
Naana Naane
From the movie Nenjathai Killathe (2008) Film
Read the full lyrics of Naana Naane from Nenjathai Killathe (2008) Film (2008), written by Lyricist Not Known, in Tamil & English script.

From the movie Nenjathai Killathe (2008) Film
Read the full lyrics of Naana Naane from Nenjathai Killathe (2008) Film (2008), written by Lyricist Not Known, in Tamil & English script.
Naanaa naani naanaa
Naanaa naanundhaanaa
Naanum veru thaanaa
Naanaa naani naanaa
Naanaa maarinaenaa
Naanaa thedinaana
Naanae naanam aagi
Pudhu naan aagiponean
Naanae naanam pona pinbu
Naan aagiren
Naanae kaaman theendum
Oru naadaaga aanen
Naalum thaan neeluthae
Naanam yenothaan
…………………………
Yei podhum podhum
Podhum podhum
Pudhu vaarththaiyai nenjukkul
Sollippaarthen
Sollippaarthen
Enai keli seiyaadhae
Naanum paavam
Naanum paavam
Adi penmaiyae unnai naan
Killi paarthen
Killi paarthen
Enmel koabam kollaadhae
Yaiyaiyai
Moondrezhuththu vaarththai
Moochadaikkum paaru
Moochadaikkum paaru
Moochchuvidugindraai
Idhu nyaayam thaanaa
Nyaayam thaanaa
Naanum oru penmai
Paavam illai podi
Naanum thaan naalum thaan
Nanam aanenae
Naanaa naani naanaa
Naanaa naanundhaanaa
Naanum veru thaanaa
O… kaalandhorum
kaalandhorum
Ungal vaarththaiyaai
Solliththaan vaazhugindrom
Vaazhugindrom
O aadhaam eavaalae
Yei neeyum naanum
Neeyum naanum
Ingu vaazhvadhum maraivadhum
Vaarththaikkillai
Vaarththaikkillai
Adhu vaazhum ennaalae
Oor arinja vaarththai
Naan unarndha podhu
Yaar unarndhu solvaar
Enakkaagavae thaan
Naanum oru penmai
Povadhillai podi
Naanum thaan naalum thaan
Nanam aanenae
Oooo…naanae naani naanae
Naanae naanundhaanae
Naanae veru thaanae…ohhh
Naanae naani naanae
Naanae marinenae
Naanae thedinenae…ae..ae…
நானா நானி
நானா நானா நானுந்தானா
நானும் வேறு தானா
நானா நானி
நானா நானா மாறினேனா
நானா தேடினானா
நானே நாணம்
ஆகி புது நான் ஆகி
போனேன் நானே நாணம்
போன பின்பு நான் ஆகிறேன்
நானே காமன்
தீண்டும் ஒரு நாடாக
ஆனேன் நாளும் தான்
நீளுதே நாணம் ஏனோ
தான்
............................
ஏய் போதும்
போதும்
போதும் போதும்
புது வார்த்தையை
நெஞ்சுக்குள் சொல்லி
பார்த்தேன்
சொல்லி பார்த்தேன்
எனை கேலி
செய்யாதே
நானும் பாவம்
நானும் பாவம்
அடி பெண்மையே
உன்னை நான் கிள்ளி
பார்த்தேன்
கிள்ளி பார்த்தேன்
என் மேல்
கோபம் கொள்ளாதே
யையையை
மூன்றெழுத்து வார்த்தை
மூச்சடைக்கும் பாரு
மூச்சடைக்கும் பாரு
மூச்சு விடுகின்றாய்
இது நியாயம் தானா
நியாயம் தானா
நானும் ஒரு
பெண்மை பாவம்
இல்லை போடி
நானும் தான்
நாளும் தான் நாணம்
ஆனேனே
நானா நானி
நானா நானா நானுந்தானா
நானும் வேறு தானா
ஓ காலந்தோறும்
காலந்தோறும்
உங்கள்
வார்த்தையாய் சொல்லி
தான் வாழுகின்றோம்
வாழுகின்றோம்
ஓ ஆதாம் ஏவாளே
ஏய் நீயும் நானும்
நீயும் நானும்
இங்கு வாழ்வதும்
மறைவதும் வார்தைக்கில்லை
வார்தைக்கில்லை
அது வாழும் என்னாலே
ஊர் அறிஞ்ச வார்த்தை
நான் உணர்ந்த போது யார்
உணர்ந்து சொல்வார்
எனக்காகவே தான்
நானும் ஒரு
பெண்மை போவதில்லை
போடி
நானும் தான்
நாளும் தான் நாணம்
ஆனேனே
ஓஓ நானே நானி
நானே நானே நானுந்தானே
நானே வேறு தானே ஓ
நானே நானி
நானே நானே மாறினேனே
நானே தேடினேனே ....
