
Nalaiku Nam Kaalam Vellum
From the movie Thalaivasal
Read the full lyrics of Nalaiku Nam Kaalam Vellum from Thalaivasal (1992), sung by S. P. Balasubrahmanyam and Mano and written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Thalaivasal
Read the full lyrics of Nalaiku Nam Kaalam Vellum from Thalaivasal (1992), sung by S. P. Balasubrahmanyam and Mano and written by Vairamuthu, in Tamil & English script.
Thath thagithaththa thath tharigida…
Thath tharigida tharigida thaam
Thik thagithaththa… thath tharigida
Thath tharigida tharigida thaam
Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
Kaiyodu kaigalai serthu vidu
Meiyenna poiyenna paarthu vidu
Naalai ivvulagam
Unakku konjam enakku konjam
Vaazhvil tholvi illai endrum…
Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
Thalak thina thalak thina
Thalak thalak
Thalak thalak thalak thalak
Orenna sonnalenna nam ullamthaan
Vazhi kaattum vilakku
Megangal nidraalenna
Ada vidiyaamal pogaadhu kizhakku
Kaathirukka neramillai…
Kaalangal eppodhum kaiyil illai
Pooparikka neramillai…
Poraattam illaamal vaazhkkai illai
Kalloori ennum sorgathil vandhom…
Kanneerae inge illai….
Athigaaram than engal thollai…
Aanaalum aagaayam than engal ellai…
Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
…………………………
Kalloori ellaikkullae..
Sila sattangal thittangal irukku
Yaarodum kutram illai…
Idhu kadamaikkum urimaikkum vazhakku
Neenthugindra kendaigalae…
Neerodu thuthithaada paavam illai
Neeraivittu karai kudhithaal…
Neechalthaan therindhaalum laabam illai
Naan sollum vaadham nadaipaadhai vedham
Kelungal thunbam illai
Eppodhum idhu thanae paattu…
Ippodhu kaadhukkum than venum poottu
Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
Kaiyodu kaigalai serthu vidu
Meiyenna poiyenna paarthu vidu
Naalai ivvulagam
Unakku konjam enakku konjam
Vaazhvil tholvi illai endrum…
..................
ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும்
வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
கையோடு கைகளை சேர்த்து விடு
மெய்யென்ன பொய்ய என்ன பார்த்து விடு
நாளை இவ்வுலகம்
எனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம்
வாழ்வில் தோல்வி இல்லை என்றும்
ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும்
வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
...............................
ஊரென்ன சொன்னாலென்ன
நம் உள்ளம் தான் வழிக்காட்டும் விளக்கு
மேகங்கள் மூண்டால் என்ன
அடி விடியாமல் போகாது கிழக்கு
காத்திருக்க நேரமில்லை
காலங்கள் எப்போதும் கையில் இல்லை
பூப்பறிக்க நேரமில்லை
போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
கல்லூரி என்னும் சொர்க்கத்தில் வந்தோம்
கண்ணீரே இங்கு இல்லை
அதிகாரம் தான் எங்கள் தொல்லை
அந்த ஆகாயம்தான் எங்கள் எல்லை
ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும்
வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
.........................
கல்லூரி எல்லைக்குள்ளே சில
சட்டங்கள் திட்டங்கள் இருக்கு
யாரோடும் குற்றமில்லை இது
கடமைக்கும் உரிமைக்கும் வழக்கு
நீந்துங்கின்ற கெண்டைகளே
நீரோடு குதித்தாட பாவமில்லை
நீரை விட்டு கரை குதித்தால்
நீச்சல் தான் தெரிந்தாலும் லாபமில்லை
நான் சொல்லும் வாதம் நடைபாதை வேதம்
கேளுங்கள் துன்பம் இல்லை
எப்போதும் இதுதானே பாட்டு
இப்போது காதுக்கும்தான் வேண்டும் பூட்டு
ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும்
வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
கையோடு கைகளை சேர்த்து விடு
மெய்யென்ன பொய்ய என்ன பார்த்து விடு
நாளை இவ்வுலகம்
எனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம்
வாழ்வில் தோல்வி இல்லை என்றும்
Thath thagithaththa thath tharigida…
Thath tharigida tharigida thaam
Thik thagithaththa… thath tharigida
Thath tharigida tharigida thaam
Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
Kaiyodu kaigalai serthu vidu
Meiyenna poiyenna paarthu vidu
Naalai ivvulagam
Unakku konjam enakku konjam
Vaazhvil tholvi illai endrum…
Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
Thalak thina thalak thina
Thalak thalak
Thalak thalak thalak thalak
Orenna sonnalenna nam ullamthaan
Vazhi kaattum vilakku
Megangal nidraalenna
Ada vidiyaamal pogaadhu kizhakku
Kaathirukka neramillai…
Kaalangal eppodhum kaiyil illai
Pooparikka neramillai…
Poraattam illaamal vaazhkkai illai
Kalloori ennum sorgathil vandhom…
Kanneerae inge illai….
