Nadiga nadigaa
Idhayam muzhudhum
Unadhu uruvam
Naan varaindhen
Nadiga nadigaa
Kanavil thinamum
Unadhu idhazhil
Kann ayarndhen
Oru rasigai pol thooram nindru
Unnai naalum poosithae
Unai chottu chottu chottaai raskkiren
Unnai vaithu vazhkai ondru
Iyakkida yosithae
Un meedhu kaadhal kondu kidakkiren
Oppanaigal anindhdhae
En ninaivugal
Karpanaiyil seidha ulagam idhu
Nee vandhdha pin than
Aadaigal kalaindhdhu
Nirvaanamaai indru sirikkiradhu
Nadiga nadigaa
Idhayam muzhudhum
Unadhu uruvam
Naan varaindhen
Nadiga nadigaa
Kanavil thinamum
Unadhu idhazhil
Kann ayarndhen
Engengeyo odi alaindha
En varudangal
Unnai naan paartha pulliyil kuvindhida
Yedhaedhilo naan thediya inimaigal
Undhan sorkalil kidaithadhae
Vidhimaatra vandhaayae
Vizhimaatra vandhaayae
Pudhidhaai en manadhai chamaithaayae
Veyil keetru thandhaayae
Kulir kaatru thandhaayae
En vaazhvai kaadhalaal seeramaithaayae
Oppanaigal anindhdhae
En ninaivugal
Karpanaiyil seidha ulagam idhu
Nee vandhdha pin than
Aadaigal kalaindhdhu
Nirvaanamaai indru sirikkiradhu
Ahaaa..aaa….aa…aa….aa…
Ahaa…aaa…aaa…aaa…..aa..aa…aa..
Paadhai engum mulladi
Undhan kaadhal thaanae nimmadhi
Sagiyae…sagiyae
Yaar varaindha punnagai
Undhan kankaldhaanae thoorigai
Uyirae…uyirae
Thalaigeezhaai kidandha
Oviyam rasithen
Vannathin ennam neeyae
Sollikkoduthaai
Kavidhaigal puriyaamal
Padikkaamal irundhen
Aanaal naan unnai
Indruu purindhukonden
Oppanaigal anindhdhae
En ninaivugal
Karpanaiyil seidha ulagam idhu
Nee vandhdha pin than
Aadaigal kalaindhdhu
Nirvaanamaai indru sirikkiradhu
Azhagae azhagae
Vizhiyaa… mozhiyaa…
Edhanil ennai chiraipidithaai
Azhagae azhagae
Thudipaa… sirippaa..
Edhanil ennai kollaiyadithaai
நடிகா நடிகா
இதயம் முழுதும் உனது
உருவம் நான் வரைந்தேன்
நடிகா நடிகா
கனவில் தினமும் உனது
இதழில் கண் அயர்ந்தேன்
ஒரு ரசிகை போல்
தூரம் நின்று உன்னை
நாளும் பூசித்தே உன்னை
சொட்டு சொட்டு சொட்டாய்
ரசிக்கிறேன்
உன்னை வைத்து
வாழ்க்கை ஒன்று இயக்கிட
யோசித்தே உன் மீது காதல்
கொண்டு கிடக்கிறேன்
ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது
நடிகா நடிகா
இதயம் முழுதும் உனது
உருவம் நான் வரைந்தேன்
நடிகா நடிகா
கனவில் தினமும் உனது
இதழில் கண் அயர்ந்தேன்
எங்கெங்கேயோ
ஓடி அலைந்த என் வருடங்கள்
உன்னை நான் பார்த்த புள்ளியில்
குவிந்திட ஏதேதிலோ நான்
தேடிய இனிமைகள் உந்தன்
சொற்களில் கிடைத்ததே
விதி மாற்ற
வந்தாயே விழி மாற்ற
வந்தாயே புதிதாய் என்
மனதை சமைத்தாயே
வெயில்
கீற்று தந்தாயே குளிர் காற்று
தந்தாயே என் வாழ்வை
காதலால் சீரமைத்தாயே
ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது
ஆஹா ஆஆ
ஆ ஆ ஆ ஆஹா ஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாதை எங்கும்
முள்ளடி உந்தன் காதல்
தானே நிம்மதி சகியே
சகியே
யார் வரைந்த
புன்னகை உந்தன் கண்கள்
தானே தூரிகை உயிரே
உயிரே
தலை கீழாய்
கிடந்த ஓவியம் ரசித்தேன்
வண்ணத்தின் எண்ணம்
நீயே சொல்லி கொடுத்தாய்
கவிதைகள்
புரியாமல் படிக்காமல்
இருந்தேன் ஆனால் நான்
உன்னை இன்று புரிந்து
கொண்டேன்
ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது
அழகே
அழகே விழியா மொழியா
எதனில் என்னை சிறை
பிடித்தாய் அழகே அழகே
துடிப்பா சிரிப்பா எதனில்
என்னை கொள்ளையடித்தாய்
English Script
Nadiga nadigaa
Idhayam muzhudhum
Unadhu uruvam
Naan varaindhen
Nadiga nadigaa
Kanavil thinamum
Unadhu idhazhil
Kann ayarndhen
Oru rasigai pol thooram nindru
Unnai naalum poosithae
Unai chottu chottu chottaai raskkiren
Unnai vaithu vazhkai ondru
Iyakkida yosithae
Un meedhu kaadhal kondu kidakkiren
Oppanaigal anindhdhae
En ninaivugal
Karpanaiyil seidha ulagam idhu
Nee vandhdha pin than
Aadaigal kalaindhdhu
Nirvaanamaai indru sirikkiradhu
Nadiga nadigaa
Idhayam muzhudhum
Unadhu uruvam
Naan varaindhen
Nadiga nadigaa
Kanavil thinamum
Unadhu idhazhil
Kann ayarndhen
Engengeyo odi alaindha
En varudangal
Unnai naan paartha pulliyil kuvindhida
Yedhaedhilo naan thediya inimaigal
Undhan sorkalil kidaithadhae
Vidhimaatra vandhaayae
Vizhimaatra vandhaayae
Pudhidhaai en manadhai chamaithaayae
Veyil keetru thandhaayae
Kulir kaatru thandhaayae
En vaazhvai kaadhalaal seeramaithaayae
Oppanaigal anindhdhae
En ninaivugal
Karpanaiyil seidha ulagam idhu
Nee vandhdha pin than
Aadaigal kalaindhdhu
Nirvaanamaai indru sirikkiradhu
Ahaaa..aaa….aa…aa….aa…
Ahaa…aaa…aaa…aaa…..aa..aa…aa..
