Click any line to highlight and share it as a quote!
Female

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female

Naano un adimai…

Female

Poovudal thanai nee thodum vitham aayiram sugam

Paruvaththin chinnangal

Male

Aa…aa….aa…aa…..

Female

Kaaviya rasam kadhalil varum vaazhvoru kalai

Ennenna inbangal

Male

Aa…aa….aa…aa…..

Female

Kanni naan aasai kondaen

Kangalaal thoothu vittaen

Kanni naan aasai kondaen

Kangalaal thoothu vittaen

Indru pol naal varumo

Inainthaal kaaviyamo

Female

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female

Naano un adimai…

Female

Poo malarnthidum thaen vadinthidum

Nee arunthida koodaatho thiththikka

Male

Aa…aa….aa…aa…..aa….

Female

Naan eduththathum nee koduththathum

Orr ilakkiyam aagaatho sinthikka

Male

Aa…aa….aa…aa…..aa….

Female

Unnai naan vaazhththugindraen

Ullaththaal koyil kondaen

Unnai naan vaazhththugindraen

Ullaththaal koyil kondaen

Ennaiyae thanthuvittaen

Inbangal kodi pettrean

Female

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female

Naano un adimai….

பெண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

பெண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

பெண்

நானோ உன் அடிமை...

பெண்

பூவுடல் தனை நீ தொடும் விதம் ஆயிரம் சுகம்

பருவத்தின் சின்னங்கள்

ஆண்

ஆ..ஆ...ஆ...ஆ....

பெண்

காவிய ரசம் காதலில் வரும் வாழ்வொரு கலை

என்னென்ன இன்பங்கள்

ஆண்

ஆ..ஆ...ஆ...ஆ....

பெண்

கன்னி நான் ஆசை கொண்டேன்

கண்களால் தூது விட்டேன்

கன்னி நான் ஆசை கொண்டேன்

கண்களால் தூது விட்டேன்

இன்று போல் நாள் வருமோ

இணைந்தால் காவியமோ......

பெண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

பெண்

நானோ உன் அடிமை

பெண்

பூ மலர்ந்திடும் தேன் வடிந்திடும்

நீ அருந்திட கூடாதோ தித்திக்க

ஆண்

ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....

பெண்

நான் எடுத்ததும் நீ கொடுத்ததும்

ஓர் இலக்கியம் ஆகாதோ சிந்திக்க

ஆண்

ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....

பெண்

உன்னை நான் வாழ்த்துகின்றேன்

உள்ளத்தால் கோயில் கொண்டேன்

உன்னை நான் வாழ்த்துகின்றேன்

உள்ளத்தால் கோயில் கொண்டேன்

என்னையே தந்து விட்டேன்

இன்பங்கள் கோடி பெற்றேன்....

பெண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

ஆண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

ஆண்

நானோ உன் அடிமை...

English Script

Female

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female

Naano un adimai…

Female

Poovudal thanai nee thodum vitham aayiram sugam

Paruvaththin chinnangal

Male

Aa…aa….aa…aa…..

Female

Kaaviya rasam kadhalil varum vaazhvoru kalai

Ennenna inbangal

Male

Aa…aa….aa…aa…..

Female

Kanni naan aasai kondaen

Kangalaal thoothu vittaen

Kanni naan aasai kondaen

Kangalaal thoothu vittaen

Indru pol naal varumo

Inainthaal kaaviyamo

Female

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female

Naano un adimai…

Female

Poo malarnthidum thaen vadinthidum

Nee arunthida koodaatho thiththikka

Male

Aa…aa….aa…aa…..aa….

Female

Naan eduththathum nee koduththathum

Orr ilakkiyam aagaatho sinthikka

Male

Aa…aa….aa…aa…..aa….

Female

Unnai naan vaazhththugindraen

Ullaththaal koyil kondaen

Unnai naan vaazhththugindraen

Ullaththaal koyil kondaen

Ennaiyae thanthuvittaen

Inbangal kodi pettrean

Female

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female

Naano un adimai….

தமிழ் வரிகள்

பெண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

பெண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

பெண்

நானோ உன் அடிமை...

பெண்

பூவுடல் தனை நீ தொடும் விதம் ஆயிரம் சுகம்

பருவத்தின் சின்னங்கள்

ஆண்

ஆ..ஆ...ஆ...ஆ....

பெண்

காவிய ரசம் காதலில் வரும் வாழ்வொரு கலை

என்னென்ன இன்பங்கள்

ஆண்

ஆ..ஆ...ஆ...ஆ....

பெண்

கன்னி நான் ஆசை கொண்டேன்

கண்களால் தூது விட்டேன்

கன்னி நான் ஆசை கொண்டேன்

கண்களால் தூது விட்டேன்

இன்று போல் நாள் வருமோ

இணைந்தால் காவியமோ......

பெண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

பெண்

நானோ உன் அடிமை

பெண்

பூ மலர்ந்திடும் தேன் வடிந்திடும்

நீ அருந்திட கூடாதோ தித்திக்க

ஆண்

ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....

பெண்

நான் எடுத்ததும் நீ கொடுத்ததும்

ஓர் இலக்கியம் ஆகாதோ சிந்திக்க

ஆண்

ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....

பெண்

உன்னை நான் வாழ்த்துகின்றேன்

உள்ளத்தால் கோயில் கொண்டேன்

உன்னை நான் வாழ்த்துகின்றேன்

உள்ளத்தால் கோயில் கொண்டேன்

என்னையே தந்து விட்டேன்

இன்பங்கள் கோடி பெற்றேன்....

பெண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

ஆண்

நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

ஆண்

நானோ உன் அடிமை...

Frequently Asked Questions

The song Naano Un Adimai from the movie Thiyaga Ullam was sung by P. Jayachandran and P. Susheela.

The music for Thiyaga Ullam (1975) was composed by V. Kumar.

The lyrics for Naano Un Adimai were penned by Pulamaipithan.

Naano Un Adimai is a Tamil film song from Thiyaga Ullam (1975).