Click any line to highlight and share it as a quote!
Male

Nee ondru dhaana

En sangeedham

Bilahari nee ondru dhaana

En sangeedham

Male

Kuruvi tholil imayam illai

Kudathu neeril kadalum illai

Vaanin ellai jaadil illai

Nee ondru dhaana

En sangeedham

Male

Poga poga pogum vaanam

Paada paada neelum raagam

Poga poga pogum vaanam

Paada paada neelum raagam

Male

Samudhirathai mooda

Pandhal podava….

Ennakkul ellaam ennum

Ennam aagumaa …

Male

Isaikku nee adakkama…

Unnakkadhu adangumaa…

Isaikku nee adakkama…

Unnakkadhu adangumaa…

Nee ondru dhaana

En sangeedham

Male

{Isaikkul kidandhu

Mayangum sakravaaham

Manadhil neruppai valarkkum

Raaga yaagam} (2)

Male

Naanum neeyum thandhadhalla

Yaarai paarthum vandhadhalla

Neeyindri naan undu..

Male

Bhootham aindhu naadham kodi

Naanum andha vaanampaadi

Bhootham aindhu naadham kodi

Naanum andha vaanampaadi

Male

Parandhu nirkkum

Andha vaanam pondradhu

Irandha pinnum

Ennai vaazha vaippadhu

Male

Isai thamizh nirandharam

Ennakadhu varam tharum

Isai thamizh nirandharam

Ennakadhu varam tharum

Nee ondru dhaana

En sangeedham

Male

Ma ga pa dha

Nee ondru…

Male

Sa ri ga – ri ga pa

Ga pa dha

Nee ondru…

Male

Sa ri ga ri ga pa

Ma ga pa da ma ga ri

Ri ga pa ga pa da

Ma ga pa da – da ri

Nee ondru…

Male

Pa da pa ga pa da ri sa

Ri ga ri sa ni da pa da

Da sa ri ga

Pa da sa ri

Ga pa da sa

Ri ga sa ri

Sa ri ga pa da ri

Nee ondru…

Male

Sa ri ga pa ma ga ri ga

Pa ma ga ri saa sa

Sa saa rii ri

Sa ni da

Saa nii da

Male

Pa ma ga

Paa maa ga

Male

Ri ga pa ma ga ri sa ni da pa sa

Ri ga ri sa ni da pa ma ga

Ga ma da

Da ni sa ni da

Ri ga pa da

Ri ga pa da sa ri

Nee ondru… dhaana

En sangeedham

Male

Kuruvi tholil imayam illai

Kudathu neeril kadalum illai

Vaanin ellai jaadil illai

Nee ondru… dhaana

En sangeedham

ஆண்

நீ ஒன்று தானா

என் சங்கீதம்

பிலஹரி நீ ஒன்று தானா

என் சங்கீதம்

ஆண்

குருவி தோளில்

இமயம் இல்லை

குடத்து நீரில் கடலும் இல்லை

வானின் எல்லை ஜாடில் இல்லை

நீ ஒன்று தானா

என் சங்கீதம்

ஆண்

போக போக போகும் வானம்

பாட பாட நீளும் ராகம்

போக போக போகும் வானம்

பாட பாட நீளும் ராகம்

ஆண்

சமுத்திரத்தை மூட

பந்தல் போடவா......

எனக்குள் எல்லாம் என்னும்

எண்ணம் ஆகுமா.....

ஆண்

இசைக்கு நீ அடக்கமா....

உனக்கது அடங்குமா....

இசைக்கு நீ அடக்கமா....

உனக்கது அடங்குமா....

நீ ஒன்று தானா

என் சங்கீதம்

ஆண்

{இசைக்குள் கிடந்து

மயங்கும் சக்ரவாஹம்

மனதில் நெருப்பை வளர்க்கும்

ராக யாகம்} (2)

ஆண்

நானும் நீயும் தந்ததல்ல

யாரை பார்த்தும் வந்ததல்ல

நீயின்றி நான் உண்டு..

