
Nalla Samsaram Vaaithadharkku
From the movie Maamiyar Veedu
Read the full lyrics of Nalla Samsaram Vaaithadharkku from Maamiyar Veedu (1993), written by Vaali, in Tamil & English script.

From the movie Maamiyar Veedu
Read the full lyrics of Nalla Samsaram Vaaithadharkku from Maamiyar Veedu (1993), written by Vaali, in Tamil & English script.
Nalla samsaaram vaaithadharkku
Nandri solvenae naan unakku
Unnai adaindhen thunaiyaaga
Munnam purindha thavamaaga
Vittu pogaadhammaa uravu
Idhu thaeyaadha vennilavu
Andru potten poo maalai
Indru padithaen paamaalai
Nalla samsaaram vaaithadharkku
Nandri solvenae naan unakku
Vaan paarthadhae nee paarthida
Sippi ondru vanna sippi ondru
Neer vaarthadhum undaanadhae
Muthu ondru chinna muthu ondru
Aaraezhu maadhangal ponaal
Aaraaro paattingu kaetkkum
Aavaaram poo pondra kannaal
Appaavai en pillai paarkkum
Nitham nitham thandha anbu mutham
Pillaikku thaan ini aaga motham
Ondrirandu vendum endru
Unnai naan kettpen
Samsaaram aanadharkku
Nandri solvenae dheivathirkku
Unnai adaindhen thunaiyaaga
Munnam purindha thavamaaga
Vittu pogaadhaiyaa uravu
Idhu thaeyaadha vennilavu
Mm.mm..mm…mm…mm…mm..
Pon maanaiyum semmeenaiyum
Kannil kanden undhan kannil kanden
Paalaatraiyum thaenaatraiyum
Unnil kanden kannae unnil kanden
Unnodu naan vaazhum veedu
Aanandha poo pookkum kaadu
Andrilgal ondraana koodu
Aagaadhu vaeraedhum eedu
Thaaram vandhaal
Konjum thendral endru
Pillai vandhaan
Vanna mullai endru
Pennarasi ponnarasi
Unnai pol yaedhu
Samsaaram aanadharkku
Nandri solvenae dheivathirkku
Unnai adaindhen thunaiyaaga
Munnam purindha thavamaaga
Vittu pogaadhaiyaa uravu
Idhu thaeyaadha vennilavu
Andru potten poo maalai
Indru padithaen paamaalai
Undhan samsaaram aanadharkku
Nandri solvenae dheivathirkku
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதம்மா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
வான் பார்த்ததே நீ பார்த்திட
சிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று
நீர் வார்த்ததும் உண்டானதே
முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று
ஆறேழு மாதங்கள் போனால்
ஆராரோ பாட்டிங்கு கேட்கும்
ஆவாரம் பூப் போன்ற கண்ணால்
அப்பாவை என் பிள்ளை பார்க்கும்
நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்
பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்
ஒன்றிரண்டு வேண்டும் என்று
உன்னை நான் கேட்டேன்
சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்....
பொன் மானையும் செம்மீனையும்
கண்ணில் கண்டேன்
உந்தன் கண்ணில் கண்டேன்
பாலாற்றையும் தேனாற்றையும்
உன்னில் கண்டேன்
கண்ணே உன்னில் கண்டேன்
உன்னோடு நான் வாழும் வீடு
ஆனந்தப் பூப் பூக்கும் காடு
அன்றில்கள் ஒன்றான கூடு
ஆகாது வேறேதும் ஈடு
தாரம் வந்தாள்
கொஞ்சும் தென்றல் என்று
பிள்ளை வந்தான்
வண்ண முல்லை என்று
பெண்ணரசி பொன்னரசி
உன்னைப் போல் ஏது
சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை
உந்தன் சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
Nalla samsaaram vaaithadharkku
Nandri solvenae naan unakku
Unnai adaindhen thunaiyaaga
Munnam purindha thavamaaga
Vittu pogaadhammaa uravu
Idhu thaeyaadha vennilavu
Andru potten poo maalai
Indru padithaen paamaalai
Nalla samsaaram vaaithadharkku
Nandri solvenae naan unakku
Vaan paarthadhae nee paarthida
Sippi ondru vanna sippi ondru
Neer vaarthadhum undaanadhae
Muthu ondru chinna muthu ondru
Aaraezhu maadhangal ponaal
Aaraaro paattingu kaetkkum
Aavaaram poo pondra kannaal
Appaavai en pillai paarkkum
Nitham nitham thandha anbu mutham
Pillaikku thaan ini aaga motham
Ondrirandu vendum endru
Unnai naan kettpen
Samsaaram aanadharkku
Nandri solvenae dheivathirkku
Unnai adaindhen thunaiyaaga
Munnam purindha thavamaaga
Vittu pogaadhaiyaa uravu
Idhu thaeyaadha vennilavu
Mm.mm..mm…mm…mm…mm..
