Click any line to highlight and share it as a quote!
Male

Koon piraiyai pottriduvom

Kurraanai oodhiduvom

Menmai migu mekkaavin

Dhisai nokki paadiduvom

Menmai migu mekkaavin

Dhisai nokki paadiduvom

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

Male

Yaarum varuvaar yaarum thozhuvaar

Naakoor aandavan sannathiyil

Naanum ondru neeyum ondru

Napigal naayagam munnilaiyil

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

Male

Ooraarkku uzhaiththavarkae

Uyar padhavi nee koduththaai

Yaar yaarkku edhu koduththaal

Yaerkkum endru nee vaguththaai

Male

Vaaraatha padhavikkellaam

Vaai pillakkum manithar undu

Oorkkuruvi sila neram

Parunthendru ninaippathundu

Oorkkuruvi sila neram

Parunthendru ninaippathundu

Oorkkuruvi sila neram

Parunthendru ninaippathundu

Male

Yaarum varuvaar yaarum thozhuvaar

Naakoor aandavan sannathiyil

Naanum ondru neeyum ondru

Napigal naayagam munnilaiyil

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

Male

Sollaatchi sirakkuthappaa

Nee vaguththa yaettinilae

Sollaatchi sirakkuthappaa

Nee vaguththa yaettinilae

Male

Pollaangu solpavargal

Than mudhugai paarppathillai

Nallorgal avar petchai

Ennaalum ketpathillai

Nallorgal avar petchai

Ennaalum ketpathillai

Nallorgal avar petchai

Ennaalum ketpathillai

Male

Yaarum varuvaar yaarum thozhuvaar

Naakoor aandavan sannathiyil

Naanum ondru neeyum ondru

Napigal naayagam munnilaiyil

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

ஆண்

கூன் பிறையை போற்றிடிடுவோம்

குர்ரானை ஓதிடுவோம்

மேன்மை மிகு மெக்காவின்

திசை நோக்கி பாடிடுவோம்

மேன்மை மிகு மெக்காவின்

திசை நோக்கி பாடிடுவோம்

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

யாரும் வருவார் யாரும் தொழுவார்

நாகூர் ஆண்டவன் சன்னதியில்

நானும் ஒன்று நீயும் ஒன்று

நபிகள் நாயகம் முன்னிலையில்

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

ஊரார்க்கு உழைத்தவற்கே

உயர் பதவி நீ கொடுத்தாய்

யார் யார்க்கு எது கொடுத்தால்

ஏற்கும் என்று நீ வகுத்தாய்

ஆண்

வாராத பதவிக்கெல்லாம்

வாய் பிளக்கும் மனிதர் உண்டு

ஊர்க்குருவி சில நேரம்

பருந்தென்று நினைப்பதுண்டு

ஊர்க்குருவி சில நேரம்

பருந்தென்று நினைப்பதுண்டு......

ஊர்க்குருவி சில நேரம்

பருந்தென்று நினைப்பதுண்டு......

ஆண்

யாரும் வருவார் யாரும் தொழுவார்

நாகூர் ஆண்டவன் சன்னதியில்

நானும் ஒன்று நீயும் ஒன்று

நபிகள் நாயகம் முன்னிலையில்

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

சொல்லாட்சி சிறக்குதப்பா

நீ வகுத்த ஏட்டினிலே

நல்லாட்சி நடக்குதப்பா

நீ வசிக்கும் நாட்டினிலே

ஆண்

பொல்லாங்கு சொல்பவர்கள்

தன் முதுகை பார்ப்பதில்லை

நல்லோர்கள் அவர் பேச்சை

எந்நாளும் கேட்பதில்லை

நல்லோர்கள் அவர் பேச்சை

எந்நாளும் கேட்பதில்லை.....

நல்லோர்கள் அவர் பேச்சை

எந்நாளும் கேட்பதில்லை.....

