Click any line to highlight and share it as a quote!
Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Adhu than palaththil nirkka vaikkum oruvarai

Naam santhikkirom sariththiraththil veerargalai

Naam santhikkirom sariththiraththil veerargalai

Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Female

Ulagai vella thuninthaan

Vaan oorthi kondu paranthaan

Ulagai vella thuninthaan

Vaan oorthi kondu paranthaan

Female

Kalagam seitha pothum

Avan kadamaiyaeiyae ninaiththaan

Kalagam seitha pothum

Avan kadamaiyaeiyae ninaiththaan

Female

Thanathu naattu makkal dhinam

Thalai nimirnthu nirkka

Kanavu kandu kanavu kandu

Karjanaigal seithaan

Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Female

Anjiyathum illai

Avan kenjiyathum illai…..ee…ee….

Anjiyathum illai

Avan kenjiyathum illai…..

Thannai adakka vantha edhiriyidan

Koonjiyathum illai

Female

Ungalai pol iruppaan

Avan ungalai pol sirippaan

Ungalai pol iruppaan

Avan ungalai pol sirippaan

Aanaal ungalai pol payanthu vaazhum

Manithargalai veruppaan

Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Female

Avvai pola naanum

Yaedho aanavarai sonnaen

Avvai pola naanum

Yaedho aanavarai sonnaen

Sonnathilae thavarirunthaal

Manniyungal kannaa

Female

Namathu illam vaazha naalai

Namathu pillai vaazha

Nadanthu sellum kaalgalukku

Thunivu thanathaen kannaa

Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Adhu than palaththil nirkka vaikkum oruvarai

Naam santhikkirom sariththiraththil veerargalai

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை

நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை

நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

பெண்

உலகை வெல்லத் துணிந்தான்

வான் ஊர்தி கொண்டு பறந்தான்

உலகை வெல்லத் துணிந்தான்

வான் ஊர்தி கொண்டு பறந்தான்

பெண்

கலகம் செய்த போதும்

அவன் கடமையையே நினைத்தான்

கலகம் செய்த போதும்

அவன் கடமையையே நினைத்தான்

பெண்

தனது நாட்டு மக்கள் தினம்

தலை நிமிர்ந்து நிற்க

கனவு கண்டு கனவு கண்டு

கர்ஜனைகள் செய்தான்.......

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

பெண்

அஞ்சியதும் இல்லை

அவன் கெஞ்சியதும் இல்லை......ஈ.....ஈ.....

அஞ்சியதும் இல்லை

அவன் கெஞ்சியதும் இல்லை....

தன்னை அடக்க வந்த எதிரியிடம்

கொஞ்சியதும் இல்லை

பெண்

உங்களைப் போல் இருப்பான்

அவன் உங்களைப் போல் சிரிப்பான்

உங்களைப் போல் இருப்பான்

அவன் உங்களைப் போல் சிரிப்பான்

ஆனால் உங்களைப் போல் பயந்து வாழும்

மனிதர்களை வெறுப்பான்........

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

பெண்

காலடியை எடுத்தால்

அது கல்லின் மீதும் விழலாம்

கல்லைக் கண்டு பயந்து விட்டால்

காலமெல்லாம் அழலாம்

பெண்

நீரின் மீது நடந்து

அந்த நெருப்பினிலே குளித்து

ஊர் புகழ வாழ வேண்டும்

வள்ளுவனைப் படித்து

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

பெண்

ஔவை போல நானும்

ஏதோ ஆனவரை சொன்னேன்......

ஔவை போல நானும்

ஏதோ ஆனவரை சொன்னேன்

சொன்னதிலே தவறிருந்தால்

மன்னியுங்கள் கண்ணா

பெண்

நமது இல்லம் வாழ நாளை

நமது பிள்ளை வாழ

நடந்து செல்லும் கால்களுக்கு

துணிவு தந்தேன் கண்ணா.....

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை

நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை...