Athigaaram than engal thollai…
Aanaalum aagaayam than engal ellai…
Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
…………………………
Kalloori ellaikkullae..
Sila sattangal thittangal irukku
Yaarodum kutram illai…
Idhu kadamaikkum urimaikkum vazhakku
Neenthugindra kendaigalae…
Neerodu thuthithaada paavam illai
Neeraivittu karai kudhithaal…
Neechalthaan therindhaalum laabam illai
Naan sollum vaadham nadaipaadhai vedham
Kelungal thunbam illai
Eppodhum idhu thanae paattu…
Ippodhu kaadhukkum than venum poottu
Yehae naalaikku nam kaalam vellum
Vendraal kaalangal nam perai sollum
Kaiyodu kaigalai serthu vidu
Meiyenna poiyenna paarthu vidu
Naalai ivvulagam
Unakku konjam enakku konjam
Vaazhvil tholvi illai endrum…
..................
ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும்
வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
கையோடு கைகளை சேர்த்து விடு
மெய்யென்ன பொய்ய என்ன பார்த்து விடு
நாளை இவ்வுலகம்
எனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம்
வாழ்வில் தோல்வி இல்லை என்றும்
ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும்
வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
...............................
ஊரென்ன சொன்னாலென்ன
நம் உள்ளம் தான் வழிக்காட்டும் விளக்கு
மேகங்கள் மூண்டால் என்ன
அடி விடியாமல் போகாது கிழக்கு
காத்திருக்க நேரமில்லை
காலங்கள் எப்போதும் கையில் இல்லை
பூப்பறிக்க நேரமில்லை
போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை
கல்லூரி என்னும் சொர்க்கத்தில் வந்தோம்
கண்ணீரே இங்கு இல்லை
அதிகாரம் தான் எங்கள் தொல்லை
அந்த ஆகாயம்தான் எங்கள் எல்லை
ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும்
வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
.........................
கல்லூரி எல்லைக்குள்ளே சில
சட்டங்கள் திட்டங்கள் இருக்கு
யாரோடும் குற்றமில்லை இது
கடமைக்கும் உரிமைக்கும் வழக்கு
நீந்துங்கின்ற கெண்டைகளே
நீரோடு குதித்தாட பாவமில்லை
நீரை விட்டு கரை குதித்தால்
நீச்சல் தான் தெரிந்தாலும் லாபமில்லை
நான் சொல்லும் வாதம் நடைபாதை வேதம்
கேளுங்கள் துன்பம் இல்லை
எப்போதும் இதுதானே பாட்டு
இப்போது காதுக்கும்தான் வேண்டும் பூட்டு
ஹே ஹே நாளைக்கு நம் காலம் வெல்லும்
வென்றால் காலங்கள் நம் பேரை சொல்லும்
கையோடு கைகளை சேர்த்து விடு
மெய்யென்ன பொய்ய என்ன பார்த்து விடு
நாளை இவ்வுலகம்
எனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம்
வாழ்வில் தோல்வி இல்லை என்றும்
The song Nalaiku Nam Kaalam Vellum from the movie Thalaivasal was sung by S. P. Balasubrahmanyam and Mano.
The music for Thalaivasal (1992) was composed by Bala Bharathi.
The lyrics for Nalaiku Nam Kaalam Vellum were penned by Vairamuthu.
Nalaiku Nam Kaalam Vellum is a Tamil film song from Thalaivasal (1992).
Share this beautiful lyric line with your friends!