ஆண்

பூதம் ஐந்து நாதம் கோடி

நானும் அந்த வானம்பாடி

பூதம் ஐந்து நாதம் கோடி

நானும் அந்த வானம்பாடி

ஆண்

பறந்து நிற்கும்

அந்த வானம் போன்றது

இறந்த பின்னும்

என்னை வாழ வைப்பது

ஆண்

இசை தமிழ் நிரந்தரம்

எனக்கது வரம் தரும்

இசை தமிழ் நிரந்தரம்

எனக்கது வரம் தரும்

நீ ஒன்று தானா

என் சங்கீதம்

ஆண்

ம க ப த

நீ ஒன்று...

ஆண்

ச ரி க ரி க ப

க ப த

நீ ஒன்று...

ஆண்

ச ரி க ரி க ப

ம க ப ட ம க ரி

ரி க ப க ப ட

ம க ப ட - ட ரி

நீ ஒன்று...

ஆண்

ப ட ப க ப ட ரி ச

ரி க ரி ச நி ட ப ட

ட ச ரி க

ப ட ச ரி

க ப ட ச

ரி க ச ரி

ச ரி க ப ட ரி

நீ ஒன்று....

ஆண்

ச ரி க ப ம க ரி க

ப ம க ரி சா ச

ச சா ரி ரி

ச நி ட

ச நி ட

ஆண்

ப ம க

ப ம க

ஆண்

ரி க ப ம க ரி ச நி ட ப ச

ரி க ரி ச நி ட ப ம க

க ம ட

ட நி ச நி ட

ரி க ப ட

ரி க ப ட ச ரி

நீ ஒன்று.... தானா

என் சங்கீதம்

ஆண்

குருவி தோளில்

இமயம் இல்லை

குடத்து நீரில் கடலும் இல்லை

வானின் எல்லை ஜாடில் இல்லை

நீ ஒன்று.... தானா

என் சங்கீதம்

English Script

Male

Nee ondru dhaana

En sangeedham

Bilahari nee ondru dhaana

En sangeedham

Male

Kuruvi tholil imayam illai

Kudathu neeril kadalum illai

Vaanin ellai jaadil illai

Nee ondru dhaana

En sangeedham

Male

Poga poga pogum vaanam

Paada paada neelum raagam

Poga poga pogum vaanam

Paada paada neelum raagam

Male

Samudhirathai mooda

Pandhal podava….

Ennakkul ellaam ennum

Ennam aagumaa …

Male

Isaikku nee adakkama…

Unnakkadhu adangumaa…

Isaikku nee adakkama…

Unnakkadhu adangumaa…

Nee ondru dhaana

En sangeedham

Male

{Isaikkul kidandhu

Mayangum sakravaaham

Manadhil neruppai valarkkum

Raaga yaagam} (2)

Male

Naanum neeyum thandhadhalla

Yaarai paarthum vandhadhalla

Neeyindri naan undu..

