Click any line to highlight and share it as a quote!
Female

Naan yaaru nee yaaru

Naamellaam yaaryaaru

Nee enni paaru

Kaariyam perusaa

Veeriyam perusaa

Vaa vanthu kooru

Female

Naan yaaru nee yaaru

Naamellaam yaaryaaru

Nee enni paaru

Kaariyam perusaa

Veeriyam perusaa

Vaa vanthu kooru

Female

Nambi pazhagura uravukkuthaanae

Natpu endru kooru

Otti uravaadi vittu vilagi poe

Osanthavanthaan yaaru

Female

Nambi pazhagura uravukkuthaanae

Natpu endru kooru

Otti uravaadi vittu vilagi poe

Osanthavanthaan yaaru

Female

Aasaiyum varalaam

Roshamum varalaam

Avasaram varalaama

Aanathu aachu ponathu pochu

Aanantha padalaamaa

Female

Naan yaaru nee yaaru

Naamellaam yaaryaaru

Nee enni paaru

Kaariyam perusaa

Veeriyam perusaa

Vaa vanthu kooru

Female

Bodhai mayakkaththil aattam podalaam

Paadhai maaralaamaa

Paathai maarinaal payanam maarumo

Paarththukka vendaamaa

Female

Bodhai mayakkaththil aattam podalaam

Paadhai maaralaamaa

Paathai maarinaal payanam maarumo

Paarththukka vendaamaa

Female

Naan yaaru nee yaaru

Naamellaam yaaryaaru

Nee enni paaru

Kaariyam perusaa

Veeriyam perusaa

Vaa vanthu kooru

பெண்

நான் யாரு நீ யாரு

நாமெல்லாம் யார்ராரு

நீ எண்ணிப் பாரு

காரியம் பெருசா

வீரியம் பெருசா

வா வந்து கூறு

பெண்

நான் யாரு நீ யாரு

நாமெல்லாம் யார்ராரு

நீ எண்ணிப் பாரு

காரியம் பெருசா

வீரியம் பெருசா

வா வந்து கூறு

பெண்

நம்பி பழகுற உறவுக்குத்தானே

நட்பு என்று கூறு

ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்

ஒசந்தவந்தான் யாரு

பெண்

நம்பி பழகுற உறவுக்குத்தானே

நட்பு என்று கூறு

ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்

ஒசந்தவந்தான் யாரு

பெண்

ஆசையும் வரலாம்

ரோஷமும் வரலாம்

அவசரம் வரலாமா

ஆனது ஆச்சு போனது போச்சு

ஆனந்த படலாமா

பெண்

நான் யாரு நீ யாரு

நாமெல்லாம் யார்ராரு

நீ எண்ணிப் பாரு

காரியம் பெருசா

வீரியம் பெருசா

வா வந்து கூறு

பெண்

போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்

பாதை மாறலாமா

பாதை மாறினால் பயணம் மாறுமே

பார்த்துக்க வேண்டாமா

பெண்

போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்

பாதை மாறலாமா

பாதை மாறினால் பயணம் மாறுமே

பார்த்துக்க வேண்டாமா

பெண்

நான் யாரு நீ யாரு

நாமெல்லாம் யார்ராரு

நீ எண்ணிப் பாரு

காரியம் பெருசா

வீரியம் பெருசா

வா வந்து கூறு

English Script

Female

Naan yaaru nee yaaru

Naamellaam yaaryaaru

Nee enni paaru

Kaariyam perusaa

Veeriyam perusaa

Vaa vanthu kooru

Female

Naan yaaru nee yaaru

Naamellaam yaaryaaru

Nee enni paaru

Kaariyam perusaa

Veeriyam perusaa

Vaa vanthu kooru

Female

Nambi pazhagura uravukkuthaanae

Natpu endru kooru

Otti uravaadi vittu vilagi poe

Osanthavanthaan yaaru

Female

Nambi pazhagura uravukkuthaanae

Natpu endru kooru

Otti uravaadi vittu vilagi poe

Osanthavanthaan yaaru

Female

Aasaiyum varalaam

Roshamum varalaam

Avasaram varalaama

Aanathu aachu ponathu pochu

Aanantha padalaamaa

Female

Naan yaaru nee yaaru

Naamellaam yaaryaaru

Nee enni paaru

Kaariyam perusaa

Veeriyam perusaa

Vaa vanthu kooru

Female

Bodhai mayakkaththil aattam podalaam

Paadhai maaralaamaa

Paathai maarinaal payanam maarumo

Paarththukka vendaamaa

Female

Bodhai mayakkaththil aattam podalaam

Paadhai maaralaamaa

Paathai maarinaal payanam maarumo

Paarththukka vendaamaa

Female

Naan yaaru nee yaaru

Naamellaam yaaryaaru

Nee enni paaru

Kaariyam perusaa

Veeriyam perusaa

Vaa vanthu kooru

தமிழ் வரிகள்

பெண்

நான் யாரு நீ யாரு

நாமெல்லாம் யார்ராரு

நீ எண்ணிப் பாரு

காரியம் பெருசா

வீரியம் பெருசா

வா வந்து கூறு

பெண்

நான் யாரு நீ யாரு

நாமெல்லாம் யார்ராரு

நீ எண்ணிப் பாரு

காரியம் பெருசா

வீரியம் பெருசா

வா வந்து கூறு

பெண்

நம்பி பழகுற உறவுக்குத்தானே

நட்பு என்று கூறு

ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்

ஒசந்தவந்தான் யாரு

பெண்

நம்பி பழகுற உறவுக்குத்தானே

நட்பு என்று கூறு

ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்

ஒசந்தவந்தான் யாரு

பெண்

ஆசையும் வரலாம்

ரோஷமும் வரலாம்

அவசரம் வரலாமா

ஆனது ஆச்சு போனது போச்சு

ஆனந்த படலாமா

பெண்

நான் யாரு நீ யாரு

நாமெல்லாம் யார்ராரு

நீ எண்ணிப் பாரு

காரியம் பெருசா

வீரியம் பெருசா

வா வந்து கூறு

பெண்

போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்

பாதை மாறலாமா

பாதை மாறினால் பயணம் மாறுமே

பார்த்துக்க வேண்டாமா

பெண்

போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்

பாதை மாறலாமா

பாதை மாறினால் பயணம் மாறுமே

பார்த்துக்க வேண்டாமா

பெண்

நான் யாரு நீ யாரு

நாமெல்லாம் யார்ராரு

நீ எண்ணிப் பாரு

காரியம் பெருசா

வீரியம் பெருசா

வா வந்து கூறு

Frequently Asked Questions

The song Naan Yaaru Nee Yaaru from the movie Panakkara Penn was sung by Vani Jairam.

The music for Panakkara Penn (2015) was composed by V. Kumar.

The lyrics for Naan Yaaru Nee Yaaru were penned by Pulamaipithan.

Naan Yaaru Nee Yaaru is a Tamil film song from Panakkara Penn (2015).