Click any line to highlight and share it as a quote!
Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Maamagari maamagari maamagari maamagari

Garipama gari gari sa ni sa

Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Female

Neeyum naanum vaazhnthathu pazhamai

Adhilenna inimai

Alai kadal vaazhkkai

Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Female

Aaraariraaraari aariraro aaraariraariro

Aaraariraariro aaraariraaraari aariraro

Female

Kaatraai unnai ninaiththaen

Siragai viriththu paranthaen

Poi vedam kalaiya kandaen

Unai vedan endru arinthaen

Poi vedam kalaiya kandaen

Unai vedan endru arinthaen

En siragai parikka veezhnthaen

En siragai parikka veezhnthaen

Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Female

Vaazhvenum koottinai kalaiththitta paaviyai

Kaattiyum koduththidavo

Kazhuththinila thongidum thaaliyai ninaiththingu

Karunaiyai kaattidavo

Female

Padakaai ninaiththu vanthaen

Payanam thuninthu seithaen

Nattaattril vizhunthu thudiththaen

Nambi kaiyai kettu azhaiththaen

Nattaattril vizhunthu thudiththaen

Nambi kaiyai kettu azhaiththaen

Nampikkaiyai azhikka thaviththaen

Nampikkaiyai azhikka thaviththaen

Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Female

Neeyum naanum vaazhnthathu pazhamai

Adhilenna inimai

Alai kadal vaazhkkai

Adhilenna inimai

Alai kadal vaazhkkai

பெண்

நலமோ என நான் கேட்பேன்

யாரோ என நீ கேட்பாய்

மாமகரி மாமகரி மாமகரி மாமகரி

கரிபம கரி கரி ஸ நி ஸ...

பெண்

நலமோ என நான் கேட்பேன்

யாரோ என நீ கேட்பாய்

பெண்

நீயும் நானும் வாழ்ந்தது பழமை

அதிலென்ன இனிமை

அலைக் கடல் வாழ்க்கை

பெண்

நலமோ என நான் கேட்பேன்......

யாரோ என நீ கேட்பாய்

பெண்

ஆராரிராராரி ஆரிரரோ ஆராரிராரிரோ

ஆராரிராரிரோ ஆராரிராராரி ஆரிரரோ..

பெண்

காற்றாய் உன்னை நினைத்தேன்

சிறகை விரித்து பறந்தேன்

பொய் வேடம் கலைய கண்டேன்

உனை வேடன் என்று அறிந்தேன்

பொய் வேடம் கலைய கண்டேன்

உனை வேடன் என்று அறிந்தேன்

என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்......

என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்......

பெண்

நலமோ என நான் கேட்பேன்......

யாரோ என நீ கேட்பாய்

பெண்

வாழ்வெனும் கூட்டினை கலைத்திட்ட பாவியை

காட்டியும் கொடுத்திடவோ

கழுத்தினில் தொங்கிடும் தாலியை நினைத்திங்கு

கருணையை காட்டிடவோ

பெண்

படகாய் நினைத்து வந்தேன்

பயணம் துணிந்து செய்தேன்

நட்டாற்றில் விழுந்து துடித்தேன்

நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்

நட்டாற்றில் விழுந்து துடித்தேன்

நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்

நம்பிக்கையை அழிக்க தவித்தேன்......

நம்பிக்கையை அழிக்க தவித்தேன்......

பெண்

நலமோ என நான் கேட்பேன்......