English Script

Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Adhu than palaththil nirkka vaikkum oruvarai

Naam santhikkirom sariththiraththil veerargalai

Naam santhikkirom sariththiraththil veerargalai

Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Female

Ulagai vella thuninthaan

Vaan oorthi kondu paranthaan

Ulagai vella thuninthaan

Vaan oorthi kondu paranthaan

Female

Kalagam seitha pothum

Avan kadamaiyaeiyae ninaiththaan

Kalagam seitha pothum

Avan kadamaiyaeiyae ninaiththaan

Female

Thanathu naattu makkal dhinam

Thalai nimirnthu nirkka

Kanavu kandu kanavu kandu

Karjanaigal seithaan

Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Female

Anjiyathum illai

Avan kenjiyathum illai…..ee…ee….

Anjiyathum illai

Avan kenjiyathum illai…..

Thannai adakka vantha edhiriyidan

Koonjiyathum illai

Female

Ungalai pol iruppaan

Avan ungalai pol sirippaan

Ungalai pol iruppaan

Avan ungalai pol sirippaan

Aanaal ungalai pol payanthu vaazhum

Manithargalai veruppaan

Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Female

Avvai pola naanum

Yaedho aanavarai sonnaen

Avvai pola naanum

Yaedho aanavarai sonnaen

Sonnathilae thavarirunthaal

Manniyungal kannaa

Female

Namathu illam vaazha naalai

Namathu pillai vaazha

Nadanthu sellum kaalgalukku

Thunivu thanathaen kannaa

Female

Nambikkaiyae manithanathu sadhanam

Adhai nadaththi vaikkum karuvithaanae jaadhagam

Adhu than palaththil nirkka vaikkum oruvarai

Naam santhikkirom sariththiraththil veerargalai

தமிழ் வரிகள்

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை

நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை

நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

பெண்

உலகை வெல்லத் துணிந்தான்

வான் ஊர்தி கொண்டு பறந்தான்

உலகை வெல்லத் துணிந்தான்

வான் ஊர்தி கொண்டு பறந்தான்

பெண்

கலகம் செய்த போதும்

அவன் கடமையையே நினைத்தான்

கலகம் செய்த போதும்

அவன் கடமையையே நினைத்தான்

பெண்

தனது நாட்டு மக்கள் தினம்

தலை நிமிர்ந்து நிற்க

கனவு கண்டு கனவு கண்டு

கர்ஜனைகள் செய்தான்.......

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

பெண்

அஞ்சியதும் இல்லை

அவன் கெஞ்சியதும் இல்லை......ஈ.....ஈ.....

அஞ்சியதும் இல்லை

அவன் கெஞ்சியதும் இல்லை....

தன்னை அடக்க வந்த எதிரியிடம்

கொஞ்சியதும் இல்லை

பெண்

உங்களைப் போல் இருப்பான்

அவன் உங்களைப் போல் சிரிப்பான்

உங்களைப் போல் இருப்பான்

அவன் உங்களைப் போல் சிரிப்பான்

ஆனால் உங்களைப் போல் பயந்து வாழும்

மனிதர்களை வெறுப்பான்........

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

பெண்

காலடியை எடுத்தால்

அது கல்லின் மீதும் விழலாம்

கல்லைக் கண்டு பயந்து விட்டால்

காலமெல்லாம் அழலாம்

பெண்

நீரின் மீது நடந்து

அந்த நெருப்பினிலே குளித்து

ஊர் புகழ வாழ வேண்டும்

வள்ளுவனைப் படித்து

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

பெண்

ஔவை போல நானும்

ஏதோ ஆனவரை சொன்னேன்......

ஔவை போல நானும்

ஏதோ ஆனவரை சொன்னேன்

சொன்னதிலே தவறிருந்தால்

மன்னியுங்கள் கண்ணா

பெண்

நமது இல்லம் வாழ நாளை

நமது பிள்ளை வாழ

நடந்து செல்லும் கால்களுக்கு

துணிவு தந்தேன் கண்ணா.....

பெண்

நம்பிக்கையே மனிதனது சாதனம்

அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம்

அது தன் பலத்தில் நிற்க வைக்கும் ஒருவரை

நாம் சந்திக்கிறோம் சரித்திரத்தில் வீரர்களை...

Frequently Asked Questions

The song Nambikkaiye Manithanathu from the movie Hitler Umanath was sung by P. Susheela.

The music for Hitler Umanath (1982) was composed by M. S. Viswanathan.

The lyrics for Nambikkaiye Manithanathu were penned by Kannadasan.

Nambikkaiye Manithanathu is a Tamil film song from Hitler Umanath (1982).