Click any line to highlight and share it as a quote!
Male

Nallavar vaakku nalvaakku

Adhil sellum vaakku selvaakku

Sonna sollai kaakkum ullam

Adhu deivam vaazhgindra illam…

Male

Nallavar vaakku nalvaakku

Adhil sellum vaakku selvaakku

Sonna sollai kaakkum ullam

Adhu deivam vaazhgindra illam

Male

Kannan koduththa vaakkuruthi andru

Gowravar saenaiyai azhiththathadaa

Annal gandhiyin vaakkuruthi

Nam adimai thalaiyai thagarththathadaa

Male

Kannan koduththa vaakkuruthi andru

Gowravar saenaiyai azhiththathadaa

Annal gandhiyin vaakkuruthi

Nam adimai thalaiyai thagarththathadaa

Male

Makkalin thalaivan lenin andru

Sonna vaakku paliththathada

Madhangalin thalaivar sonnathellaam

Manakkann munnaal nadanthathadaa

Male

Nallavar vaakku nalvaakku

Adhil sellum vaakku selvaakku

Sonna sollai kaakkum ullam

Adhu deivam vaazhgindra illam

Deivam vaazhgindra illam

Male

Nallavarkku edharkku kaiyezhuththu

Avar sollum sollae pon ezhuthu

Theeyavar podum kaiyezhuththum

Nalam seiyyaathenbathu kurai karuththu

Male

Budhan edhanai ezhuthi vaiththaan

Verum thaththubam thaanae solli vaiththaan

Sonnavan sollai nambi vidu

Adhu thozhvi adainthaal kettuvidu

Padhil kettuvidu…

Male

Nallavar vaakku nalvaakku

Adhil sellum vaakku selvaakku

Sonna sollai kaakkum ullam

Adhu deivam vaazhgindra illam

Deivam vaazhgindra illam…

Adhu deivam vaazhgindra illam…

ஆண்

நல்லவர் வாக்கு நல்வாக்கு

அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு

சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

ஆண்

நல்லவர் வாக்கு நல்வாக்கு

அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு

சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

ஆண்

கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று

கௌரவர் சேனையை அழித்ததடா

அண்ணல் காந்தியின் வாக்குறுதி

நம் அடிமை தளையை தகர்த்ததடா

ஆண்

கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று

கௌரவர் சேனையை அழித்ததடா

அண்ணல் காந்தியின் வாக்குறுதி

நம் அடிமை தளையை தகர்த்ததடா

ஆண்

மக்களின் தலைவன் லெலின் அன்று

சொன்ன வாக்கு பலித்ததடா

மதங்களின் தலைவர் சொன்னதெல்லாம்

மனக்கண் முன்னால் நடந்ததடா.......

ஆண்

நல்லவர் வாக்கு நல்வாக்கு

அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு

சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

தெய்வம் வாழ்கின்ற இல்லம்.....

ஆண்

நல்லவர்க்கு எதற்கு கையெழுத்து

அவர் சொல்லும் சொல்லே பொன் எழுத்து

தீயவர் போடும் கையெழுத்தும்

நலம் செய்யாதென்பது குறைக் கருத்து

ஆண்

புத்தன் எதனை எழுதி வைத்தான்

வெறும் தத்துவம் தானே சொல்லி வைத்தான்

சொன்னவன் சொல்லை நம்பி விடு

அது தோல்வி அடைந்தால் கேட்டுவிடு

பதில் கேட்டுவிடு.........

ஆண்

நல்லவர் வாக்கு நல்வாக்கு

அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு

சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

தெய்வம் வாழ்கின்ற இல்லம்.....