Male

Bhootham aindhu naadham kodi

Naanum andha vaanampaadi

Bhootham aindhu naadham kodi

Naanum andha vaanampaadi

Male

Parandhu nirkkum

Andha vaanam pondradhu

Irandha pinnum

Ennai vaazha vaippadhu

Male

Isai thamizh nirandharam

Ennakadhu varam tharum

Isai thamizh nirandharam

Ennakadhu varam tharum

Nee ondru dhaana

En sangeedham

Male

Ma ga pa dha

Nee ondru…

Male

Sa ri ga – ri ga pa

Ga pa dha

Nee ondru…

Male

Sa ri ga ri ga pa

Ma ga pa da ma ga ri

Ri ga pa ga pa da

Ma ga pa da – da ri

Nee ondru…

Male

Pa da pa ga pa da ri sa

Ri ga ri sa ni da pa da

Da sa ri ga

Pa da sa ri

Ga pa da sa

Ri ga sa ri

Sa ri ga pa da ri

Nee ondru…

Male

Sa ri ga pa ma ga ri ga

Pa ma ga ri saa sa

Sa saa rii ri

Sa ni da

Saa nii da

Male

Pa ma ga

Paa maa ga

Male

Ri ga pa ma ga ri sa ni da pa sa

Ri ga ri sa ni da pa ma ga

Ga ma da

Da ni sa ni da

Ri ga pa da

Ri ga pa da sa ri

Nee ondru… dhaana

En sangeedham

Male

Kuruvi tholil imayam illai

Kudathu neeril kadalum illai

Vaanin ellai jaadil illai

Nee ondru… dhaana

En sangeedham

தமிழ் வரிகள்

ஆண்

நீ ஒன்று தானா

என் சங்கீதம்

பிலஹரி நீ ஒன்று தானா

என் சங்கீதம்

ஆண்

குருவி தோளில்

இமயம் இல்லை

குடத்து நீரில் கடலும் இல்லை

வானின் எல்லை ஜாடில் இல்லை

நீ ஒன்று தானா

என் சங்கீதம்

ஆண்

போக போக போகும் வானம்

பாட பாட நீளும் ராகம்

போக போக போகும் வானம்

பாட பாட நீளும் ராகம்

ஆண்

சமுத்திரத்தை மூட

பந்தல் போடவா......

எனக்குள் எல்லாம் என்னும்

எண்ணம் ஆகுமா.....

ஆண்

இசைக்கு நீ அடக்கமா....

உனக்கது அடங்குமா....

இசைக்கு நீ அடக்கமா....

உனக்கது அடங்குமா....

நீ ஒன்று தானா

என் சங்கீதம்

ஆண்

{இசைக்குள் கிடந்து

மயங்கும் சக்ரவாஹம்

மனதில் நெருப்பை வளர்க்கும்

ராக யாகம்} (2)

ஆண்

நானும் நீயும் தந்ததல்ல

யாரை பார்த்தும் வந்ததல்ல

நீயின்றி நான் உண்டு..

ஆண்

பூதம் ஐந்து நாதம் கோடி

நானும் அந்த வானம்பாடி

பூதம் ஐந்து நாதம் கோடி

நானும் அந்த வானம்பாடி

ஆண்

பறந்து நிற்கும்

அந்த வானம் போன்றது

இறந்த பின்னும்

என்னை வாழ வைப்பது

ஆண்

இசை தமிழ் நிரந்தரம்

எனக்கது வரம் தரும்

இசை தமிழ் நிரந்தரம்

எனக்கது வரம் தரும்

நீ ஒன்று தானா

என் சங்கீதம்

ஆண்

ம க ப த

நீ ஒன்று...

ஆண்

ச ரி க ரி க ப

க ப த

நீ ஒன்று...

ஆண்

ச ரி க ரி க ப

ம க ப ட ம க ரி

ரி க ப க ப ட

ம க ப ட - ட ரி

நீ ஒன்று...

ஆண்

ப ட ப க ப ட ரி ச

ரி க ரி ச நி ட ப ட

ட ச ரி க

ப ட ச ரி

க ப ட ச

ரி க ச ரி

ச ரி க ப ட ரி

நீ ஒன்று....

ஆண்

ச ரி க ப ம க ரி க

ப ம க ரி சா ச

ச சா ரி ரி

ச நி ட

ச நி ட

ஆண்

ப ம க

ப ம க

ஆண்

ரி க ப ம க ரி ச நி ட ப ச

ரி க ரி ச நி ட ப ம க

க ம ட

ட நி ச நி ட

ரி க ப ட

ரி க ப ட ச ரி

நீ ஒன்று.... தானா

என் சங்கீதம்

ஆண்

குருவி தோளில்

இமயம் இல்லை

குடத்து நீரில் கடலும் இல்லை

வானின் எல்லை ஜாடில் இல்லை

நீ ஒன்று.... தானா

என் சங்கீதம்

Frequently Asked Questions

The lyrics for Nee Ondru Dhaana were penned by Pulamaipithan.

Nee Ondru Dhaana is a Tamil film song from Unnal Mudiyum Thambi (1988).