யாரோ என நீ கேட்பாய்

பெண்

நீயும் நானும் வாழ்ந்தது பழமை

அதிலென்ன இனிமை

அலைக் கடல் வாழ்க்கை

அதிலென்ன இனிமை

அலைக் கடல் வாழ்க்கை

English Script

Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Maamagari maamagari maamagari maamagari

Garipama gari gari sa ni sa

Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Female

Neeyum naanum vaazhnthathu pazhamai

Adhilenna inimai

Alai kadal vaazhkkai

Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Female

Aaraariraaraari aariraro aaraariraariro

Aaraariraariro aaraariraaraari aariraro

Female

Kaatraai unnai ninaiththaen

Siragai viriththu paranthaen

Poi vedam kalaiya kandaen

Unai vedan endru arinthaen

Poi vedam kalaiya kandaen

Unai vedan endru arinthaen

En siragai parikka veezhnthaen

En siragai parikka veezhnthaen

Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Female

Vaazhvenum koottinai kalaiththitta paaviyai

Kaattiyum koduththidavo

Kazhuththinila thongidum thaaliyai ninaiththingu

Karunaiyai kaattidavo

Female

Padakaai ninaiththu vanthaen

Payanam thuninthu seithaen

Nattaattril vizhunthu thudiththaen

Nambi kaiyai kettu azhaiththaen

Nattaattril vizhunthu thudiththaen

Nambi kaiyai kettu azhaiththaen

Nampikkaiyai azhikka thaviththaen

Nampikkaiyai azhikka thaviththaen

Female

Nalamo ena naan ketpen

Yaaro en nee ketpaai

Female

Neeyum naanum vaazhnthathu pazhamai

Adhilenna inimai

Alai kadal vaazhkkai

Adhilenna inimai

Alai kadal vaazhkkai

தமிழ் வரிகள்

பெண்

நலமோ என நான் கேட்பேன்

யாரோ என நீ கேட்பாய்

மாமகரி மாமகரி மாமகரி மாமகரி

கரிபம கரி கரி ஸ நி ஸ...

பெண்

நலமோ என நான் கேட்பேன்

யாரோ என நீ கேட்பாய்

பெண்

நீயும் நானும் வாழ்ந்தது பழமை

அதிலென்ன இனிமை

அலைக் கடல் வாழ்க்கை

பெண்

நலமோ என நான் கேட்பேன்......

யாரோ என நீ கேட்பாய்

பெண்

ஆராரிராராரி ஆரிரரோ ஆராரிராரிரோ

ஆராரிராரிரோ ஆராரிராராரி ஆரிரரோ..

பெண்

காற்றாய் உன்னை நினைத்தேன்

சிறகை விரித்து பறந்தேன்

பொய் வேடம் கலைய கண்டேன்

உனை வேடன் என்று அறிந்தேன்

பொய் வேடம் கலைய கண்டேன்

உனை வேடன் என்று அறிந்தேன்

என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்......

என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்......

பெண்

நலமோ என நான் கேட்பேன்......

யாரோ என நீ கேட்பாய்

பெண்

வாழ்வெனும் கூட்டினை கலைத்திட்ட பாவியை

காட்டியும் கொடுத்திடவோ

கழுத்தினில் தொங்கிடும் தாலியை நினைத்திங்கு

கருணையை காட்டிடவோ

பெண்

படகாய் நினைத்து வந்தேன்

பயணம் துணிந்து செய்தேன்

நட்டாற்றில் விழுந்து துடித்தேன்

நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்

நட்டாற்றில் விழுந்து துடித்தேன்

நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்

நம்பிக்கையை அழிக்க தவித்தேன்......

நம்பிக்கையை அழிக்க தவித்தேன்......

பெண்

நலமோ என நான் கேட்பேன்......

யாரோ என நீ கேட்பாய்

பெண்

நீயும் நானும் வாழ்ந்தது பழமை

அதிலென்ன இனிமை

அலைக் கடல் வாழ்க்கை

அதிலென்ன இனிமை

அலைக் கடல் வாழ்க்கை

Frequently Asked Questions

The song Nalamo Ena Naan Ketpen from the movie Nenjil Oru Ragam was sung by Vani Jairam.

The music for Nenjil Oru Ragam (1982) was composed by T. Rajendar.

The lyrics for Nalamo Ena Naan Ketpen were penned by T. Rajendar.

Nalamo Ena Naan Ketpen is a Tamil film song from Nenjil Oru Ragam (1982).