
Nam Vaazhvenum Solaiyil
From the movie Rathna Kumar
Read the full lyrics of Nam Vaazhvenum Solaiyil from Rathna Kumar (1949), written by Papanasam Sivan, in Tamil & English script.

From the movie Rathna Kumar
Read the full lyrics of Nam Vaazhvenum Solaiyil from Rathna Kumar (1949), written by Papanasam Sivan, in Tamil & English script.
Naam vaazhvenum
Solaiyil pugundhomae
Naam vaazhvenum
Solaiyil pugundhomae
Mayilaai aaduvomae
Kuyilaai paaduvomae
Mayilaai aaduvomae
Kuyilaai paaduvomae
Naam vaazhvenum
Solaiyil pugundhomae
Nee ilamaamayilaai aadiduvaai naan
Isaivaai padham paadidvaenae
Nee ilamaamayilaai aadiduvaai naan
Isaivaai padham paadidvaenae
Odum nadhi naanae kadal neerae
Umai naadi vandhaen
Odum nadhi naanae kadal neerae
Umai naadi vandhaen
Oonuyiraai kalandhomae
Iniyor baedha mundo
Oonuyiraai kalandhomae
Iniyor baedha mundo
Ulla kadal pongiyae
Odi vandhaen naanae
Ulla kadal pongiyae
Odi vandhaen naanae
Pallamadhil paayaadha
Vella mundo
Pallamadhil paayaadha
Vella mundo
Aahaa malaridhazhai vandum
Suvaikkudhae
Aahaa malaridhazhai vandum
Suvaikkudhae
Vaazh velaam inbamayam thaanae
Aahaa malaridhazhai vandum
Suvaikkudhae aahaa
Maanae paar idho
Yaaro anaikkuraar
Maanae paar idho
Yaaro anaikkuraar
Madhanum radhiyumena
Joraa yirukkiraar
Madhanum radhiyumena
Joraa yirukkiraar
{Maiyalinaal
Madhan villai velluvom
Manadhilae
Oru ellai illaiyae} (2)
Inba kadalidai
Moozhgi ezhundhae
Ellaigal kaanbomae
Inba kadalidai
Moozhgi ezhundhae
Ellaigal kaanbomae
Idhaya veliyilae
Irudhi yillaamal
Inaindhae vaazhvomae
Idhaya veliyilae
Irudhi yillaamal
Inaindhae vaazhvomae
Venmadhi pozhiyum
Than nilavadhanil
Midhandhu magizhvomae
Mei marandhu anaivomae
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
மயிலாய் ஆடுவோமே
குயிலாய்ப் பாடுவமே
மயிலாய் ஆடுவோமே
குயிலாய்ப் பாடுவமே
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான்
இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான்
இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
ஓடும் நதி நானே கடல் நீரே
உமை நாடி வந்தேன்
ஓடும் நதி நானே கடல் நீரே
உமை நாடி வந்தேன்
ஊனுயிராய்க் கலந்தோமே
இனியோர் பேத முண்டோ
ஊனுயிராய்க் கலந்தோமே
இனியோர் பேத முண்டோ
உள்ளக் கடல் பொங்கியே
ஓடி வந்தேன் நானே
உள்ளக் கடல் பொங்கியே
ஓடி வந்தேன் நானே
பள்ளமதில் பாயாத
வெள்ள முண்டோ
பள்ளமதில் பாயாத
வெள்ள முண்டோ
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே
வாழ் வெலாம் இன்பமயம் தானே
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே ஆஹா
மானே பார் இதோ
யாரோ அணைக்குறார்
மானே பார் இதோ
யாரோ அணைக்குறார்
மதனும் ரதியுமென
ஜோரா யிருக்கிறார்
மதனும் ரதியுமென
ஜோரா யிருக்கிறார்
{மையலினால்
மதன் வில்லை வெல்லுவோம்
மனதிலே
ஒரு எல்லை இல்லையே} (2)
இன்பக் கடலிடை
மூழ்கி யெழுந்தே
எல்கைள் காண்போமே
இன்பக் கடலிடை
மூழ்கி யெழுந்தே
எல்கைள் காண்போமே
இதய வெளியிலே
இறுதி யில்லாமல்
இணைந்தே வாழ்வோமே
இதய வெளியிலே
இறுதி யில்லாமல்
இணைந்தே வாழ்வோமே
