Click any line to highlight and share it as a quote!
Female

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Ival pudhu manavaraiyo

Ilamaiyn malar kanaiyo

Ival pudhu manavaraiyo

Ilamaiyn malar kanaiyo

Kaadhal kaadhal pallaviyae

Kaalam kaalam saranam naan

Female

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Female

Kannil oru mannam tharum

Vanna kalaiyo

Kannaa ival unnaal ini minnum silaiyo

Kannil oru mannam tharum

Vanna kalaiyo

Kannaa ival unnaal ini minnum silaiyo

Pani thaer veedhiyil oorvalamo… oo… oo… oo…

Pani thaer veedhiyil oorvalamo

Ennam pala sollum vazhi kannin thadamo

Innum kalai solli tharum kanni thamizho

Female

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Female

Andhi sugam alli tharum

Sandha kuyilo

Pen dhaegamum en dhevanin

Sindhai kalamo

Andhi sugam alli tharum

Sandha kuyilo

Pen dhaegamum en dhevanin

Sindhai kalamo

Female

Manathaal paarthidum

Poo charamo… oo… oo… oo…

Manathaal paarthidum poo charamo

Angam thanil gangai karai thangum sugamo

Pongum punal mangai manam un kai varamo

Female

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Ival pudhu manavaraiyo

Ilamaiyn malar kanaiyo

Ival pudhu manavaraiyo

Ilamaiyn malar kanaiyo

Kaadhal kaadhal pallaviyae

Kaalam kaalam saranam naan

Female

Narumana malargalin

Suyamvaramo kannil

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

இவள் புது மணவறையோ

இளமையின் மலர் கணையோ

இவள் புது மணவறையோ

இளமையின் மலர் கணையோ

காதல் காதல் பல்லவியே

காலம் காலம் சரணம் நான்

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

கண்ணில் ஒரு மன்னன் தரும்

வண்ணக் கலையோ

கண்ணா இவள் உன்னால்

இனி மின்னும் சிலையோ

கண்ணில் ஒரு மன்னன் தரும்

வண்ணக் கலையோ

கண்ணா இவள் உன்னால்

இனி மின்னும் சிலையோ

பெண்

பனித் தேர் வீதியில்

ஊர்வலமோ......ஓ.......ஓ......ஓ...

பனித் தேர் வீதியில் ஊர்வலமோ

எண்ணம் பல சொல்லும் வழி கண்ணின் தடமோ

இன்னும் கலை சொல்லித் தரும் கன்னித் தமிழோ

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

அந்திச் சுகம் அள்ளித் தரும்

சந்தக் குயிலோ

பெண் தேகமும் என் தேவனின்

சிந்தைக் களமோ

அந்திச் சுகம் அள்ளித் தரும்

சந்தக் குயிலோ

பெண் தேகமும் என் தேவனின்

சிந்தைக் களமோ

பெண்

மனத்தால் வார்த்திடும்

பூச் சரமோ... ஓ... ஓ... ஓ...

மனத்தால் வார்த்திடும் பூச் சரமோ

அங்கம் தனில் கங்கைக் கரை தங்கும் சுகமோ

பொங்கும் புனல் மங்கை மனம் உன் கை வரமோ

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

இவள் புது மணவறையோ

இளமையின் மலர் கணையோ

இவள் புது மணவறையோ

இளமையின் மலர் கணையோ

காதல் காதல் பல்லவியே

காலம் காலம் சரணம் நான்

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

English Script

Female

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Ival pudhu manavaraiyo

Ilamaiyn malar kanaiyo

Ival pudhu manavaraiyo

Ilamaiyn malar kanaiyo

Kaadhal kaadhal pallaviyae

Kaalam kaalam saranam naan

Female

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Female

Kannil oru mannam tharum

Vanna kalaiyo

Kannaa ival unnaal ini minnum silaiyo

Kannil oru mannam tharum

Vanna kalaiyo

Kannaa ival unnaal ini minnum silaiyo

Pani thaer veedhiyil oorvalamo… oo… oo… oo…

Pani thaer veedhiyil oorvalamo

Ennam pala sollum vazhi kannin thadamo

Innum kalai solli tharum kanni thamizho

Female

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Female

Andhi sugam alli tharum

Sandha kuyilo

Pen dhaegamum en dhevanin

Sindhai kalamo

Andhi sugam alli tharum

Sandha kuyilo

Pen dhaegamum en dhevanin

Sindhai kalamo

Female

Manathaal paarthidum

Poo charamo… oo… oo… oo…

Manathaal paarthidum poo charamo

Angam thanil gangai karai thangum sugamo

Pongum punal mangai manam un kai varamo

Female

Narumana malargalin

Suyamvaramo kannil

Thirumana pudhumagal

Nagarvalamo nenjil

Ival pudhu manavaraiyo

Ilamaiyn malar kanaiyo

Ival pudhu manavaraiyo

Ilamaiyn malar kanaiyo

Kaadhal kaadhal pallaviyae

Kaalam kaalam saranam naan

Female

Narumana malargalin

Suyamvaramo kannil

தமிழ் வரிகள்

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

இவள் புது மணவறையோ

இளமையின் மலர் கணையோ

இவள் புது மணவறையோ

இளமையின் மலர் கணையோ

காதல் காதல் பல்லவியே

காலம் காலம் சரணம் நான்

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

கண்ணில் ஒரு மன்னன் தரும்

வண்ணக் கலையோ

கண்ணா இவள் உன்னால்

இனி மின்னும் சிலையோ

கண்ணில் ஒரு மன்னன் தரும்

வண்ணக் கலையோ

கண்ணா இவள் உன்னால்

இனி மின்னும் சிலையோ

பெண்

பனித் தேர் வீதியில்

ஊர்வலமோ......ஓ.......ஓ......ஓ...

பனித் தேர் வீதியில் ஊர்வலமோ

எண்ணம் பல சொல்லும் வழி கண்ணின் தடமோ

இன்னும் கலை சொல்லித் தரும் கன்னித் தமிழோ

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

அந்திச் சுகம் அள்ளித் தரும்

சந்தக் குயிலோ

பெண் தேகமும் என் தேவனின்

சிந்தைக் களமோ

அந்திச் சுகம் அள்ளித் தரும்

சந்தக் குயிலோ

பெண் தேகமும் என் தேவனின்

சிந்தைக் களமோ

பெண்

மனத்தால் வார்த்திடும்

பூச் சரமோ... ஓ... ஓ... ஓ...

மனத்தால் வார்த்திடும் பூச் சரமோ

அங்கம் தனில் கங்கைக் கரை தங்கும் சுகமோ

பொங்கும் புனல் மங்கை மனம் உன் கை வரமோ

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

திருமண புதுமகள்

நகர்வலமோ நெஞ்சில்

பெண்

இவள் புது மணவறையோ

இளமையின் மலர் கணையோ

இவள் புது மணவறையோ

இளமையின் மலர் கணையோ

காதல் காதல் பல்லவியே

காலம் காலம் சரணம் நான்

பெண்

நறுமண மலர்களின்

சுயம்வரமோ கண்ணில்

Frequently Asked Questions

The lyrics for Narumana Malargalin were penned by M.G. Vallaban.

Narumana Malargalin is a Tamil film song from Urangatha Ninaivugal (1983).