
Nallavar Vaakku
From the movie Vakkuruthi
Read the full lyrics of Nallavar Vaakku from Vakkuruthi (1973), sung by T. M. Soundararajan and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Vakkuruthi
Read the full lyrics of Nallavar Vaakku from Vakkuruthi (1973), sung by T. M. Soundararajan and written by Kannadasan, in Tamil & English script.
Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam…
Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam
Kannan koduththa vaakkuruthi andru
Gowravar saenaiyai azhiththathadaa
Annal gandhiyin vaakkuruthi
Nam adimai thalaiyai thagarththathadaa
Kannan koduththa vaakkuruthi andru
Gowravar saenaiyai azhiththathadaa
Annal gandhiyin vaakkuruthi
Nam adimai thalaiyai thagarththathadaa
Makkalin thalaivan lenin andru
Sonna vaakku paliththathada
Madhangalin thalaivar sonnathellaam
Manakkann munnaal nadanthathadaa
Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam
Deivam vaazhgindra illam
Nallavarkku edharkku kaiyezhuththu
Avar sollum sollae pon ezhuthu
Theeyavar podum kaiyezhuththum
Nalam seiyyaathenbathu kurai karuththu
Budhan edhanai ezhuthi vaiththaan
Verum thaththubam thaanae solli vaiththaan
Sonnavan sollai nambi vidu
Adhu thozhvi adainthaal kettuvidu
Padhil kettuvidu…
Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam
Deivam vaazhgindra illam…
Adhu deivam vaazhgindra illam…
நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று
கௌரவர் சேனையை அழித்ததடா
அண்ணல் காந்தியின் வாக்குறுதி
நம் அடிமை தளையை தகர்த்ததடா
கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று
கௌரவர் சேனையை அழித்ததடா
அண்ணல் காந்தியின் வாக்குறுதி
நம் அடிமை தளையை தகர்த்ததடா
மக்களின் தலைவன் லெலின் அன்று
சொன்ன வாக்கு பலித்ததடா
மதங்களின் தலைவர் சொன்னதெல்லாம்
மனக்கண் முன்னால் நடந்ததடா.......
நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
தெய்வம் வாழ்கின்ற இல்லம்.....
நல்லவர்க்கு எதற்கு கையெழுத்து
அவர் சொல்லும் சொல்லே பொன் எழுத்து
தீயவர் போடும் கையெழுத்தும்
நலம் செய்யாதென்பது குறைக் கருத்து
புத்தன் எதனை எழுதி வைத்தான்
வெறும் தத்துவம் தானே சொல்லி வைத்தான்
சொன்னவன் சொல்லை நம்பி விடு
அது தோல்வி அடைந்தால் கேட்டுவிடு
பதில் கேட்டுவிடு.........
நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
தெய்வம் வாழ்கின்ற இல்லம்.....
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam…
Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam
Kannan koduththa vaakkuruthi andru
Gowravar saenaiyai azhiththathadaa
Annal gandhiyin vaakkuruthi
Nam adimai thalaiyai thagarththathadaa
Kannan koduththa vaakkuruthi andru
Gowravar saenaiyai azhiththathadaa
Annal gandhiyin vaakkuruthi
Nam adimai thalaiyai thagarththathadaa
Makkalin thalaivan lenin andru
Sonna vaakku paliththathada
Madhangalin thalaivar sonnathellaam
Manakkann munnaal nadanthathadaa
Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam
Deivam vaazhgindra illam
Nallavarkku edharkku kaiyezhuththu
Avar sollum sollae pon ezhuthu
Theeyavar podum kaiyezhuththum
Nalam seiyyaathenbathu kurai karuththu
Budhan edhanai ezhuthi vaiththaan
Verum thaththubam thaanae solli vaiththaan
Sonnavan sollai nambi vidu
Adhu thozhvi adainthaal kettuvidu
Padhil kettuvidu…
Nallavar vaakku nalvaakku
Adhil sellum vaakku selvaakku
Sonna sollai kaakkum ullam
Adhu deivam vaazhgindra illam
Deivam vaazhgindra illam…
Adhu deivam vaazhgindra illam…
நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று
கௌரவர் சேனையை அழித்ததடா
அண்ணல் காந்தியின் வாக்குறுதி
நம் அடிமை தளையை தகர்த்ததடா
கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று
கௌரவர் சேனையை அழித்ததடா
அண்ணல் காந்தியின் வாக்குறுதி
நம் அடிமை தளையை தகர்த்ததடா
மக்களின் தலைவன் லெலின் அன்று
சொன்ன வாக்கு பலித்ததடா
மதங்களின் தலைவர் சொன்னதெல்லாம்
மனக்கண் முன்னால் நடந்ததடா.......
நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
தெய்வம் வாழ்கின்ற இல்லம்.....
நல்லவர்க்கு எதற்கு கையெழுத்து
அவர் சொல்லும் சொல்லே பொன் எழுத்து
தீயவர் போடும் கையெழுத்தும்
நலம் செய்யாதென்பது குறைக் கருத்து
புத்தன் எதனை எழுதி வைத்தான்
வெறும் தத்துவம் தானே சொல்லி வைத்தான்
சொன்னவன் சொல்லை நம்பி விடு
அது தோல்வி அடைந்தால் கேட்டுவிடு
பதில் கேட்டுவிடு.........
நல்லவர் வாக்கு நல்வாக்கு
அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு
சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
தெய்வம் வாழ்கின்ற இல்லம்.....
அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......
The song Nallavar Vaakku from the movie Vakkuruthi was sung by T. M. Soundararajan.
The music for Vakkuruthi (1973) was composed by Shankar Ganesh.
The lyrics for Nallavar Vaakku were penned by Kannadasan.
Nallavar Vaakku is a Tamil film song from Vakkuruthi (1973).
Share this beautiful lyric line with your friends!