Nadhiyoram Veesu Thendral
Tamil Film Song 1996

Nadhiyoram Veesu Thendral

From the movie Alexander

Read the full lyrics of Nadhiyoram Veesu Thendral from Alexander (1996), written by Vaali, in Tamil & English script.

Vaali Tamil & English Alexander · 1996
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Nerodu….neeraadum naanalgal…… poraadum

Intha solai kuyilum isai paadi mayakkum

Male

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Female

Poonguruvi azhagaai reengaaram paadum

Thaenaruvi pudhithaai thaalangal podum

Male

Bhoomikku naanam vanthaal rojakkal pooththaadum

Rojakkal naanam kondaal poongaattu veesum

Anthi vaanam sivakkum pudhu vaazhvum pirakkum

Female

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Nerodu….neeraadum naanalgal…… poraadum

Intha solai kuyilum isai paadi mayakkum

Female

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka

Male

Un azhagai naalaum paarththaalae pothum

En idhayam endrum unnaalae vaazhum

Female

En jeevan unthan sontham ennullae aanantham

Nenjukkul vaazhum dheivam yaettridum dheepam

Unakkaaga piranthaen uyir theeyai sumanthaen

Male

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Nerodu….neeraadum naanalgal…… poraadum

Intha solai kuyilum isai paadi mayakkum

Male

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

ஆண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடு.......நீராடும் நாணல்கள்.......போராடும்

இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

ஆண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

பெண்

பூங்குருவி அழகாய் ரீங்காரம் பாடும்

தேனருவி புதிதாய் தாளங்கள் போடும்

ஆண்

பூமிக்கு நாணம் வந்தால் ரோஜாக்கள் பூத்தாடும்

ரோஜாக்கள் நாணம் கொண்டால் பூங்காற்று வீசும்

அந்தி வானம் சிவக்கும் புது வாழ்வும் பிறக்கும்

பெண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடு.......நீராடும் நாணல்கள்.......போராடும்

இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

பெண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

ஆண்

உன் அழகை நாளும் பார்த்தாலே போதும்

என் இதயம் என்றும் உன்னாலே வாழும்

பெண்

என் ஜீவன் உந்தன் சொந்தம் என்னுள்ளே ஆனந்தம்

நெஞ்சுக்குள் வாழும் தெய்வம் ஏற்றிடும் தீபம்

உனக்காக பிறந்தேன் உயிர்த் தீயை சுமந்தேன்

ஆண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடு.......நீராடும் நாணல்கள்.......போராடும்

இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

ஆண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

English Script

Male

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Nerodu….neeraadum naanalgal…… poraadum

Intha solai kuyilum isai paadi mayakkum

Male

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Female

Poonguruvi azhagaai reengaaram paadum

Thaenaruvi pudhithaai thaalangal podum

Male

Bhoomikku naanam vanthaal rojakkal pooththaadum

Rojakkal naanam kondaal poongaattu veesum

Anthi vaanam sivakkum pudhu vaazhvum pirakkum

Female

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Nerodu….neeraadum naanalgal…… poraadum

Intha solai kuyilum isai paadi mayakkum

Female

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka

Male

Un azhagai naalaum paarththaalae pothum

En idhayam endrum unnaalae vaazhum

Female

En jeevan unthan sontham ennullae aanantham

Nenjukkul vaazhum dheivam yaettridum dheepam

Unakkaaga piranthaen uyir theeyai sumanthaen

Male

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

Nerodu….neeraadum naanalgal…… poraadum

Intha solai kuyilum isai paadi mayakkum

Male

Nadhiyoram veesum thendral malarodu pesumaa

Malaraatha pookkal indru adhai ketkka koodumaa

தமிழ் வரிகள்

ஆண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடு.......நீராடும் நாணல்கள்.......போராடும்

இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

ஆண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

பெண்

பூங்குருவி அழகாய் ரீங்காரம் பாடும்

தேனருவி புதிதாய் தாளங்கள் போடும்

ஆண்

பூமிக்கு நாணம் வந்தால் ரோஜாக்கள் பூத்தாடும்

ரோஜாக்கள் நாணம் கொண்டால் பூங்காற்று வீசும்

அந்தி வானம் சிவக்கும் புது வாழ்வும் பிறக்கும்

பெண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடு.......நீராடும் நாணல்கள்.......போராடும்

இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

பெண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

ஆண்

உன் அழகை நாளும் பார்த்தாலே போதும்

என் இதயம் என்றும் உன்னாலே வாழும்

பெண்

என் ஜீவன் உந்தன் சொந்தம் என்னுள்ளே ஆனந்தம்

நெஞ்சுக்குள் வாழும் தெய்வம் ஏற்றிடும் தீபம்

உனக்காக பிறந்தேன் உயிர்த் தீயை சுமந்தேன்

ஆண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

நீரோடு.......நீராடும் நாணல்கள்.......போராடும்

இந்த சோலைக் குயிலும் இசை பாடி மயக்கும்

ஆண்

நதியோரம் வீசும் தென்றல் மலரோடு பேசுமா

மலராத பூக்கள் இன்று அதை கேட்கக் கூடுமா

Frequently Asked Questions

The lyrics for Nadhiyoram Veesu Thendral were penned by Vaali.

Nadhiyoram Veesu Thendral is a Tamil film song from Alexander (1996).