Click any line to highlight and share it as a quote!
Male

Ooho…..ho….

Female

Aahahaa…..haa…

Male

Naadhasvarangal vaazhai marangal

Naalai vanthu pinbu kalyaananthaan

Female

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

Male

I love you oo….oo….i love you…..

Both

I love you oo….oo….i love you…..

Male

Neeyindri naanillai maanae

Female

Naadhasvarangal vaazhai marangal

Naalai vanthu pinbu kalyaananthaan

Male

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

Female

Penn chiththiram en kanngalil

Un soppanamthaan

Male

En sinthaiyil ennaalilum

Namm sangamamthaan

Female

Ulgilulla naal varai

Uravil yaedhu thaeipirai

Male

Thalaivan konda tholkalai

Thazhuvum intha thamarai

Female

Ilamai kaanum

Male

Aahh

Female

Inimai yaavum ennodu unnodumthaan

Male

Naadhasvarangal vaazhai marangal

Naalai vanthu pinbu kalyaananthaan

Female

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

Male

En paingili un pon mozhi

Or manthiramthaan

Female

Nee killavum thaen allavum

Or malligai naan

Male

Ilaiyarani poovudal

Alaigalaadum paarkadal

Female

Mudivillaamal neendhalaam

Madiyil vaangi yaendhalaam

Male

Idaividaatha thadai varaatha

Santhosam sangeethamthaan

Female

Naadhasvarangal

Male

Aahaa

Female

Vaazhai marangal

Male

Aahaa

Female

Naalai vanthu pinbu kalyaananthaan

Male

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

Female

I love you oo….oo….i love you…..

Both

I love you oo….oo….i love you…..

Female

Neeyindri naanillai maanae

Male

Naadhasvarangal

Female

Aahaa

Male

Vaazhai marangal

Female

Aahaa

Male

Naalai vanthu pinbu kalyaananthaan

Both

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

ஆண்

ஓஹோ......ஹோ....

பெண்

ஆஹாஹா.......ஹா.....

ஆண்

நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

பெண்

மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது

ஆண்

ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ.....

இரு : ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ.....

ஆண்

நீயின்றி நானில்லை மானே...

பெண்

நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

ஆண்

மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது

பெண்

பெண் சித்திரம் என் கண்களில்

உன் சொப்பனம்தான்

ஆண்

என் சிந்தையில் எந்நாளிலும்

நம் சங்கமம்தான்

பெண்

உலகிலுள்ள நாள் வரை

உறவில் ஏது தேய்பிறை

ஆண்

தலைவன் கொண்ட தோள்களை

தழுவும் இந்த தாமரை

பெண்

இளமை காணும்......

ஆண்

ஆஹ்

பெண்

இனிமை யாவும் என்னோடும் உன்னோடும்தான்

ஆண்

நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

பெண்

மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது

ஆண்

என் பைங்கிளி உன் பொன் மொழி

ஓர் மந்திரம்தான்

பெண்

நீ கிள்ளவும் தேன் அள்ளவும்

ஓர் மல்லிகை நான்.....

ஆண்

இளையராணி பூவுடல்

அலைகளாடும் பாற்கடல்

பெண்

முடிவில்லாமல் நீந்தலாம்

மடியில் வாங்கி ஏந்தலாம்

ஆண்

இடைவிடாத தடை வராத

சந்தோஷம் சங்கீதம்தான்

பெண்

நாதஸ்வரங்கள்

ஆண்

ஆஹா

பெண்

வாழை மரங்கள்

ஆண்

ஆஹா

பெண்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

ஆண்

மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது

பெண்

ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ.....

இரு : ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ.....

பெண்

நீயின்றி நானில்லை கண்ணா

ஆண்

நாதஸ்வரங்கள்

பெண்

ஆஹா

ஆண்

வாழை மரங்கள்

பெண்

ஆஹா

ஆண்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

இருவர் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது...

English Script

Male

Ooho…..ho….

Female

Aahahaa…..haa…

Male

Naadhasvarangal vaazhai marangal

Naalai vanthu pinbu kalyaananthaan

Female

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

Male

I love you oo….oo….i love you…..

Both

I love you oo….oo….i love you…..

