
Nalamo Ena Naan Ketpen
From the movie Nenjil Oru Ragam
Read the full lyrics of Nalamo Ena Naan Ketpen from Nenjil Oru Ragam (1982), sung by Vani Jairam and written by T. Rajendar, in Tamil & English script.

From the movie Nenjil Oru Ragam
Read the full lyrics of Nalamo Ena Naan Ketpen from Nenjil Oru Ragam (1982), sung by Vani Jairam and written by T. Rajendar, in Tamil & English script.
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Maamagari maamagari maamagari maamagari
Garipama gari gari sa ni sa
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Neeyum naanum vaazhnthathu pazhamai
Adhilenna inimai
Alai kadal vaazhkkai
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Aaraariraaraari aariraro aaraariraariro
Aaraariraariro aaraariraaraari aariraro
Kaatraai unnai ninaiththaen
Siragai viriththu paranthaen
Poi vedam kalaiya kandaen
Unai vedan endru arinthaen
Poi vedam kalaiya kandaen
Unai vedan endru arinthaen
En siragai parikka veezhnthaen
En siragai parikka veezhnthaen
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Vaazhvenum koottinai kalaiththitta paaviyai
Kaattiyum koduththidavo
Kazhuththinila thongidum thaaliyai ninaiththingu
Karunaiyai kaattidavo
Padakaai ninaiththu vanthaen
Payanam thuninthu seithaen
Nattaattril vizhunthu thudiththaen
Nambi kaiyai kettu azhaiththaen
Nattaattril vizhunthu thudiththaen
Nambi kaiyai kettu azhaiththaen
Nampikkaiyai azhikka thaviththaen
Nampikkaiyai azhikka thaviththaen
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Neeyum naanum vaazhnthathu pazhamai
Adhilenna inimai
Alai kadal vaazhkkai
Adhilenna inimai
Alai kadal vaazhkkai
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
மாமகரி மாமகரி மாமகரி மாமகரி
கரிபம கரி கரி ஸ நி ஸ...
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
நலமோ என நான் கேட்பேன்......
யாரோ என நீ கேட்பாய்
ஆராரிராராரி ஆரிரரோ ஆராரிராரிரோ
ஆராரிராரிரோ ஆராரிராராரி ஆரிரரோ..
காற்றாய் உன்னை நினைத்தேன்
சிறகை விரித்து பறந்தேன்
பொய் வேடம் கலைய கண்டேன்
உனை வேடன் என்று அறிந்தேன்
பொய் வேடம் கலைய கண்டேன்
உனை வேடன் என்று அறிந்தேன்
என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்......
என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்......
நலமோ என நான் கேட்பேன்......
யாரோ என நீ கேட்பாய்
வாழ்வெனும் கூட்டினை கலைத்திட்ட பாவியை
காட்டியும் கொடுத்திடவோ
கழுத்தினில் தொங்கிடும் தாலியை நினைத்திங்கு
கருணையை காட்டிடவோ
படகாய் நினைத்து வந்தேன்
பயணம் துணிந்து செய்தேன்
நட்டாற்றில் விழுந்து துடித்தேன்
நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்
நட்டாற்றில் விழுந்து துடித்தேன்
நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்
நம்பிக்கையை அழிக்க தவித்தேன்......
நம்பிக்கையை அழிக்க தவித்தேன்......
நலமோ என நான் கேட்பேன்......
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Maamagari maamagari maamagari maamagari
Garipama gari gari sa ni sa
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Neeyum naanum vaazhnthathu pazhamai
Adhilenna inimai
Alai kadal vaazhkkai
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Aaraariraaraari aariraro aaraariraariro
Aaraariraariro aaraariraaraari aariraro
Kaatraai unnai ninaiththaen
Siragai viriththu paranthaen
Poi vedam kalaiya kandaen
Unai vedan endru arinthaen
Poi vedam kalaiya kandaen
Unai vedan endru arinthaen
En siragai parikka veezhnthaen
En siragai parikka veezhnthaen
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Vaazhvenum koottinai kalaiththitta paaviyai
Kaattiyum koduththidavo
Kazhuththinila thongidum thaaliyai ninaiththingu
Karunaiyai kaattidavo
Padakaai ninaiththu vanthaen
Payanam thuninthu seithaen
Nattaattril vizhunthu thudiththaen
Nambi kaiyai kettu azhaiththaen
Nattaattril vizhunthu thudiththaen
Nambi kaiyai kettu azhaiththaen
Nampikkaiyai azhikka thaviththaen
Nampikkaiyai azhikka thaviththaen
Nalamo ena naan ketpen
Yaaro en nee ketpaai
Neeyum naanum vaazhnthathu pazhamai
Adhilenna inimai
Alai kadal vaazhkkai
Adhilenna inimai
Alai kadal vaazhkkai
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
மாமகரி மாமகரி மாமகரி மாமகரி
கரிபம கரி கரி ஸ நி ஸ...
நலமோ என நான் கேட்பேன்
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
நலமோ என நான் கேட்பேன்......
யாரோ என நீ கேட்பாய்
ஆராரிராராரி ஆரிரரோ ஆராரிராரிரோ
ஆராரிராரிரோ ஆராரிராராரி ஆரிரரோ..
காற்றாய் உன்னை நினைத்தேன்
சிறகை விரித்து பறந்தேன்
பொய் வேடம் கலைய கண்டேன்
உனை வேடன் என்று அறிந்தேன்
பொய் வேடம் கலைய கண்டேன்
உனை வேடன் என்று அறிந்தேன்
என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்......
என் சிறகை பறிக்க வீழ்ந்தேன்......
நலமோ என நான் கேட்பேன்......
யாரோ என நீ கேட்பாய்
வாழ்வெனும் கூட்டினை கலைத்திட்ட பாவியை
காட்டியும் கொடுத்திடவோ
கழுத்தினில் தொங்கிடும் தாலியை நினைத்திங்கு
கருணையை காட்டிடவோ
படகாய் நினைத்து வந்தேன்
பயணம் துணிந்து செய்தேன்
நட்டாற்றில் விழுந்து துடித்தேன்
நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்
நட்டாற்றில் விழுந்து துடித்தேன்
நம்பி கையைக் கேட்டு அழைத்தேன்
நம்பிக்கையை அழிக்க தவித்தேன்......
நம்பிக்கையை அழிக்க தவித்தேன்......
நலமோ என நான் கேட்பேன்......
யாரோ என நீ கேட்பாய்
நீயும் நானும் வாழ்ந்தது பழமை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
அதிலென்ன இனிமை
அலைக் கடல் வாழ்க்கை
The song Nalamo Ena Naan Ketpen from the movie Nenjil Oru Ragam was sung by Vani Jairam.
The music for Nenjil Oru Ragam (1982) was composed by T. Rajendar.
The lyrics for Nalamo Ena Naan Ketpen were penned by T. Rajendar.
Nalamo Ena Naan Ketpen is a Tamil film song from Nenjil Oru Ragam (1982).
Share this beautiful lyric line with your friends!