Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Aadudhu thottil ondru
Pillai illai angae
Aagaayam kaathirukka
Vennilavu engae
Paadidum poonguyilin
Jaadhi engae sendraal
Pallaakkil irandu vagai o
Ondril yeri kondaal
Vaazhthungal endru vaanagam ponaal
Vaanaga thaevarellaam varaverkavae…
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Naalukku naal uzhaithaen
Nandri illai angae
Nallavan vaazhvadharkku
Nyaayam illai ingae
Ezhaikku ulagam endru
Ezhudhiyavan engae
Eduppadhai edutha pin thaan
Needhi varum ingae
Thaai mel aanai thangai mel aanai
Thaai mel aanai thangai mel aanai
Dharmam jeyikkum endru naan kaattuven…
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது.......
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது......
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது.....
ஆடுது தொட்டில் ஒன்று
பிள்ளை இல்லை இங்கே
ஆகாயம் பாத்திருக்க
வெண்ணிலவு எங்கே
பாடிடும் பூங்குயிலின்
ஜாதி எங்கே சென்றாள்
பல்லாக்கில் இரண்டு வகை ஓ
ஒன்றிலேறிக் கொண்டாள்
வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள்
வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே.....
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது.......
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நாளுக்கு நாள் உழைத்தேன்
நன்றியில்லை அங்கே
நல்லவன் வாழ்வதற்கு
நியாயமில்லை இங்கே
ஏழைக்கு உலகம் என்று
எழுதியவன் எங்கே.....
எடுப்பதை எடுத்தப்பின்தான்
நீதி வரும் இங்கே.....
தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தர்மம் ஜெயிக்கும் என்று
நான் காட்டுவேன்
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது.....
English Script
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Aadudhu thottil ondru
Pillai illai angae
Aagaayam kaathirukka
Vennilavu engae
Paadidum poonguyilin
Jaadhi engae sendraal
Pallaakkil irandu vagai o
Ondril yeri kondaal
Vaazhthungal endru vaanagam ponaal
Vaanaga thaevarellaam varaverkavae…
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Naalukku naal uzhaithaen
Nandri illai angae
Nallavan vaazhvadharkku
Nyaayam illai ingae
Ezhaikku ulagam endru
Ezhudhiyavan engae
Eduppadhai edutha pin thaan
Needhi varum ingae
Thaai mel aanai thangai mel aanai
Thaai mel aanai thangai mel aanai
Dharmam jeyikkum endru naan kaattuven…
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
Naan valatha sella kili kannil aadudhu
En kannil aadudhu
Nandoorudhu nariyoorudhu
Nandoorudhu
தமிழ் வரிகள்
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது.......
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது......
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது.....
ஆடுது தொட்டில் ஒன்று
பிள்ளை இல்லை இங்கே
ஆகாயம் பாத்திருக்க
வெண்ணிலவு எங்கே
பாடிடும் பூங்குயிலின்
ஜாதி எங்கே சென்றாள்
பல்லாக்கில் இரண்டு வகை ஓ
ஒன்றிலேறிக் கொண்டாள்
வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள்
வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே.....
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது.......
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நாளுக்கு நாள் உழைத்தேன்
நன்றியில்லை அங்கே
நல்லவன் வாழ்வதற்கு
நியாயமில்லை இங்கே
ஏழைக்கு உலகம் என்று
எழுதியவன் எங்கே.....
எடுப்பதை எடுத்தப்பின்தான்
நீதி வரும் இங்கே.....
தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தாய்மேல் ஆணை
தங்கைமேல் ஆணை
தர்மம் ஜெயிக்கும் என்று
நான் காட்டுவேன்
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது
நான் வளர்த்த செல்லக்கிளி
கண்ணில் ஆடுது
என் கண்ணில் ஆடுது
நண்டூறுது நரியூறுது
நண்டூறுது.....
Frequently Asked Questions
The lyrics for Nandoorudhu Nariyoorudhu were penned by Kannadasan.
Nandoorudhu Nariyoorudhu is a Tamil film song from Bairavi (1978).