ஆண்

யாரும் வருவார் யாரும் தொழுவார்

நாகூர் ஆண்டவன் சன்னதியில்

நானும் ஒன்று நீயும் ஒன்று

நபிகள் நாயகம் முன்னிலையில்

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

English Script

Male

Koon piraiyai pottriduvom

Kurraanai oodhiduvom

Menmai migu mekkaavin

Dhisai nokki paadiduvom

Menmai migu mekkaavin

Dhisai nokki paadiduvom

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

Male

Yaarum varuvaar yaarum thozhuvaar

Naakoor aandavan sannathiyil

Naanum ondru neeyum ondru

Napigal naayagam munnilaiyil

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

Male

Ooraarkku uzhaiththavarkae

Uyar padhavi nee koduththaai

Yaar yaarkku edhu koduththaal

Yaerkkum endru nee vaguththaai

Male

Vaaraatha padhavikkellaam

Vaai pillakkum manithar undu

Oorkkuruvi sila neram

Parunthendru ninaippathundu

Oorkkuruvi sila neram

Parunthendru ninaippathundu

Oorkkuruvi sila neram

Parunthendru ninaippathundu

Male

Yaarum varuvaar yaarum thozhuvaar

Naakoor aandavan sannathiyil

Naanum ondru neeyum ondru

Napigal naayagam munnilaiyil

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

Male

Sollaatchi sirakkuthappaa

Nee vaguththa yaettinilae

Sollaatchi sirakkuthappaa

Nee vaguththa yaettinilae

Male

Pollaangu solpavargal

Than mudhugai paarppathillai

Nallorgal avar petchai

Ennaalum ketpathillai

Nallorgal avar petchai

Ennaalum ketpathillai

Nallorgal avar petchai

Ennaalum ketpathillai

Male

Yaarum varuvaar yaarum thozhuvaar

Naakoor aandavan sannathiyil

Naanum ondru neeyum ondru

Napigal naayagam munnilaiyil

Male

Nalla manathil kudiyirukkum

Naakoor aandavaa

Pirar nalaththai ninaiththu

Unnai naanum vendavaa

தமிழ் வரிகள்

ஆண்

கூன் பிறையை போற்றிடிடுவோம்

குர்ரானை ஓதிடுவோம்

மேன்மை மிகு மெக்காவின்

திசை நோக்கி பாடிடுவோம்

மேன்மை மிகு மெக்காவின்

திசை நோக்கி பாடிடுவோம்

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

யாரும் வருவார் யாரும் தொழுவார்

நாகூர் ஆண்டவன் சன்னதியில்

நானும் ஒன்று நீயும் ஒன்று

நபிகள் நாயகம் முன்னிலையில்

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

ஊரார்க்கு உழைத்தவற்கே

உயர் பதவி நீ கொடுத்தாய்

யார் யார்க்கு எது கொடுத்தால்

ஏற்கும் என்று நீ வகுத்தாய்

ஆண்

வாராத பதவிக்கெல்லாம்

வாய் பிளக்கும் மனிதர் உண்டு

ஊர்க்குருவி சில நேரம்

பருந்தென்று நினைப்பதுண்டு

ஊர்க்குருவி சில நேரம்

பருந்தென்று நினைப்பதுண்டு......

ஊர்க்குருவி சில நேரம்

பருந்தென்று நினைப்பதுண்டு......

ஆண்

யாரும் வருவார் யாரும் தொழுவார்

நாகூர் ஆண்டவன் சன்னதியில்

நானும் ஒன்று நீயும் ஒன்று

நபிகள் நாயகம் முன்னிலையில்

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

ஆண்

சொல்லாட்சி சிறக்குதப்பா

நீ வகுத்த ஏட்டினிலே

நல்லாட்சி நடக்குதப்பா

நீ வசிக்கும் நாட்டினிலே

ஆண்

பொல்லாங்கு சொல்பவர்கள்

தன் முதுகை பார்ப்பதில்லை

நல்லோர்கள் அவர் பேச்சை

எந்நாளும் கேட்பதில்லை

நல்லோர்கள் அவர் பேச்சை

எந்நாளும் கேட்பதில்லை.....

நல்லோர்கள் அவர் பேச்சை

எந்நாளும் கேட்பதில்லை.....

ஆண்

யாரும் வருவார் யாரும் தொழுவார்

நாகூர் ஆண்டவன் சன்னதியில்

நானும் ஒன்று நீயும் ஒன்று

நபிகள் நாயகம் முன்னிலையில்

ஆண்

நல்ல மனதில் குடியிருக்கும்

நாகூர் ஆண்டவா

பிறர் நலத்தை நினைத்து

உன்னை நானும் வேண்டவா

Frequently Asked Questions

The song Nalla Manadhil Kudiyirukkum from the movie Anaiya Vilakku was sung by Mu. Ka. Muthu.

The music for Anaiya Vilakku (1975) was composed by M. S. Viswanathan.

The lyrics for Nalla Manadhil Kudiyirukkum were penned by Vaali.

Nalla Manadhil Kudiyirukkum is a Tamil film song from Anaiya Vilakku (1975).