
Nallathor Veenai
From the movie Marupadiyum
Read the full lyrics of Nallathor Veenai from Marupadiyum (1993), written by Ravi Bharathi, in Tamil & English script.

From the movie Marupadiyum
Read the full lyrics of Nallathor Veenai from Marupadiyum (1993), written by Ravi Bharathi, in Tamil & English script.
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Solladi sivasakthi
Sudar migum arivudan
Ennai padaithaai
Solladi sivasakthi sudarmigum arivudan
Ennai padaithaai nee
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Poo maalai orr thozhil thaan
Poda ninaithaal pen
Pottaalum poo maalaikkor
Porulum illaiyae
Naal oru thozhinil
Maalaiyai maatridum
Aan kooda pen vaazhvatha
Adhai naamum panbenbatha
Idhu nyaayama
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Aanandha neerodaiyil
Aada ninaithen naan
Naan paartha gothavari
Kaanal variyaa…
Thaai manai agandrathum
Thalaivanai adainthathum
Naan seidha theermaanam thaan
Adharkintha sanmaanam thaan
Avamaanam thaan
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Solladi sivasakthi sudarmigum arivudan
Ennai padaithaai nee
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே
நாள் ஒரு தோளினில்
மாலையை மாற்றிடும்
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நாமும் பண்பென்பதா
இது நியாயமா
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா
தாய் மனை அகன்றதும்
தலைவனை அடைந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Solladi sivasakthi
Sudar migum arivudan
Ennai padaithaai
Solladi sivasakthi sudarmigum arivudan
Ennai padaithaai nee
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Poo maalai orr thozhil thaan
Poda ninaithaal pen
Pottaalum poo maalaikkor
Porulum illaiyae
Naal oru thozhinil
Maalaiyai maatridum
Aan kooda pen vaazhvatha
Adhai naamum panbenbatha
Idhu nyaayama
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Aanandha neerodaiyil
Aada ninaithen naan
Naan paartha gothavari
Kaanal variyaa…
Thaai manai agandrathum
Thalaivanai adainthathum
Naan seidha theermaanam thaan
Adharkintha sanmaanam thaan
Avamaanam thaan
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
Solladi sivasakthi sudarmigum arivudan
Ennai padaithaai nee
Nallathor veenai seithae
Adhai nalangeda puzhuthiyil erivathundo
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய்
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
பூ மாலை ஓர் தோளில் தான்
போட நினைத்தாள் பெண்
போட்டாலும் பூமாலைக்கோர்
பொருளும் இல்லையே
நாள் ஒரு தோளினில்
மாலையை மாற்றிடும்
ஆண் கூட பெண் வாழ்வதா
அதை நாமும் பண்பென்பதா
இது நியாயமா
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
ஆனந்த நீரோடையில்
ஆட நினைத்தேன் நான்
நான் பார்த்த கோதாவரி
கானல் வரியா
தாய் மனை அகன்றதும்
தலைவனை அடைந்ததும்
நான் செய்த தீர்மானம் தான்
அதற்கிந்த சன்மானம் தான்
அவமானம் தான்
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி சுடர்மிகும் அறிவுடன்
என்னைப் படைத்தாய் நீ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
The lyrics for Nallathor Veenai were penned by Ravi Bharathi.
Nallathor Veenai is a Tamil film song from Marupadiyum (1993).
Share this beautiful lyric line with your friends!