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

English Script

Male

Nallavar vaakku nalvaakku

Adhil sellum vaakku selvaakku

Sonna sollai kaakkum ullam

Adhu deivam vaazhgindra illam…

Male

Nallavar vaakku nalvaakku

Adhil sellum vaakku selvaakku

Sonna sollai kaakkum ullam

Adhu deivam vaazhgindra illam

Male

Kannan koduththa vaakkuruthi andru

Gowravar saenaiyai azhiththathadaa

Annal gandhiyin vaakkuruthi

Nam adimai thalaiyai thagarththathadaa

Male

Kannan koduththa vaakkuruthi andru

Gowravar saenaiyai azhiththathadaa

Annal gandhiyin vaakkuruthi

Nam adimai thalaiyai thagarththathadaa

Male

Makkalin thalaivan lenin andru

Sonna vaakku paliththathada

Madhangalin thalaivar sonnathellaam

Manakkann munnaal nadanthathadaa

Male

Nallavar vaakku nalvaakku

Adhil sellum vaakku selvaakku

Sonna sollai kaakkum ullam

Adhu deivam vaazhgindra illam

Deivam vaazhgindra illam

Male

Nallavarkku edharkku kaiyezhuththu

Avar sollum sollae pon ezhuthu

Theeyavar podum kaiyezhuththum

Nalam seiyyaathenbathu kurai karuththu

Male

Budhan edhanai ezhuthi vaiththaan

Verum thaththubam thaanae solli vaiththaan

Sonnavan sollai nambi vidu

Adhu thozhvi adainthaal kettuvidu

Padhil kettuvidu…

Male

Nallavar vaakku nalvaakku

Adhil sellum vaakku selvaakku

Sonna sollai kaakkum ullam

Adhu deivam vaazhgindra illam

Deivam vaazhgindra illam…

Adhu deivam vaazhgindra illam…

தமிழ் வரிகள்

ஆண்

நல்லவர் வாக்கு நல்வாக்கு

அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு

சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

ஆண்

நல்லவர் வாக்கு நல்வாக்கு

அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு

சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

ஆண்

கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று

கௌரவர் சேனையை அழித்ததடா

அண்ணல் காந்தியின் வாக்குறுதி

நம் அடிமை தளையை தகர்த்ததடா

ஆண்

கண்ணன் கொடுத்த வாக்குறுதி அன்று

கௌரவர் சேனையை அழித்ததடா

அண்ணல் காந்தியின் வாக்குறுதி

நம் அடிமை தளையை தகர்த்ததடா

ஆண்

மக்களின் தலைவன் லெலின் அன்று

சொன்ன வாக்கு பலித்ததடா

மதங்களின் தலைவர் சொன்னதெல்லாம்

மனக்கண் முன்னால் நடந்ததடா.......

ஆண்

நல்லவர் வாக்கு நல்வாக்கு

அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு

சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

தெய்வம் வாழ்கின்ற இல்லம்.....

ஆண்

நல்லவர்க்கு எதற்கு கையெழுத்து

அவர் சொல்லும் சொல்லே பொன் எழுத்து

தீயவர் போடும் கையெழுத்தும்

நலம் செய்யாதென்பது குறைக் கருத்து

ஆண்

புத்தன் எதனை எழுதி வைத்தான்

வெறும் தத்துவம் தானே சொல்லி வைத்தான்

சொன்னவன் சொல்லை நம்பி விடு

அது தோல்வி அடைந்தால் கேட்டுவிடு

பதில் கேட்டுவிடு.........

ஆண்

நல்லவர் வாக்கு நல்வாக்கு

அதில் செல்லும் வாக்கு செல்வாக்கு

சொன்ன சொல்லைக் காக்கும் உள்ளம்

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

தெய்வம் வாழ்கின்ற இல்லம்.....

அது தெய்வம் வாழ்கின்ற இல்லம்......

Frequently Asked Questions

The song Nallavar Vaakku from the movie Vakkuruthi was sung by T. M. Soundararajan.

The music for Vakkuruthi (1973) was composed by Shankar Ganesh.

The lyrics for Nallavar Vaakku were penned by Kannadasan.

Nallavar Vaakku is a Tamil film song from Vakkuruthi (1973).