Click any line to highlight and share it as a quote!
Male

Nee kidaithai

Oru munnai thavam polae

Ilam kanni pirapaalae

Idhu undhan anbaalae

Innaalae ponnaalae

Female

En ninaivo dhinam

Unnai suttrum naanae

Manam ellam sugamthaanae

Engum unnai kandenae

Ennaanen yethaanen

Male

Viduthalai aana manam

Adimai endravadhenna

Mudivindri povadhenna

Munnum pinnum

Ennamindri thadumaara

Female

Padaitha podhae

Inaindha uyiraanom

Padhavi yetrom

Unnmai idhuthaan

Chorus

Manamellaam thulla thulla

Magizhndhodum kaaveri

Vizhiyellaam vannam poosi

Vilaiyaadiduthae

Chorus

Manamellaam thulla thulla

Magizhndhodum kaaveri

Meleri odaatho

Ingum angum engum

Pongi paayaadho..ooo…

Female

En ninaivo dhinam

Unnai suttrum naanae

Manam ellam sugamthaanae

Engum unnai kandenae

Ennaanen yethaanen..heii..eehh..

Female

Engae ponaalum

Unnudaiya ennam illaamal

Ennidathil sollamalae en idhayam

Nindrae pogum

Male

Anbudaiya aadhikkamae

Endrum ennai baadhikkumae

Aruputhangal saadhikkumae

Vazhum varai needikkumae

Neengaathae…aaee…

Female

Enadhu jeevan

Enadhu aadhaaram

Enadhu swaasam

Undhan kannoram

Male

Nee kidaithai

Oru munnai thavam polae

Ilam kanni pirapaalae

Idhu undhan anbaalae

Innaalae ponnaalae

Female

En ninaivo dhinam

Unnai suttrum naanae

Manam ellam sugamthaanae

Engum unnai kandenae

Ennaanen yethaanen

Chorus

Manamellaam thulla thulla

Magizhndhodum kaaveri

Meleri odaatho

Ingum angum engum

Pongi paayaadho..ooo…

ஆண்

நீ கிடைத்தாய்

ஒரு முன்னை தவம்

போலே இளம் கன்னி

பிறப்பாலே இது உந்தன்

அன்பாலே இந்நாளே

பொன்னாலே

பெண்

என் நினைவோ

தினம் உன்னை சுற்றும்

நானே மனம் எல்லாம்

சுகம்தானே எங்கும்

உன்னை கண்டேனே

என்னானேன் ஏதானேன்

ஆண்

விடுதலை ஆன

மனம் அடிமை என்றாவதென்ன

முடிவின்றி போவதென்ன

முன்னும் பின்னும்

எண்ணமின்றி தடுமாற

பெண்

படித்த போதே

இணைந்த உயிரானோம்

பதவி ஏற்றோம் உண்மை

இதுதான்

குழு

மனமெல்லாம்

துள்ள துள்ள மகிழ்ந்தோடும்

காவேரி விழியெல்லாம்

வண்ணம் பூசி விளையாடிடுதே

குழு

மனமெல்லாம்

துள்ள துள்ள மகிழ்ந்தோடும்

காவேரி மேலேறி ஓடாதோ

இங்கும் அங்கும் எங்கும்

பொங்கி பாயாதோ ஓ

பெண்

என் நினைவோ

தினம் உன்னை சுற்றும்

நானே மனம் எல்லாம்

சுகம்தானே எங்கும்

உன்னை கண்டேனே

என்னானேன் ஏதானேன்

ஹேய் யே

பெண்

எங்கே போனாலும்

உன்னுடைய எண்ணம்

இல்லாமல் என்னிடத்தில்

சொல்லாமலே என் இதயம்

நின்றே போகும்

ஆண்

அன்புடைய

ஆதிக்கமே என்றும்

என்னை பாதிக்குமே

அற்புதங்கள் சாதிக்குமே

வாழும் வரை நீடிக்குமே

நீங்காதே

பெண்

எனது ஜீவன்

எனது ஆதாரம் எனது

சுவாசம் உந்தன்

கண்ணோரம்

ஆண்

நீ கிடைத்தாய்

ஒரு முன்னை தவம்

போலே இளம் கன்னி

பிறப்பாலே இது உந்தன்

அன்பாலே இந்நாளே

பொன்னாலே

பெண்

என் நினைவோ

தினம் உன்னை சுற்றும்

நானே மனம் எல்லாம்

சுகம்தானே எங்கும்

உன்னை கண்டேனே

என்னானேன் ஏதானேன்

குழு

மனமெல்லாம்

துள்ள துள்ள மகிழ்ந்தோடும்

காவேரி மேலேறி ஓடாதோ

இங்கும் அங்கும் எங்கும்

பொங்கி பாயாதோ ஓ

English Script

Male

Nee kidaithai

Oru munnai thavam polae

Ilam kanni pirapaalae

