Click any line to highlight and share it as a quote!
Female

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Female

Solladi sivasakthi

Sudar migum arivudan

Ennai padaithaai

Solladi sivasakthi sudarmigum arivudan

Ennai padaithaai nee

Female

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Female

Poo maalai orr thozhil thaan

Poda ninaithaal pen

Pottaalum poo maalaikkor

Porulum illaiyae

Female

Naal oru thozhinil

Maalaiyai maatridum

Aan kooda pen vaazhvatha

Adhai naamum panbenbatha

Idhu nyaayama

Female

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Female

Aanandha neerodaiyil

Aada ninaithen naan

Naan paartha gothavari

Kaanal variyaa…

Female

Thaai manai agandrathum

Thalaivanai adainthathum

Naan seidha theermaanam thaan

Adharkintha sanmaanam thaan

Avamaanam thaan

Female

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Solladi sivasakthi sudarmigum arivudan

Ennai padaithaai nee

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பெண்

சொல்லடி சிவசக்தி

சுடர்மிகும் அறிவுடன்

என்னைப் படைத்தாய்

சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்

என்னைப் படைத்தாய் நீ

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பெண்

பூ மாலை ஓர் தோளில் தான்

போட நினைத்தாள் பெண்

போட்டாலும் பூமாலைக்கோர்

பொருளும் இல்லையே

பெண்

நாள் ஒரு தோளினில்

மாலையை மாற்றிடும்

ஆண் கூட பெண் வாழ்வதா

அதை நாமும் பண்பென்பதா

இது நியாயமா

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பெண்

ஆனந்த நீரோடையில்

ஆட நினைத்தேன் நான்

நான் பார்த்த கோதாவரி

கானல் வரியா

பெண்

தாய் மனை அகன்றதும்

தலைவனை அடைந்ததும்

நான் செய்த தீர்மானம் தான்

அதற்கிந்த சன்மானம் தான்

அவமானம் தான்

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்

என்னைப் படைத்தாய் நீ

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

English Script

Female

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Female

Solladi sivasakthi

Sudar migum arivudan

Ennai padaithaai

Solladi sivasakthi sudarmigum arivudan

Ennai padaithaai nee

Female

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Female

Poo maalai orr thozhil thaan

Poda ninaithaal pen

Pottaalum poo maalaikkor

Porulum illaiyae

Female

Naal oru thozhinil

Maalaiyai maatridum

Aan kooda pen vaazhvatha

Adhai naamum panbenbatha

Idhu nyaayama

Female

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Female

Aanandha neerodaiyil

Aada ninaithen naan

Naan paartha gothavari

Kaanal variyaa…

Female

Thaai manai agandrathum

Thalaivanai adainthathum

Naan seidha theermaanam thaan

Adharkintha sanmaanam thaan

Avamaanam thaan

Female

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

Solladi sivasakthi sudarmigum arivudan

Ennai padaithaai nee

Nallathor veenai seithae

Adhai nalangeda puzhuthiyil erivathundo

தமிழ் வரிகள்

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பெண்

சொல்லடி சிவசக்தி

சுடர்மிகும் அறிவுடன்

என்னைப் படைத்தாய்

சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்

என்னைப் படைத்தாய் நீ

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பெண்

பூ மாலை ஓர் தோளில் தான்

போட நினைத்தாள் பெண்

போட்டாலும் பூமாலைக்கோர்

பொருளும் இல்லையே

பெண்

நாள் ஒரு தோளினில்

மாலையை மாற்றிடும்

ஆண் கூட பெண் வாழ்வதா

அதை நாமும் பண்பென்பதா

இது நியாயமா

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

பெண்

ஆனந்த நீரோடையில்

ஆட நினைத்தேன் நான்

நான் பார்த்த கோதாவரி

கானல் வரியா

பெண்

தாய் மனை அகன்றதும்

தலைவனை அடைந்ததும்

நான் செய்த தீர்மானம் தான்

அதற்கிந்த சன்மானம் தான்

அவமானம் தான்

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்

என்னைப் படைத்தாய் நீ

பெண்

நல்லதோர் வீணை செய்தே

அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

Frequently Asked Questions

The lyrics for Nallathor Veenai were penned by Ravi Bharathi.

Nallathor Veenai is a Tamil film song from Marupadiyum (1993).