
Nadhi Ondru
From the movie Nadhi Ondru Karai Moondru
Read the full lyrics of Nadhi Ondru from Nadhi Ondru Karai Moondru (1981), sung by T. L. Maharajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Nadhi Ondru Karai Moondru
Read the full lyrics of Nadhi Ondru from Nadhi Ondru Karai Moondru (1981), sung by T. L. Maharajan and written by Kannadasan, in Tamil & English script.
Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvadhu oru paadal
Kavi ezhudhi paarkkudhamma
Kannaaru kann aaru
Kanniyival azhaginukkae
Kannaeru kannaeru
Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvadhu oru paadal
Sengumadha pani vaayil
Thaen sidharum ponn aruvi
Thendralilae parandhapadi
Rasikkudhamma oru kuruvi
Ponghi varum kadal nurai pol
Poothu nirkum paer azhagi
Bodhaiyilae midhakkudhamma
Paavaiyaval paer ezhudhi
Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvadhu oru paadal
Kootinilae irundhapadi
Kulavudhamma maada pura
Kaatinilae ulavudhamma
Kaadhalikkum jodi puraa
Theetudhamma oviyathai
Thaedi nirkkum vanna puraa
Saevai seiya parakkudhamma
Vayal veliyil chinnapuraa
Paruvam vandha sirukadhaiyai
Yaar eludhi mudippaaro
Paal vadiyum thamaraiyai
Yaar inimael paripaaroo
Moovarilae evar inimael
Nadhiyinilae kulippaaroo
Mogathilae mei maranthu
Karaiyinil yaar nirpaaroo
Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvadhu oru paadal
நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்
கவி எழுதி பார்க்குதம்மா
கண்ணாறு கண் ஆறு
கன்னியிவள் அழகினுக்கே
கண்ணேறு கண்ணேறு.....
நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்
செங்குமத பனி வாயில்
தேன் சிதறும் பொன்னருவி
தென்றலிலே பறந்தபடி
ரசிக்குதம்மா ஒரு குருவி
பொங்கி வரும் கடல் நுரை போல்
பூத்து நிற்கும் பேரழகி
போதையிலே மிதக்குதம்மா
பாவையவள் பேரெழுதி.....
நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்
கூட்டினிலே இருந்தபடி
குலவுதம்மா மாடப்புறா
காட்டினிலே உலவுதம்மா
காதலிக்கும் ஜோடி புறா
தீட்டுதம்மா ஓவியத்தை
தேடி நிற்கும் வண்ணப்புறா
சேவை செய்ய பறக்குதம்மா
வயல் வெளியில் சின்னப்புறா
பருவம் வந்த சிறுகதையை
யார் எழுதி முடிப்பாரோ
பால் வடியும் தாமரையை
யார் இனிமேல் பறிப்பாரோ
மூவரிலே எவர் இனிமேல்
நதியினிலே குளிப்பாரோ
மோகத்திலே மெய் மறந்து
கரையினில் யார் நிற்பாரோ...
நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்
Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvadhu oru paadal
Kavi ezhudhi paarkkudhamma
Kannaaru kann aaru
Kanniyival azhaginukkae
Kannaeru kannaeru
Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvadhu oru paadal
Sengumadha pani vaayil
Thaen sidharum ponn aruvi
Thendralilae parandhapadi
Rasikkudhamma oru kuruvi
Ponghi varum kadal nurai pol
Poothu nirkum paer azhagi
Bodhaiyilae midhakkudhamma
Paavaiyaval paer ezhudhi
Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvadhu oru paadal
Kootinilae irundhapadi
Kulavudhamma maada pura
Kaatinilae ulavudhamma
Kaadhalikkum jodi puraa
Theetudhamma oviyathai
Thaedi nirkkum vanna puraa
Saevai seiya parakkudhamma
Vayal veliyil chinnapuraa
Paruvam vandha sirukadhaiyai
Yaar eludhi mudippaaro
Paal vadiyum thamaraiyai
Yaar inimael paripaaroo
Moovarilae evar inimael
Nadhiyinilae kulippaaroo
Mogathilae mei maranthu
Karaiyinil yaar nirpaaroo
Nadhi ondru karai moondru
Naayaganin vilaiyaadal
Oru moondru idhayangal
Paaduvadhu oru paadal
நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்
கவி எழுதி பார்க்குதம்மா
கண்ணாறு கண் ஆறு
கன்னியிவள் அழகினுக்கே
கண்ணேறு கண்ணேறு.....
நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்
செங்குமத பனி வாயில்
தேன் சிதறும் பொன்னருவி
தென்றலிலே பறந்தபடி
ரசிக்குதம்மா ஒரு குருவி
பொங்கி வரும் கடல் நுரை போல்
பூத்து நிற்கும் பேரழகி
போதையிலே மிதக்குதம்மா
பாவையவள் பேரெழுதி.....
நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்
கூட்டினிலே இருந்தபடி
குலவுதம்மா மாடப்புறா
காட்டினிலே உலவுதம்மா
காதலிக்கும் ஜோடி புறா
தீட்டுதம்மா ஓவியத்தை
தேடி நிற்கும் வண்ணப்புறா
சேவை செய்ய பறக்குதம்மா
வயல் வெளியில் சின்னப்புறா
பருவம் வந்த சிறுகதையை
யார் எழுதி முடிப்பாரோ
பால் வடியும் தாமரையை
யார் இனிமேல் பறிப்பாரோ
மூவரிலே எவர் இனிமேல்
நதியினிலே குளிப்பாரோ
மோகத்திலே மெய் மறந்து
கரையினில் யார் நிற்பாரோ...
நதி ஒன்று கரை மூன்று
நாயகனின் விளையாடல்
ஒரு மூன்று இதயங்கள்
பாடுவது ஒரு பாடல்
The song Nadhi Ondru from the movie Nadhi Ondru Karai Moondru was sung by T. L. Maharajan.
The music for Nadhi Ondru Karai Moondru (1981) was composed by M. S. Vishwanathan.
The lyrics for Nadhi Ondru were penned by Kannadasan.
Nadhi Ondru is a Tamil film song from Nadhi Ondru Karai Moondru (1981).
Share this beautiful lyric line with your friends!