Idhu undhan anbaalae

Innaalae ponnaalae

Female

En ninaivo dhinam

Unnai suttrum naanae

Manam ellam sugamthaanae

Engum unnai kandenae

Ennaanen yethaanen

Male

Viduthalai aana manam

Adimai endravadhenna

Mudivindri povadhenna

Munnum pinnum

Ennamindri thadumaara

Female

Padaitha podhae

Inaindha uyiraanom

Padhavi yetrom

Unnmai idhuthaan

Chorus

Manamellaam thulla thulla

Magizhndhodum kaaveri

Vizhiyellaam vannam poosi

Vilaiyaadiduthae

Chorus

Manamellaam thulla thulla

Magizhndhodum kaaveri

Meleri odaatho

Ingum angum engum

Pongi paayaadho..ooo…

Female

En ninaivo dhinam

Unnai suttrum naanae

Manam ellam sugamthaanae

Engum unnai kandenae

Ennaanen yethaanen..heii..eehh..

Female

Engae ponaalum

Unnudaiya ennam illaamal

Ennidathil sollamalae en idhayam

Nindrae pogum

Male

Anbudaiya aadhikkamae

Endrum ennai baadhikkumae

Aruputhangal saadhikkumae

Vazhum varai needikkumae

Neengaathae…aaee…

Female

Enadhu jeevan

Enadhu aadhaaram

Enadhu swaasam

Undhan kannoram

Male

Nee kidaithai

Oru munnai thavam polae

Ilam kanni pirapaalae

Idhu undhan anbaalae

Innaalae ponnaalae

Female

En ninaivo dhinam

Unnai suttrum naanae

Manam ellam sugamthaanae

Engum unnai kandenae

Ennaanen yethaanen

Chorus

Manamellaam thulla thulla

Magizhndhodum kaaveri

Meleri odaatho

Ingum angum engum

Pongi paayaadho..ooo…

தமிழ் வரிகள்

ஆண்

நீ கிடைத்தாய்

ஒரு முன்னை தவம்

போலே இளம் கன்னி

பிறப்பாலே இது உந்தன்

அன்பாலே இந்நாளே

பொன்னாலே

பெண்

என் நினைவோ

தினம் உன்னை சுற்றும்

நானே மனம் எல்லாம்

சுகம்தானே எங்கும்

உன்னை கண்டேனே

என்னானேன் ஏதானேன்

ஆண்

விடுதலை ஆன

மனம் அடிமை என்றாவதென்ன

முடிவின்றி போவதென்ன

முன்னும் பின்னும்

எண்ணமின்றி தடுமாற

பெண்

படித்த போதே

இணைந்த உயிரானோம்

பதவி ஏற்றோம் உண்மை

இதுதான்

குழு

மனமெல்லாம்

துள்ள துள்ள மகிழ்ந்தோடும்

காவேரி விழியெல்லாம்

வண்ணம் பூசி விளையாடிடுதே

குழு

மனமெல்லாம்

துள்ள துள்ள மகிழ்ந்தோடும்

காவேரி மேலேறி ஓடாதோ

இங்கும் அங்கும் எங்கும்

பொங்கி பாயாதோ ஓ

பெண்

என் நினைவோ

தினம் உன்னை சுற்றும்

நானே மனம் எல்லாம்

சுகம்தானே எங்கும்

உன்னை கண்டேனே

என்னானேன் ஏதானேன்

ஹேய் யே

பெண்

எங்கே போனாலும்

உன்னுடைய எண்ணம்

இல்லாமல் என்னிடத்தில்

சொல்லாமலே என் இதயம்

நின்றே போகும்

ஆண்

அன்புடைய

ஆதிக்கமே என்றும்

என்னை பாதிக்குமே

அற்புதங்கள் சாதிக்குமே

வாழும் வரை நீடிக்குமே

நீங்காதே

பெண்

எனது ஜீவன்

எனது ஆதாரம் எனது

சுவாசம் உந்தன்

கண்ணோரம்

ஆண்

நீ கிடைத்தாய்

ஒரு முன்னை தவம்

போலே இளம் கன்னி

பிறப்பாலே இது உந்தன்

அன்பாலே இந்நாளே

பொன்னாலே

பெண்

என் நினைவோ

தினம் உன்னை சுற்றும்

நானே மனம் எல்லாம்

சுகம்தானே எங்கும்

உன்னை கண்டேனே

என்னானேன் ஏதானேன்

குழு

மனமெல்லாம்

துள்ள துள்ள மகிழ்ந்தோடும்

காவேரி மேலேறி ஓடாதோ

இங்கும் அங்கும் எங்கும்

பொங்கி பாயாதோ ஓ

Frequently Asked Questions

The lyrics for Nee Kidaithai were penned by Niranjan Bharathi.

Nee Kidaithai is a Tamil film song from Chennai 600028 II : 2nd Innings (2016).