Nee Malara Malara
Tamil Film Song 2002

Nee Malara Malara

From the movie Arputham

Read the full lyrics of Nee Malara Malara from Arputham (2002), written by Pa.Vijay, in Tamil & English script.

Pa.Vijay Tamil & English Arputham · 2002
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa…aaaaah

Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa

Male

Nee malaraa malaraa malaraanaal

Endhan perae poo vaasam

Female

Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal

Endhen perae mann vaasam

Male

Orae swaasamae jodi jeevan vaazhumae

Uyirae ….. uyirae

Female

Pirandhaaiyae enakkaai pirandhaaiyae

Male

Nee kooda enakkum oru thaaiyae

Nee malaraa malaraa malaraanaal

Endhan perae poo vaasam

Male

Hey ….hey…aey..yeh….hey hey ….aey…yeh….

Female

Vaazhaamalae vaazhndha naal endha naalo

Male

Paarkkaamal naam iruvarum irundha naal

Female

Ada kaadhal enbadhenna inba sigichai

Male

Idhu irandu nabar ondraai ezhudhum paritchai

Male & Female

Dhinam un peraiyae

Naan kooriyae uyir vaazhgiren

Male

Nee malaraa malaraa malaraanaal

Endhan perae poo vaasam

Female

Aaaaa…aah…aaaaaa…aaah…aaaaah

Female

Mmmm … kaatrodu naan eeramaai sergiren

Male

Maramaagi naan eerathai eerkiren

Female

En andha puram engum saaral alaigal

Male

En nandhavanam ellaam eera ilaigal

Male & Female

Oru mazhaiyoodu thaan

Veyil serndhadhae nam kaadhalae

Male

Nee malaraa malaraa malaraanaal

Endhan perae poo vaasam

Female

Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal

Endhen perae mann vaasam

Male & Female

Orae swaasamae jodi jeevan vaazhumae

Male

Uyirae … uyirae …

Female

Pirandhaaiyae enakkaai pirandhaaiyae

Male

Nee kooda enakkum oru thaaiyae

Female

Aaaaa …. aaaa … aaa …. aaaa…. aaaa aaaaa…

பெண்

..........................................

ஆண்

நீ மலரா மலரா

மலரானால் எந்தன் பேரே

பூவாசம்

பெண்

நீ மழையா

மழையா மழையானால்

எந்தன் பேரே மண்வாசம்

ஆண்

ஒரே சுவாசமே

ஜோடி ஜீவன் வாழுமே

உயிரே உயிரே

பெண்

பிறந்தாயே

எனக்காய் பிறந்தாயே

ஆண்

நீ கூட எனக்கும்

ஒரு தாயே நீ மலரா

மலரா மலரானால் எந்தன்

பேரே பூவாசம்

ஆண்

.........................................

பெண்

வாழாமலே வாழ்ந்த

நாள் எந்த நாளோ

ஆண்

பார்க்காமல் நாம்

இருவரும் இருந்த நாள்

பெண்

அட காதல்

என்பதென்ன இன்ப

சிகிச்சை

ஆண்

இது இரண்டு

நபர் ஒன்றாய் எழுதும்

பரீட்சை

ஆண் & பெண்

தினம்

உன் பேரயே நான் கூறியே

உயிர் வாழ்கிறேன்

ஆண்

நீ மலரா மலரா

மலரானால் எந்தன் பேரே

பூவாசம்

பெண்

.........................................

பெண்

ம்ம் காற்றோடு

நான் ஈரமாய் சேர்கிறேன்

ஆண்

மரமாகி நான்

ஈரத்தை ஈர்க்கிறேன்

பெண்

என் அந்தபுரம்

எங்கும் சாரல் அலைகள்

ஆண்

என் நந்தவனம்

எல்லாம் ஈர இலைகள்

ஆண் & பெண்

ஒரு

மழையோடு தான்

வெயில் சேர்ந்ததே

நம் காதலே

ஆண்

நீ மலரா மலரா

மலரானால் எந்தன் பேரே

பூவாசம்

பெண்

நீ மழையா

மழையா மழையானால்

எந்தன் பேரே மண்வாசம்

ஆண் & பெண்

ஒரே சுவாசமே

ஜோடி ஜீவன் வாழுமே

ஆண்

உயிரே உயிரே

பெண்

பிறந்தாயே

எனக்காய் பிறந்தாயே

ஆண்

நீ கூட எனக்கும்

ஒரு தாயே

பெண்

.........................................

