Click any line to highlight and share it as a quote!
Female

Naayagan vadivai naan paarthen

Naayagan vadivai naan paarthen

Nalla naadagam aadidum vizhi paarthen

Nalla naadagam aadidum vizhi paarthen

Thaayinum karunai manam paarthen

Thaayinum karunai manam paarthen

Thalaivanukkae ennai thandhu vitten

Andha thalaivanukkae ennai thandhu vitten

Female

Naayagan vadivai naan paarthen

Female

Pirappin kaaranam arindhenae

Penmaiyin maenmaiyai purindhaenae

Pirappin kaaranam arindhenae

Penmaiyin maenmaiyai purindhaenae

Sirappin illaram unarndhenae

Sirappin illaram unarndhenae

Undhan saevaiyil nallaram kandenae

Undhan saevaiyil nallaram kandenae

Female

Naayagan vadivai naan paarthen

Female

Sathiyam enbathu kanavan

Adhil thathuvam enbathu manaivi

Sathiyam enbathu kanavan

Adhil thathuvam enbathu manaivi

Uthamam enbathu vaazhvu

Uthamam enbathu vaazhvu

Adhai unarnthavarkkillai endrum thaazhvu

Adhai unarnthavarkkillai endrum thaazhvu

Female

Naayagan vadivai naan paarthen

Nalla naadagam aadidum vizhi paarthen

Thaayinum karunai manam paarthen

Thalaivanukkae ennai thandhu vitten

Andha thalaivanukkae ennai thandhu vitten

Female

Naayagan vadivai naan paarthen

பெண்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்

நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்

தாயினும் கருணை மனம் பார்த்தேன்

தாயினும் கருணை மனம் பார்த்தேன்

தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

பெண்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

பெண்

பிறப்பின் காரணம் அறிந்தேனே

பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே

பிறப்பின் காரணம் அறிந்தேனே

பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே

சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே

சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே

உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே

உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே

பெண்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

பெண்

சத்தியம் என்பது கணவன்

அதில் தத்துவம் என்பது மனைவி

சத்தியம் என்பது கணவன்

அதில் தத்துவம் என்பது மனைவி

உத்தமம் என்பது வாழ்வு

உத்தமம் என்பது வாழ்வு

அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு...

அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு...

பெண்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்

தாயினும் கருணை மனம் பார்த்தேன்

தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

English Script

Female

Naayagan vadivai naan paarthen

Naayagan vadivai naan paarthen

Nalla naadagam aadidum vizhi paarthen

Nalla naadagam aadidum vizhi paarthen

Thaayinum karunai manam paarthen

Thaayinum karunai manam paarthen

Thalaivanukkae ennai thandhu vitten

Andha thalaivanukkae ennai thandhu vitten

Female

Naayagan vadivai naan paarthen

Female

Pirappin kaaranam arindhenae

Penmaiyin maenmaiyai purindhaenae

Pirappin kaaranam arindhenae

Penmaiyin maenmaiyai purindhaenae

Sirappin illaram unarndhenae

Sirappin illaram unarndhenae

Undhan saevaiyil nallaram kandenae

Undhan saevaiyil nallaram kandenae

Female

Naayagan vadivai naan paarthen

Female

Sathiyam enbathu kanavan

Adhil thathuvam enbathu manaivi

Sathiyam enbathu kanavan

Adhil thathuvam enbathu manaivi

Uthamam enbathu vaazhvu

Uthamam enbathu vaazhvu

Adhai unarnthavarkkillai endrum thaazhvu

Adhai unarnthavarkkillai endrum thaazhvu

Female

Naayagan vadivai naan paarthen

Nalla naadagam aadidum vizhi paarthen

Thaayinum karunai manam paarthen

Thalaivanukkae ennai thandhu vitten

Andha thalaivanukkae ennai thandhu vitten

Female

Naayagan vadivai naan paarthen

தமிழ் வரிகள்

பெண்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்

நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்

தாயினும் கருணை மனம் பார்த்தேன்

தாயினும் கருணை மனம் பார்த்தேன்

தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

பெண்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

பெண்

பிறப்பின் காரணம் அறிந்தேனே

பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே

பிறப்பின் காரணம் அறிந்தேனே

பெண்மையின் மேன்மையைப் புரிந்தேனே

சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே

சிறப்பின் இல்லறம் உணர்ந்தேனே

உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே

உந்தன் சேவையில் நல்லறம் கண்டேனே

பெண்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

பெண்

சத்தியம் என்பது கணவன்

அதில் தத்துவம் என்பது மனைவி

சத்தியம் என்பது கணவன்

அதில் தத்துவம் என்பது மனைவி

உத்தமம் என்பது வாழ்வு

உத்தமம் என்பது வாழ்வு

அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு...

அதை உணர்ந்தவர்க்கில்லை என்றும் தாழ்வு...

பெண்

நாயகன் வடிவை நான் பார்த்தேன்

நல்ல நாடகம் ஆடிடும் விழி பார்த்தேன்

தாயினும் கருணை மனம் பார்த்தேன்

தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

அந்த தலைவனுக்கே என்னை தந்து விட்டேன்

Frequently Asked Questions

The lyrics for Nayagan Vadivai were penned by Kannadasan.

Nayagan Vadivai is a Tamil film song from Karaikkal Ammaiyar (1973).