வெண்மதி பொழியும்
தன் நிலவதனில்
மிதந்து மகிழ்வோமே
மெய் மறந்து அணைவோமே
Naam vaazhvenum
Solaiyil pugundhomae
Naam vaazhvenum
Solaiyil pugundhomae
Mayilaai aaduvomae
Kuyilaai paaduvomae
Mayilaai aaduvomae
Kuyilaai paaduvomae
Naam vaazhvenum
Solaiyil pugundhomae
Nee ilamaamayilaai aadiduvaai naan
Isaivaai padham paadidvaenae
Nee ilamaamayilaai aadiduvaai naan
Isaivaai padham paadidvaenae
Odum nadhi naanae kadal neerae
Umai naadi vandhaen
Odum nadhi naanae kadal neerae
Umai naadi vandhaen
Oonuyiraai kalandhomae
Iniyor baedha mundo
Oonuyiraai kalandhomae
Iniyor baedha mundo
Ulla kadal pongiyae
Odi vandhaen naanae
Ulla kadal pongiyae
Odi vandhaen naanae
Pallamadhil paayaadha
Vella mundo
Pallamadhil paayaadha
Vella mundo
Aahaa malaridhazhai vandum
Suvaikkudhae
Aahaa malaridhazhai vandum
Suvaikkudhae
Vaazh velaam inbamayam thaanae
Aahaa malaridhazhai vandum
Suvaikkudhae aahaa
Maanae paar idho
Yaaro anaikkuraar
Maanae paar idho
Yaaro anaikkuraar
Madhanum radhiyumena
Joraa yirukkiraar
Madhanum radhiyumena
Joraa yirukkiraar
{Maiyalinaal
Madhan villai velluvom
Manadhilae
Oru ellai illaiyae} (2)
Inba kadalidai
Moozhgi ezhundhae
Ellaigal kaanbomae
Inba kadalidai
Moozhgi ezhundhae
Ellaigal kaanbomae
Idhaya veliyilae
Irudhi yillaamal
Inaindhae vaazhvomae
Idhaya veliyilae
Irudhi yillaamal
Inaindhae vaazhvomae
Venmadhi pozhiyum
Than nilavadhanil
Midhandhu magizhvomae
Mei marandhu anaivomae
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
மயிலாய் ஆடுவோமே
குயிலாய்ப் பாடுவமே
மயிலாய் ஆடுவோமே
குயிலாய்ப் பாடுவமே
நாம் வாழ்வெனும்
சோலையில் புகுந்தோமே
நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான்
இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
நீ இளமாமயிலாய் ஆடிடுவாய் நான்
இசைவாய்ப் பதம் பாடிடுவேனே
ஓடும் நதி நானே கடல் நீரே
உமை நாடி வந்தேன்
ஓடும் நதி நானே கடல் நீரே
உமை நாடி வந்தேன்
ஊனுயிராய்க் கலந்தோமே
இனியோர் பேத முண்டோ
ஊனுயிராய்க் கலந்தோமே
இனியோர் பேத முண்டோ
உள்ளக் கடல் பொங்கியே
ஓடி வந்தேன் நானே
உள்ளக் கடல் பொங்கியே
ஓடி வந்தேன் நானே
பள்ளமதில் பாயாத
வெள்ள முண்டோ
பள்ளமதில் பாயாத
வெள்ள முண்டோ
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே
வாழ் வெலாம் இன்பமயம் தானே
ஆஹா மலரிதழை வண்டும்
சுவைக்குதே ஆஹா
மானே பார் இதோ
யாரோ அணைக்குறார்
மானே பார் இதோ
யாரோ அணைக்குறார்
மதனும் ரதியுமென
ஜோரா யிருக்கிறார்
மதனும் ரதியுமென
ஜோரா யிருக்கிறார்
{மையலினால்
மதன் வில்லை வெல்லுவோம்
மனதிலே
ஒரு எல்லை இல்லையே} (2)
இன்பக் கடலிடை
மூழ்கி யெழுந்தே
எல்கைள் காண்போமே
இன்பக் கடலிடை
மூழ்கி யெழுந்தே
எல்கைள் காண்போமே
இதய வெளியிலே
இறுதி யில்லாமல்
இணைந்தே வாழ்வோமே
இதய வெளியிலே
இறுதி யில்லாமல்
இணைந்தே வாழ்வோமே
வெண்மதி பொழியும்
தன் நிலவதனில்
மிதந்து மகிழ்வோமே
மெய் மறந்து அணைவோமே
The lyrics for Nam Vaazhvenum Solaiyil were penned by Papanasam Sivan.
Nam Vaazhvenum Solaiyil is a Tamil film song from Rathna Kumar (1949).
Share this beautiful lyric line with your friends!