Naanaa naani naanaa
Naanaa naanundhaanaa
Naanum veru thaanaa
Naanaa naani naanaa
Naanaa maarinaenaa
Naanaa thedinaana
Naanae naanam aagi
Pudhu naan aagiponean
Naanae naanam pona pinbu
Naan aagiren
Naanae kaaman theendum
Oru naadaaga aanen
Naalum thaan neeluthae
Naanam yenothaan
…………………………
Yei podhum podhum
Podhum podhum
Pudhu vaarththaiyai nenjukkul
Sollippaarthen
Sollippaarthen
Enai keli seiyaadhae
Naanum paavam
Naanum paavam
Adi penmaiyae unnai naan
Killi paarthen
Killi paarthen
Enmel koabam kollaadhae
Yaiyaiyai
Moondrezhuththu vaarththai
Moochadaikkum paaru
Moochadaikkum paaru
Moochchuvidugindraai
Idhu nyaayam thaanaa
Nyaayam thaanaa
Naanum oru penmai
Paavam illai podi
Naanum thaan naalum thaan
Nanam aanenae
Naanaa naani naanaa
Naanaa naanundhaanaa
Naanum veru thaanaa
O… kaalandhorum
kaalandhorum
Ungal vaarththaiyaai
Solliththaan vaazhugindrom
Vaazhugindrom
O aadhaam eavaalae
Yei neeyum naanum
Neeyum naanum
Ingu vaazhvadhum maraivadhum
Vaarththaikkillai
Vaarththaikkillai
Adhu vaazhum ennaalae
Oor arinja vaarththai
Naan unarndha podhu
Yaar unarndhu solvaar
Enakkaagavae thaan
Naanum oru penmai
Povadhillai podi
Naanum thaan naalum thaan
Nanam aanenae
Oooo…naanae naani naanae
Naanae naanundhaanae
Naanae veru thaanae…ohhh
Naanae naani naanae
Naanae marinenae
Naanae thedinenae…ae..ae…
நானா நானி
நானா நானா நானுந்தானா
நானும் வேறு தானா
நானா நானி
நானா நானா மாறினேனா
நானா தேடினானா
நானே நாணம்
ஆகி புது நான் ஆகி
போனேன் நானே நாணம்
போன பின்பு நான் ஆகிறேன்
நானே காமன்
தீண்டும் ஒரு நாடாக
ஆனேன் நாளும் தான்
நீளுதே நாணம் ஏனோ
தான்
............................
ஏய் போதும்
போதும்
போதும் போதும்
புது வார்த்தையை
நெஞ்சுக்குள் சொல்லி
பார்த்தேன்
சொல்லி பார்த்தேன்
எனை கேலி
செய்யாதே
நானும் பாவம்
நானும் பாவம்
அடி பெண்மையே
உன்னை நான் கிள்ளி
பார்த்தேன்
கிள்ளி பார்த்தேன்
என் மேல்
கோபம் கொள்ளாதே
யையையை
மூன்றெழுத்து வார்த்தை
மூச்சடைக்கும் பாரு
மூச்சடைக்கும் பாரு
மூச்சு விடுகின்றாய்
இது நியாயம் தானா
நியாயம் தானா
நானும் ஒரு
பெண்மை பாவம்
இல்லை போடி
நானும் தான்
நாளும் தான் நாணம்
ஆனேனே
நானா நானி
நானா நானா நானுந்தானா
நானும் வேறு தானா
ஓ காலந்தோறும்
காலந்தோறும்
உங்கள்
வார்த்தையாய் சொல்லி
தான் வாழுகின்றோம்
வாழுகின்றோம்
ஓ ஆதாம் ஏவாளே
ஏய் நீயும் நானும்
நீயும் நானும்
இங்கு வாழ்வதும்
மறைவதும் வார்தைக்கில்லை
வார்தைக்கில்லை
அது வாழும் என்னாலே
ஊர் அறிஞ்ச வார்த்தை
நான் உணர்ந்த போது யார்
உணர்ந்து சொல்வார்
எனக்காகவே தான்
நானும் ஒரு
பெண்மை போவதில்லை
போடி
நானும் தான்
நாளும் தான் நாணம்
ஆனேனே
ஓஓ நானே நானி
நானே நானே நானுந்தானே
நானே வேறு தானே ஓ
நானே நானி
நானே நானே மாறினேனே
நானே தேடினேனே ....
The lyrics for Naana Naane were penned by Lyricist Not Known.
Naana Naane is a Tamil film song from Nenjathai Killathe (2008) Film (2008).
Share this beautiful lyric line with your friends!