Pon maanaiyum semmeenaiyum
Kannil kanden undhan kannil kanden
Paalaatraiyum thaenaatraiyum
Unnil kanden kannae unnil kanden
Unnodu naan vaazhum veedu
Aanandha poo pookkum kaadu
Andrilgal ondraana koodu
Aagaadhu vaeraedhum eedu
Thaaram vandhaal
Konjum thendral endru
Pillai vandhaan
Vanna mullai endru
Pennarasi ponnarasi
Unnai pol yaedhu
Samsaaram aanadharkku
Nandri solvenae dheivathirkku
Unnai adaindhen thunaiyaaga
Munnam purindha thavamaaga
Vittu pogaadhaiyaa uravu
Idhu thaeyaadha vennilavu
Andru potten poo maalai
Indru padithaen paamaalai
Undhan samsaaram aanadharkku
Nandri solvenae dheivathirkku
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதம்மா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை
நல்ல சம்சாரம் வாய்த்ததற்கு
நன்றி சொல்வேனே நான் உனக்கு
வான் பார்த்ததே நீ பார்த்திட
சிப்பி ஒன்று வண்ணச் சிப்பி ஒன்று
நீர் வார்த்ததும் உண்டானதே
முத்து ஒன்று சின்ன முத்து ஒன்று
ஆறேழு மாதங்கள் போனால்
ஆராரோ பாட்டிங்கு கேட்கும்
ஆவாரம் பூப் போன்ற கண்ணால்
அப்பாவை என் பிள்ளை பார்க்கும்
நித்தம் நித்தம் தந்த அன்பு முத்தம்
பிள்ளைக்குத்தான் இனி ஆக மொத்தம்
ஒன்றிரண்டு வேண்டும் என்று
உன்னை நான் கேட்டேன்
சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
ம்ம்.....ம்ம்.....ம்ம்.....ம்ம்....ம்ம்....ம்ம்....
பொன் மானையும் செம்மீனையும்
கண்ணில் கண்டேன்
உந்தன் கண்ணில் கண்டேன்
பாலாற்றையும் தேனாற்றையும்
உன்னில் கண்டேன்
கண்ணே உன்னில் கண்டேன்
உன்னோடு நான் வாழும் வீடு
ஆனந்தப் பூப் பூக்கும் காடு
அன்றில்கள் ஒன்றான கூடு
ஆகாது வேறேதும் ஈடு
தாரம் வந்தாள்
கொஞ்சும் தென்றல் என்று
பிள்ளை வந்தான்
வண்ண முல்லை என்று
பெண்ணரசி பொன்னரசி
உன்னைப் போல் ஏது
சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
உன்னை அடைந்தேன் துணையாக
முன்னம் புரிந்த தவமாக
விட்டுப் போகாதய்யா உறவு
இது தேயாத வெண்ணிலவு
அன்று போட்டேன் பூ மாலை
இன்று படித்தேன் பாமாலை
உந்தன் சம்சாரம் ஆனதற்கு
நன்றி சொல்வேனே தெய்வத்திற்கு
The lyrics for Nalla Samsaram Vaaithadharkku were penned by Vaali.
Nalla Samsaram Vaaithadharkku is a Tamil film song from Maamiyar Veedu (1993).
Share this beautiful lyric line with your friends!