Click any line to highlight and share it as a quote!
Female

Naazhigai theerumpodhilae

Neramum dhooram aanadhae

Mounamae paarvai veesudhae

Kangalil kaadhal pesudhae

Female

Vidiyalin karaiyilae

Un agam varava

Karuvinil orumurai

Un mugam perava

Un kannil moondraam pirai

Kaanbaen en aayul varai

Female

Unai pola nesam kolla

Unadhaanen unmaiyae

Narai koodum kaalam kooda

Unai thaedum endhan idhayathil

Female

Oyaamal thaalaatum reengaaramae

Edhuvum pesaamal un tholil naan saayavae

Indrae mun jenmam paarthen anbae…. naan

Female

Naazhigai theerumpodhilae

Neramum dhooram aanadhae

Mounamae paarvai veesudhae

Kangalil kaadhal pesudhae

Female

Vidiyalin karaiyilae

Un agam varava

Karuvinil orumurai

Un mugam perava

Un kannil moondraam pirai

Kaanbaen en aayul varai……

பெண்

நாழிகை தீரும்போதிலே

நேரமும் தூரம் ஆனதே

மௌனமே பார்வை வீசுதே

கண்களில் காதல் பேசுதே

பெண்

விடியலின் கரையிலே

உன் அகம் வரவா

கருவினில் ஒருமுறை

உன் முகம் பேரவா

உன் கண்ணில் மூன்றாம் பிறை

காண்பேன் என் ஆயுள் வரை

பெண்

உனை போல நேசம் கொள்ள

உனதானேன் உண்மையே

நரை கூடும் காலம் கூட

உனை தேடும் எந்தன் இதயத்தில்

பெண்

ஓயாமல் தாலாட்டும் ரீங்காரமே

எதுவும் பேசாமல் உன் தோளில் நான் சாயவே

இன்றே முன் ஜென்மம் பார்த்தேன் அன்பே... நான்

பெண்

நாழிகை தீரும்போதிலே

நேரமும் தூரம் ஆனதே

மௌனமே பார்வை வீசுதே

கண்களில் காதல் பேசுதே

பெண்

விடியலின் கரையிலே

உன் அகம் வரவா

கருவினில் ஒருமுறை

உன் முகம் பேரவா

உன் கண்ணில் மூன்றாம் பிறை

காண்பேன் என் ஆயுள் வரை.......

English Script

Female

Naazhigai theerumpodhilae

Neramum dhooram aanadhae

Mounamae paarvai veesudhae

Kangalil kaadhal pesudhae

Female

Vidiyalin karaiyilae

Un agam varava

Karuvinil orumurai

Un mugam perava

Un kannil moondraam pirai

Kaanbaen en aayul varai

Female

Unai pola nesam kolla

Unadhaanen unmaiyae

Narai koodum kaalam kooda

Unai thaedum endhan idhayathil

Female

Oyaamal thaalaatum reengaaramae

Edhuvum pesaamal un tholil naan saayavae

Indrae mun jenmam paarthen anbae…. naan

Female

Naazhigai theerumpodhilae

Neramum dhooram aanadhae

Mounamae paarvai veesudhae

Kangalil kaadhal pesudhae

Female

Vidiyalin karaiyilae

Un agam varava

Karuvinil orumurai

Un mugam perava

Un kannil moondraam pirai

Kaanbaen en aayul varai……

தமிழ் வரிகள்

பெண்

நாழிகை தீரும்போதிலே

நேரமும் தூரம் ஆனதே

மௌனமே பார்வை வீசுதே

கண்களில் காதல் பேசுதே

பெண்

விடியலின் கரையிலே

உன் அகம் வரவா

கருவினில் ஒருமுறை

உன் முகம் பேரவா

உன் கண்ணில் மூன்றாம் பிறை

காண்பேன் என் ஆயுள் வரை

பெண்

உனை போல நேசம் கொள்ள

உனதானேன் உண்மையே

நரை கூடும் காலம் கூட

உனை தேடும் எந்தன் இதயத்தில்

பெண்

ஓயாமல் தாலாட்டும் ரீங்காரமே

எதுவும் பேசாமல் உன் தோளில் நான் சாயவே

இன்றே முன் ஜென்மம் பார்த்தேன் அன்பே... நான்

பெண்

நாழிகை தீரும்போதிலே

நேரமும் தூரம் ஆனதே

மௌனமே பார்வை வீசுதே

கண்களில் காதல் பேசுதே

பெண்

விடியலின் கரையிலே

உன் அகம் வரவா

கருவினில் ஒருமுறை

உன் முகம் பேரவா

உன் கண்ணில் மூன்றாம் பிறை

காண்பேன் என் ஆயுள் வரை.......

Frequently Asked Questions

The song Naazhigai from the movie Thittam Irandu was sung by Karthika Vaidyanathan.

The music for Thittam Irandu (2021) was composed by Satish Raghunathan.

The lyrics for Naazhigai were penned by Thava Kumar.

Naazhigai is a Tamil film song from Thittam Irandu (2021).