English Script

Female

Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa…aaaaah

Aaaaa … aaaa … aaaaaaa … aaaaa …. aaaaa

Male

Nee malaraa malaraa malaraanaal

Endhan perae poo vaasam

Female

Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal

Endhen perae mann vaasam

Male

Orae swaasamae jodi jeevan vaazhumae

Uyirae ….. uyirae

Female

Pirandhaaiyae enakkaai pirandhaaiyae

Male

Nee kooda enakkum oru thaaiyae

Nee malaraa malaraa malaraanaal

Endhan perae poo vaasam

Male

Hey ….hey…aey..yeh….hey hey ….aey…yeh….

Female

Vaazhaamalae vaazhndha naal endha naalo

Male

Paarkkaamal naam iruvarum irundha naal

Female

Ada kaadhal enbadhenna inba sigichai

Male

Idhu irandu nabar ondraai ezhudhum paritchai

Male & Female

Dhinam un peraiyae

Naan kooriyae uyir vaazhgiren

Male

Nee malaraa malaraa malaraanaal

Endhan perae poo vaasam

Female

Aaaaa…aah…aaaaaa…aaah…aaaaah

Female

Mmmm … kaatrodu naan eeramaai sergiren

Male

Maramaagi naan eerathai eerkiren

Female

En andha puram engum saaral alaigal

Male

En nandhavanam ellaam eera ilaigal

Male & Female

Oru mazhaiyoodu thaan

Veyil serndhadhae nam kaadhalae

Male

Nee malaraa malaraa malaraanaal

Endhan perae poo vaasam

Female

Nee mazhaiyaa mazhaiyaa mazhaiyaanaal

Endhen perae mann vaasam

Male & Female

Orae swaasamae jodi jeevan vaazhumae

Male

Uyirae … uyirae …

Female

Pirandhaaiyae enakkaai pirandhaaiyae

Male

Nee kooda enakkum oru thaaiyae

Female

Aaaaa …. aaaa … aaa …. aaaa…. aaaa aaaaa…

தமிழ் வரிகள்

பெண்

..........................................

ஆண்

நீ மலரா மலரா

மலரானால் எந்தன் பேரே

பூவாசம்

பெண்

நீ மழையா

மழையா மழையானால்

எந்தன் பேரே மண்வாசம்

ஆண்

ஒரே சுவாசமே

ஜோடி ஜீவன் வாழுமே

உயிரே உயிரே

பெண்

பிறந்தாயே

எனக்காய் பிறந்தாயே

ஆண்

நீ கூட எனக்கும்

ஒரு தாயே நீ மலரா

மலரா மலரானால் எந்தன்

பேரே பூவாசம்

ஆண்

.........................................

பெண்

வாழாமலே வாழ்ந்த

நாள் எந்த நாளோ

ஆண்

பார்க்காமல் நாம்

இருவரும் இருந்த நாள்

பெண்

அட காதல்

என்பதென்ன இன்ப

சிகிச்சை

ஆண்

இது இரண்டு

நபர் ஒன்றாய் எழுதும்

பரீட்சை

ஆண் & பெண்

தினம்

உன் பேரயே நான் கூறியே

உயிர் வாழ்கிறேன்

ஆண்

நீ மலரா மலரா

மலரானால் எந்தன் பேரே

பூவாசம்

பெண்

.........................................

பெண்

ம்ம் காற்றோடு

நான் ஈரமாய் சேர்கிறேன்

ஆண்

மரமாகி நான்

ஈரத்தை ஈர்க்கிறேன்

பெண்

என் அந்தபுரம்

எங்கும் சாரல் அலைகள்

ஆண்

என் நந்தவனம்

எல்லாம் ஈர இலைகள்

ஆண் & பெண்

ஒரு

மழையோடு தான்

வெயில் சேர்ந்ததே

நம் காதலே

ஆண்

நீ மலரா மலரா

மலரானால் எந்தன் பேரே

பூவாசம்

பெண்

நீ மழையா

மழையா மழையானால்

எந்தன் பேரே மண்வாசம்

ஆண் & பெண்

ஒரே சுவாசமே

ஜோடி ஜீவன் வாழுமே

ஆண்

உயிரே உயிரே

பெண்

பிறந்தாயே

எனக்காய் பிறந்தாயே

ஆண்

நீ கூட எனக்கும்

ஒரு தாயே

பெண்

.........................................

Frequently Asked Questions

The lyrics for Nee Malara Malara were penned by Pa.Vijay.

Nee Malara Malara is a Tamil film song from Arputham (2002).