
Nee Oru Kaditham
From the movie Iru Medhaigal
Read the full lyrics of Nee Oru Kaditham from Iru Medhaigal (1984), sung by P. Susheela and S. P. Balasubrahmanyam and written by Vaali, in Tamil & English script.

From the movie Iru Medhaigal
Read the full lyrics of Nee Oru Kaditham from Iru Medhaigal (1984), sung by P. Susheela and S. P. Balasubrahmanyam and written by Vaali, in Tamil & English script.
Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
Vaanaththil neer kondu
Vaarkkindra kaarmegam
Vaaraamal naan vaadinaen
Varum naalai naan thedinaen
Vaanaththil neer kondu
Vaarkkindra kaarmegam
Vaaraamal naan vaadinaen
Varum naalai naan thedinaen
Thaalaattum kattrai nee kettu paaru
Naan paadum paadal neeyandri yaari
Nee oru kavithai unakku illaiyae oru mudhumai
Sontham ennum santham kondu endrum panpaada
Endrum ulla thendral indru nenjil nindraada
Poo vaiththa poovai nee paal vanna paavai nee
Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa
Poo vaiththa poovai nee paal vanna paavai nee
Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa
Maarbodu alli medhuvaaga killi
Seeraattum pothu pogaatho thulli
Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
Naan vaangum moochchellaam
Naan pesum pechchellaam
Nee endru naan sollavo
Neengaatha nizhal allavo
Theyaatha nilavu dheiveega uravu
Pirivennum ondrai ariyaatha manathu
Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
வானத்தில் நீர் கொண்டு
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்
வானத்தில் நீர் கொண்டு
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்
தாலாட்டும் காற்றை நீ கேட்டு பாரு
நான் பாடும் பாடல் நீயன்றி யாரு
நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
சொந்தம் என்னும் சந்தம் கொண்டு என்றும் பண்பாட
என்றும் உள்ள தென்றல் இன்று நெஞ்சில் நின்றாட
பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா
பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா
மார்போடு அள்ளி மெதுவாக கிள்ளி
சீராட்டும் போது போகாதோ துள்ளி
நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
நான் வாங்கும் மூச்செல்லாம்
நான் பேசும் பேச்செல்லாம்
நீ என்று நான் சொல்லவோ
நீங்காத நிழல் அல்லவோ
தேயாத நிலவு தெய்வீக உறவு
பிரிவென்னும் ஒன்றை அறியாத மனது
நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
இருவர் : அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
Vaanaththil neer kondu
Vaarkkindra kaarmegam
Vaaraamal naan vaadinaen
Varum naalai naan thedinaen
Vaanaththil neer kondu
Vaarkkindra kaarmegam
Vaaraamal naan vaadinaen
Varum naalai naan thedinaen
Thaalaattum kattrai nee kettu paaru
Naan paadum paadal neeyandri yaari
Nee oru kavithai unakku illaiyae oru mudhumai
Sontham ennum santham kondu endrum panpaada
Endrum ulla thendral indru nenjil nindraada
Poo vaiththa poovai nee paal vanna paavai nee
Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa
Poo vaiththa poovai nee paal vanna paavai nee
Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa
Maarbodu alli medhuvaaga killi
Seeraattum pothu pogaatho thulli
Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
Naan vaangum moochchellaam
Naan pesum pechchellaam
Nee endru naan sollavo
Neengaatha nizhal allavo
Theyaatha nilavu dheiveega uravu
Pirivennum ondrai ariyaatha manathu
Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum
Anbil rendu andril konjum sontham vidaathu
Andrum indrum endrum intha pantham vidaathu
நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
வானத்தில் நீர் கொண்டு
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்
வானத்தில் நீர் கொண்டு
வார்க்கின்ற கார் மேகம்
வாராமல் நான் வாடினேன்
வரும் நாளை நான் தேடினேன்
தாலாட்டும் காற்றை நீ கேட்டு பாரு
நான் பாடும் பாடல் நீயன்றி யாரு
நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
சொந்தம் என்னும் சந்தம் கொண்டு என்றும் பண்பாட
என்றும் உள்ள தென்றல் இன்று நெஞ்சில் நின்றாட
பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா
பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ
பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா
மார்போடு அள்ளி மெதுவாக கிள்ளி
சீராட்டும் போது போகாதோ துள்ளி
நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
நான் வாங்கும் மூச்செல்லாம்
நான் பேசும் பேச்செல்லாம்
நீ என்று நான் சொல்லவோ
நீங்காத நிழல் அல்லவோ
தேயாத நிலவு தெய்வீக உறவு
பிரிவென்னும் ஒன்றை அறியாத மனது
நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை
அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது
இருவர் : அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது
The song Nee Oru Kaditham from the movie Iru Medhaigal was sung by P. Susheela and S. P. Balasubrahmanyam.
The music for Iru Medhaigal (1984) was composed by M. S. Viswanathan.
The lyrics for Nee Oru Kaditham were penned by Vaali.
Nee Oru Kaditham is a Tamil film song from Iru Medhaigal (1984).
Share this beautiful lyric line with your friends!