
Naan Yaaru Nee Yaaru
From the movie Panakkara Penn
Read the full lyrics of Naan Yaaru Nee Yaaru from Panakkara Penn (2015), sung by Vani Jairam and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Panakkara Penn
Read the full lyrics of Naan Yaaru Nee Yaaru from Panakkara Penn (2015), sung by Vani Jairam and written by Pulamaipithan, in Tamil & English script.
Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru
Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru
Nambi pazhagura uravukkuthaanae
Natpu endru kooru
Otti uravaadi vittu vilagi poe
Osanthavanthaan yaaru
Nambi pazhagura uravukkuthaanae
Natpu endru kooru
Otti uravaadi vittu vilagi poe
Osanthavanthaan yaaru
Aasaiyum varalaam
Roshamum varalaam
Avasaram varalaama
Aanathu aachu ponathu pochu
Aanantha padalaamaa
Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru
Bodhai mayakkaththil aattam podalaam
Paadhai maaralaamaa
Paathai maarinaal payanam maarumo
Paarththukka vendaamaa
Bodhai mayakkaththil aattam podalaam
Paadhai maaralaamaa
Paathai maarinaal payanam maarumo
Paarththukka vendaamaa
Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru
நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு
நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு
நம்பி பழகுற உறவுக்குத்தானே
நட்பு என்று கூறு
ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்
ஒசந்தவந்தான் யாரு
நம்பி பழகுற உறவுக்குத்தானே
நட்பு என்று கூறு
ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்
ஒசந்தவந்தான் யாரு
ஆசையும் வரலாம்
ரோஷமும் வரலாம்
அவசரம் வரலாமா
ஆனது ஆச்சு போனது போச்சு
ஆனந்த படலாமா
நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு
போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்
பாதை மாறலாமா
பாதை மாறினால் பயணம் மாறுமே
பார்த்துக்க வேண்டாமா
போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்
பாதை மாறலாமா
பாதை மாறினால் பயணம் மாறுமே
பார்த்துக்க வேண்டாமா
நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு
Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru
Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru
Nambi pazhagura uravukkuthaanae
Natpu endru kooru
Otti uravaadi vittu vilagi poe
Osanthavanthaan yaaru
Nambi pazhagura uravukkuthaanae
Natpu endru kooru
Otti uravaadi vittu vilagi poe
Osanthavanthaan yaaru
Aasaiyum varalaam
Roshamum varalaam
Avasaram varalaama
Aanathu aachu ponathu pochu
Aanantha padalaamaa
Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru
Bodhai mayakkaththil aattam podalaam
Paadhai maaralaamaa
Paathai maarinaal payanam maarumo
Paarththukka vendaamaa
Bodhai mayakkaththil aattam podalaam
Paadhai maaralaamaa
Paathai maarinaal payanam maarumo
Paarththukka vendaamaa
Naan yaaru nee yaaru
Naamellaam yaaryaaru
Nee enni paaru
Kaariyam perusaa
Veeriyam perusaa
Vaa vanthu kooru
நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு
நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு
நம்பி பழகுற உறவுக்குத்தானே
நட்பு என்று கூறு
ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்
ஒசந்தவந்தான் யாரு
நம்பி பழகுற உறவுக்குத்தானே
நட்பு என்று கூறு
ஒட்டி உறவாடி விட்டு விலகி போய்
ஒசந்தவந்தான் யாரு
ஆசையும் வரலாம்
ரோஷமும் வரலாம்
அவசரம் வரலாமா
ஆனது ஆச்சு போனது போச்சு
ஆனந்த படலாமா
நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு
போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்
பாதை மாறலாமா
பாதை மாறினால் பயணம் மாறுமே
பார்த்துக்க வேண்டாமா
போதை மயக்கத்தில் ஆட்டம் போடலாம்
பாதை மாறலாமா
பாதை மாறினால் பயணம் மாறுமே
பார்த்துக்க வேண்டாமா
நான் யாரு நீ யாரு
நாமெல்லாம் யார்ராரு
நீ எண்ணிப் பாரு
காரியம் பெருசா
வீரியம் பெருசா
வா வந்து கூறு
The song Naan Yaaru Nee Yaaru from the movie Panakkara Penn was sung by Vani Jairam.
The music for Panakkara Penn (2015) was composed by V. Kumar.
The lyrics for Naan Yaaru Nee Yaaru were penned by Pulamaipithan.
Naan Yaaru Nee Yaaru is a Tamil film song from Panakkara Penn (2015).
Share this beautiful lyric line with your friends!