Click any line to highlight and share it as a quote!
Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Pippee peeppeeppee

Pibi peeppee peeppeeppee

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Sollu kiliyae sogam edharkku

Parandhu thiriya vaanam irukku

Mani osai ingae poongaatril ulavudhae

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Male

Nadandhadhellaam kanavu thaan

Kanavukku yaen nee azhudhaai

Nee azhudhaai

Udhirndhadhellaam sarugu thaan

Vasantha magal yaen azhudhaai

Yevarodu yevar vaazhkkai

Adhai aandavan ezhudhi vaithaan

Uravenna varavenna

Adhai avanae nadathi vaippaan

Vaazhkkai endraal naalum irukkum

Purindhu kol kannae

Veen sogam yaenammaa

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Male

Nalladhaiyae ninaikkalaam

Nenjam ingae vaeredharkku vaeredharkku

Sendradhellaam marakkalaam

Innum ingae uravirukku

Idhu dhevan arasaangam

Idhil yaarukkum thunbam illai

Alai paayum manam thaanae

Indha manidharkku perun thollai

Tholil maalai soodavillai

Soodaadha maalai veezhndhaal

Sogam yaenammaa

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Hoi hoi kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Sollu kiliyae sogam edharkku

Parandhu thiriya vaanam irukku

Mani osai ingae poongaatril ulavudhae

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Hoi hoi kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Male

Nandhavana kuyilae…

Pudhu innisai nee paadu…

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

பிப்பீ பீப்பீப்பீ

பிபி பீப்பீ பீப்பீப்பீ

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

சொல்லு கிளியே சோகம் எதற்கு

பறந்து திரிய வானம் இருக்கு

மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

ஆண்

நடந்ததெல்லாம் கனவுதான்

கனவுக்கு ஏன் நீ அழுதாய்

நீ அழுதாய்

உதிர்ந்ததெல்லாம் சருகுதான்

வசந்த மகள் ஏன் அழுதாய்

எவரோடு எவர் வாழ்க்கை

அதை ஆண்டவன் எழுதி வைத்தான்

உறவென்ன வரவென்ன

அதை அவனே நடத்தி வைப்பான்

வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும்

புரிந்து கொள் கண்ணே

வீண் சோகம் ஏனம்மா

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

ஆண்

நல்லதையே நினைக்கலாம்

நெஞ்சம் இங்கே வேறெதற்கு வேறெதற்கு

சென்றதெல்லாம் மறக்கலாம்

இன்னும் இங்கே உறவிருக்கு

இது தேவன் அரசாங்கம்

இதில் யாருக்கும் துன்பம் இல்லை

அலை பாயும் மனம் தானே

இந்த மனிதற்கு பெரும் தொல்லை

தோளில் மாலை சூடவில்லை

சூடாத மாலை வீழ்ந்தால்

சோகம் ஏனம்மா

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

ஹோய் ஹோய் குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

சொல்லு கிளியே சோகம் எதற்கு

பறந்து திரிய வானம் இருக்கு

மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

ஹோய் ஹோய் குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

ஆண்

நந்தவனக் குயிலே.....

புது இன்னிசை நீ பாடு...

English Script

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Pippee peeppeeppee

Pibi peeppee peeppeeppee

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Sollu kiliyae sogam edharkku

Parandhu thiriya vaanam irukku

Mani osai ingae poongaatril ulavudhae

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Male

Nadandhadhellaam kanavu thaan

Kanavukku yaen nee azhudhaai

Nee azhudhaai

Udhirndhadhellaam sarugu thaan

Vasantha magal yaen azhudhaai

Yevarodu yevar vaazhkkai

Adhai aandavan ezhudhi vaithaan

Uravenna varavenna

Adhai avanae nadathi vaippaan

Vaazhkkai endraal naalum irukkum

Purindhu kol kannae

Veen sogam yaenammaa

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Male

Nalladhaiyae ninaikkalaam

Nenjam ingae vaeredharkku vaeredharkku

Sendradhellaam marakkalaam

Innum ingae uravirukku

Idhu dhevan arasaangam

Idhil yaarukkum thunbam illai

Alai paayum manam thaanae

Indha manidharkku perun thollai

Tholil maalai soodavillai

Soodaadha maalai veezhndhaal

Sogam yaenammaa

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Hoi hoi kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Sollu kiliyae sogam edharkku

Parandhu thiriya vaanam irukku

Mani osai ingae poongaatril ulavudhae

Male

Nandhavana kuyilae

Pudhu innisai nee paadu

Hoi hoi kunguma dhevadhaiyae

Pudhu malligai nee soodu

Male

Nandhavana kuyilae…

Pudhu innisai nee paadu…

தமிழ் வரிகள்

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

பிப்பீ பீப்பீப்பீ

பிபி பீப்பீ பீப்பீப்பீ

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

சொல்லு கிளியே சோகம் எதற்கு

பறந்து திரிய வானம் இருக்கு

மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

ஆண்

நடந்ததெல்லாம் கனவுதான்

கனவுக்கு ஏன் நீ அழுதாய்

நீ அழுதாய்

உதிர்ந்ததெல்லாம் சருகுதான்

வசந்த மகள் ஏன் அழுதாய்

எவரோடு எவர் வாழ்க்கை

அதை ஆண்டவன் எழுதி வைத்தான்

உறவென்ன வரவென்ன

அதை அவனே நடத்தி வைப்பான்

வாழ்க்கை என்றால் நாலும் இருக்கும்

புரிந்து கொள் கண்ணே

வீண் சோகம் ஏனம்மா

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

ஆண்

நல்லதையே நினைக்கலாம்

நெஞ்சம் இங்கே வேறெதற்கு வேறெதற்கு

சென்றதெல்லாம் மறக்கலாம்

இன்னும் இங்கே உறவிருக்கு

இது தேவன் அரசாங்கம்

இதில் யாருக்கும் துன்பம் இல்லை

அலை பாயும் மனம் தானே

இந்த மனிதற்கு பெரும் தொல்லை

தோளில் மாலை சூடவில்லை

சூடாத மாலை வீழ்ந்தால்

சோகம் ஏனம்மா

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

ஹோய் ஹோய் குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

சொல்லு கிளியே சோகம் எதற்கு

பறந்து திரிய வானம் இருக்கு

மணி ஓசை இங்கே பூங்காற்றில் உலவுதே

ஆண்

நந்தவனக் குயிலே

புது இன்னிசை நீ பாடு

ஹோய் ஹோய் குங்கும தேவதையே

புது மல்லிகை நீ சூடு

ஆண்

நந்தவனக் குயிலே.....

புது இன்னிசை நீ பாடு...

Frequently Asked Questions

The lyrics for Nandhavana Kuyile were penned by Gangai Amaran.

Nandhavana Kuyile is a Tamil film song from Ponnu Veettukkaran (1999).