazhgiren….thaen isaiyilae
Intha raagangalae en thozhargale
Isaiyila kalaiyil enakkoru mayakkam
Naan vaazhgiren….thaen isaiyilae
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
..............................
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
இந்த ராகங்களே என் தோழர்களே
இசையில் கலையில் எனக்கொரு மயக்கம்
நான் வாழ்கிறேன் தேன் இசையிலே
நீரோடை அலை தாளமிட
பூங்காற்று இசை கோலமிட
நீரோடை அலை தாளமிட
பூங்காற்று இசை கோலமிட
நாமெல்லாம் பாடும் மணிப் பறவைகள்
நினைவிலே ஊறும் புது கவிதைகள்
இசை போலே வேறு சுகம் எதுவோ
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
................................
தாலாட்ட கலைத் தாயிருக்க
பாலூட்ட தமிழ் மொழியிருக்க
தாலாட்ட கலைத் தாயிருக்க
பாலூட்ட தமிழ் மொழியிருக்க
உலகெல்லாம் நமது கலைக்கூடமே
இசையெல்லாம் நமது குரல் கேட்குமே
கலைக்காக வாழும் வாழ்க்கை இது
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
................................
ஹே ஏஏ.....ஏ.....ஏ.....ஏ.......
நான் கூட கொஞ்சம் பாடட்டுமா
நான்தானே மெல்ல ஒடட்டுமா
ஓடினால் துரத்தி உன்னை மடக்குவேன்
பாடினால் நிறுத்தி உன்னை அடக்குவேன்
வேண்டாத வேளை உனக்கெதுக்கு
நான் வாழ்கிறேன்.......தேன் இசையிலே
இந்த ராகங்களே என் தோழர்களே
இசையில் கலையில் எனக்கொரு மயக்கம்
நான் வாழ்கிறேன் தேன் இசையிலே
The lyrics for Naan Vazhkiren were penned by Vaali.
Naan Vazhkiren is a Tamil film song from Kula Gouravam (1974).
Share this beautiful lyric line with your friends!