Paadhai engum mulladi
Undhan kaadhal thaanae nimmadhi
Sagiyae…sagiyae
Yaar varaindha punnagai
Undhan kankaldhaanae thoorigai
Uyirae…uyirae
Thalaigeezhaai kidandha
Oviyam rasithen
Vannathin ennam neeyae
Sollikkoduthaai
Kavidhaigal puriyaamal
Padikkaamal irundhen
Aanaal naan unnai
Indruu purindhukonden
Oppanaigal anindhdhae
En ninaivugal
Karpanaiyil seidha ulagam idhu
Nee vandhdha pin than
Aadaigal kalaindhdhu
Nirvaanamaai indru sirikkiradhu
Azhagae azhagae
Vizhiyaa… mozhiyaa…
Edhanil ennai chiraipidithaai
Azhagae azhagae
Thudipaa… sirippaa..
Edhanil ennai kollaiyadithaai
தமிழ் வரிகள்
நடிகா நடிகா
இதயம் முழுதும் உனது
உருவம் நான் வரைந்தேன்
நடிகா நடிகா
கனவில் தினமும் உனது
இதழில் கண் அயர்ந்தேன்
ஒரு ரசிகை போல்
தூரம் நின்று உன்னை
நாளும் பூசித்தே உன்னை
சொட்டு சொட்டு சொட்டாய்
ரசிக்கிறேன்
உன்னை வைத்து
வாழ்க்கை ஒன்று இயக்கிட
யோசித்தே உன் மீது காதல்
கொண்டு கிடக்கிறேன்
ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது
நடிகா நடிகா
இதயம் முழுதும் உனது
உருவம் நான் வரைந்தேன்
நடிகா நடிகா
கனவில் தினமும் உனது
இதழில் கண் அயர்ந்தேன்
எங்கெங்கேயோ
ஓடி அலைந்த என் வருடங்கள்
உன்னை நான் பார்த்த புள்ளியில்
குவிந்திட ஏதேதிலோ நான்
தேடிய இனிமைகள் உந்தன்
சொற்களில் கிடைத்ததே
விதி மாற்ற
வந்தாயே விழி மாற்ற
வந்தாயே புதிதாய் என்
மனதை சமைத்தாயே
வெயில்
கீற்று தந்தாயே குளிர் காற்று
தந்தாயே என் வாழ்வை
காதலால் சீரமைத்தாயே
ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது
ஆஹா ஆஆ
ஆ ஆ ஆ ஆஹா ஆஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாதை எங்கும்
முள்ளடி உந்தன் காதல்
தானே நிம்மதி சகியே
சகியே
யார் வரைந்த
புன்னகை உந்தன் கண்கள்
தானே தூரிகை உயிரே
உயிரே
தலை கீழாய்
கிடந்த ஓவியம் ரசித்தேன்
வண்ணத்தின் எண்ணம்
நீயே சொல்லி கொடுத்தாய்
கவிதைகள்
புரியாமல் படிக்காமல்
இருந்தேன் ஆனால் நான்
உன்னை இன்று புரிந்து
கொண்டேன்
ஒப்பனைகள்
அணிந்தே என் நினைவுகள்
கற்பனையில் செய்த உலகம்
இது நீ வந்த பின் தான் ஆடைகள்
கலைந்து நிர்வாணமாய் இன்று
சிரிக்கிறது
அழகே
அழகே விழியா மொழியா
எதனில் என்னை சிறை
பிடித்தாய் அழகே அழகே
துடிப்பா சிரிப்பா எதனில்
என்னை கொள்ளையடித்தாய்
Frequently Asked Questions
The lyrics for Nadiga Nadigaa were penned by Madhan Karky.
Nadiga Nadigaa is a Tamil film song from Sei (2018).
