Nandoorudhu Nariyoorudhu
Tamil Film Song 1978

Nandoorudhu Nariyoorudhu

From the movie Bairavi

Read the full lyrics of Nandoorudhu Nariyoorudhu from Bairavi (1978), written by Kannadasan, in Tamil & English script.

Kannadasan Tamil & English Bairavi · 1978
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Male

Aadudhu thottil ondru

Pillai illai angae

Aagaayam kaathirukka

Vennilavu engae

Paadidum poonguyilin

Jaadhi engae sendraal

Pallaakkil irandu vagai o

Ondril yeri kondaal

Vaazhthungal endru vaanagam ponaal

Vaanaga thaevarellaam varaverkavae…

Male

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Naalukku naal uzhaithaen

Nandri illai angae

Nallavan vaazhvadharkku

Nyaayam illai ingae

Ezhaikku ulagam endru

Ezhudhiyavan engae

Eduppadhai edutha pin thaan

Needhi varum ingae

Male

Thaai mel aanai thangai mel aanai

Thaai mel aanai thangai mel aanai

Dharmam jeyikkum endru naan kaattuven…

Male

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.......

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது......

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.....

ஆண்

ஆடுது தொட்டில் ஒன்று

பிள்ளை இல்லை இங்கே

ஆகாயம் பாத்திருக்க

வெண்ணிலவு எங்கே

பாடிடும் பூங்குயிலின்

ஜாதி எங்கே சென்றாள்

பல்லாக்கில் இரண்டு வகை ஓ

ஒன்றிலேறிக் கொண்டாள்

வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள்

வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே.....

ஆண்

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.......

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நாளுக்கு நாள் உழைத்தேன்

நன்றியில்லை அங்கே

நல்லவன் வாழ்வதற்கு

நியாயமில்லை இங்கே

ஏழைக்கு உலகம் என்று

எழுதியவன் எங்கே.....

எடுப்பதை எடுத்தப்பின்தான்

நீதி வரும் இங்கே.....

ஆண்

தாய்மேல் ஆணை

தங்கைமேல் ஆணை

தாய்மேல் ஆணை

தங்கைமேல் ஆணை

தர்மம் ஜெயிக்கும் என்று

நான் காட்டுவேன்

ஆண்

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.....

English Script

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Male

Aadudhu thottil ondru

Pillai illai angae

Aagaayam kaathirukka

Vennilavu engae

Paadidum poonguyilin

Jaadhi engae sendraal

Pallaakkil irandu vagai o

Ondril yeri kondaal

Vaazhthungal endru vaanagam ponaal

Vaanaga thaevarellaam varaverkavae…

Male

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Naalukku naal uzhaithaen

Nandri illai angae

Nallavan vaazhvadharkku

Nyaayam illai ingae

Ezhaikku ulagam endru

Ezhudhiyavan engae

Eduppadhai edutha pin thaan

Needhi varum ingae

Male

Thaai mel aanai thangai mel aanai

Thaai mel aanai thangai mel aanai

Dharmam jeyikkum endru naan kaattuven…

Male

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

Naan valatha sella kili kannil aadudhu

En kannil aadudhu

Male

Nandoorudhu nariyoorudhu

Nandoorudhu

தமிழ் வரிகள்

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.......

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது......

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.....

ஆண்

ஆடுது தொட்டில் ஒன்று

பிள்ளை இல்லை இங்கே

ஆகாயம் பாத்திருக்க

வெண்ணிலவு எங்கே

பாடிடும் பூங்குயிலின்

ஜாதி எங்கே சென்றாள்

பல்லாக்கில் இரண்டு வகை ஓ

ஒன்றிலேறிக் கொண்டாள்

வாழ்த்துங்கள் என்று வானகம் போனாள்

வானகத் தேவரெல்லாம் வரவேற்கவே.....

ஆண்

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.......

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நாளுக்கு நாள் உழைத்தேன்

நன்றியில்லை அங்கே

நல்லவன் வாழ்வதற்கு

நியாயமில்லை இங்கே

ஏழைக்கு உலகம் என்று

எழுதியவன் எங்கே.....

எடுப்பதை எடுத்தப்பின்தான்

நீதி வரும் இங்கே.....

ஆண்

தாய்மேல் ஆணை

தங்கைமேல் ஆணை

தாய்மேல் ஆணை

தங்கைமேல் ஆணை

தர்மம் ஜெயிக்கும் என்று

நான் காட்டுவேன்

ஆண்

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது

நான் வளர்த்த செல்லக்கிளி

கண்ணில் ஆடுது

என் கண்ணில் ஆடுது

ஆண்

நண்டூறுது நரியூறுது

நண்டூறுது.....

Frequently Asked Questions

The lyrics for Nandoorudhu Nariyoorudhu were penned by Kannadasan.

Nandoorudhu Nariyoorudhu is a Tamil film song from Bairavi (1978).