Male

Neeyindri naanillai maanae

Female

Naadhasvarangal vaazhai marangal

Naalai vanthu pinbu kalyaananthaan

Male

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

Female

Penn chiththiram en kanngalil

Un soppanamthaan

Male

En sinthaiyil ennaalilum

Namm sangamamthaan

Female

Ulgilulla naal varai

Uravil yaedhu thaeipirai

Male

Thalaivan konda tholkalai

Thazhuvum intha thamarai

Female

Ilamai kaanum

Male

Aahh

Female

Inimai yaavum ennodu unnodumthaan

Male

Naadhasvarangal vaazhai marangal

Naalai vanthu pinbu kalyaananthaan

Female

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

Male

En paingili un pon mozhi

Or manthiramthaan

Female

Nee killavum thaen allavum

Or malligai naan

Male

Ilaiyarani poovudal

Alaigalaadum paarkadal

Female

Mudivillaamal neendhalaam

Madiyil vaangi yaendhalaam

Male

Idaividaatha thadai varaatha

Santhosam sangeethamthaan

Female

Naadhasvarangal

Male

Aahaa

Female

Vaazhai marangal

Male

Aahaa

Female

Naalai vanthu pinbu kalyaananthaan

Male

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

Female

I love you oo….oo….i love you…..

Both

I love you oo….oo….i love you…..

Female

Neeyindri naanillai maanae

Male

Naadhasvarangal

Female

Aahaa

Male

Vaazhai marangal

Female

Aahaa

Male

Naalai vanthu pinbu kalyaananthaan

Both

Maalai kattaththaan maelam kottaththaan

Kaalam naeram vanthu kaikooduthu

தமிழ் வரிகள்

ஆண்

ஓஹோ......ஹோ....

பெண்

ஆஹாஹா.......ஹா.....

ஆண்

நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

பெண்

மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது

ஆண்

ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ.....

இரு : ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ.....

ஆண்

நீயின்றி நானில்லை மானே...

பெண்

நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

ஆண்

மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது

பெண்

பெண் சித்திரம் என் கண்களில்

உன் சொப்பனம்தான்

ஆண்

என் சிந்தையில் எந்நாளிலும்

நம் சங்கமம்தான்

பெண்

உலகிலுள்ள நாள் வரை

உறவில் ஏது தேய்பிறை

ஆண்

தலைவன் கொண்ட தோள்களை

தழுவும் இந்த தாமரை

பெண்

இளமை காணும்......

ஆண்

ஆஹ்

பெண்

இனிமை யாவும் என்னோடும் உன்னோடும்தான்

ஆண்

நாதஸ்வரங்கள் வாழை மரங்கள்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

பெண்

மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது

ஆண்

என் பைங்கிளி உன் பொன் மொழி

ஓர் மந்திரம்தான்

பெண்

நீ கிள்ளவும் தேன் அள்ளவும்

ஓர் மல்லிகை நான்.....

ஆண்

இளையராணி பூவுடல்

அலைகளாடும் பாற்கடல்

பெண்

முடிவில்லாமல் நீந்தலாம்

மடியில் வாங்கி ஏந்தலாம்

ஆண்

இடைவிடாத தடை வராத

சந்தோஷம் சங்கீதம்தான்

பெண்

நாதஸ்வரங்கள்

ஆண்

ஆஹா

பெண்

வாழை மரங்கள்

ஆண்

ஆஹா

பெண்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

ஆண்

மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது

பெண்

ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ.....

இரு : ஐ லவ் யூ ஊ.....ஊ.....ஐ லவ் யூ.....

பெண்

நீயின்றி நானில்லை கண்ணா

ஆண்

நாதஸ்வரங்கள்

பெண்

ஆஹா

ஆண்

வாழை மரங்கள்

பெண்

ஆஹா

ஆண்

நாளை வந்த பின்பு கல்யாணந்தான்

இருவர் : மாலை கட்டத்தான் மேளம் கொட்டத்தான்

காலம் நேரம் வந்து கைகூடுது...

Frequently Asked Questions

The lyrics for Naathaswarangal were penned by Vairamuthu.

Naathaswarangal is a Tamil film song from Periya Idathu Pillai (1990).