Click any line to highlight and share it as a quote!
Male

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Anbil rendu andril konjum sontham vidaathu

Andrum indrum endrum intha pantham vidaathu

Male

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Anbil rendu andril konjum sontham vidaathu

Andrum indrum endrum intha pantham vidaathu

Female

Vaanaththil neer kondu

Vaarkkindra kaarmegam

Vaaraamal naan vaadinaen

Varum naalai naan thedinaen

Female

Vaanaththil neer kondu

Vaarkkindra kaarmegam

Vaaraamal naan vaadinaen

Varum naalai naan thedinaen

Female

Thaalaattum kattrai nee kettu paaru

Naan paadum paadal neeyandri yaari

Female

Nee oru kavithai unakku illaiyae oru mudhumai

Sontham ennum santham kondu endrum panpaada

Endrum ulla thendral indru nenjil nindraada

Male

Poo vaiththa poovai nee paal vanna paavai nee

Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa

Poo vaiththa poovai nee paal vanna paavai nee

Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa

Male

Maarbodu alli medhuvaaga killi

Seeraattum pothu pogaatho thulli

Male

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Anbil rendu andril konjum sontham vidaathu

Andrum indrum endrum intha pantham vidaathu

Female

Naan vaangum moochchellaam

Naan pesum pechchellaam

Nee endru naan sollavo

Neengaatha nizhal allavo

Male

Theyaatha nilavu dheiveega uravu

Pirivennum ondrai ariyaatha manathu

Female

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Male

Anbil rendu andril konjum sontham vidaathu

Both

Andrum indrum endrum intha pantham vidaathu

ஆண்

நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

ஆண்

நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

பெண்

வானத்தில் நீர் கொண்டு

வார்க்கின்ற கார் மேகம்

வாராமல் நான் வாடினேன்

வரும் நாளை நான் தேடினேன்

பெண்

வானத்தில் நீர் கொண்டு

வார்க்கின்ற கார் மேகம்

வாராமல் நான் வாடினேன்

வரும் நாளை நான் தேடினேன்

பெண்

தாலாட்டும் காற்றை நீ கேட்டு பாரு

நான் பாடும் பாடல் நீயன்றி யாரு

பெண்

நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை

சொந்தம் என்னும் சந்தம் கொண்டு என்றும் பண்பாட

என்றும் உள்ள தென்றல் இன்று நெஞ்சில் நின்றாட

ஆண்

பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ

பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா

பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ

பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா

ஆண்

மார்போடு அள்ளி மெதுவாக கிள்ளி

சீராட்டும் போது போகாதோ துள்ளி

ஆண்

நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

பெண்

நான் வாங்கும் மூச்செல்லாம்

நான் பேசும் பேச்செல்லாம்

நீ என்று நான் சொல்லவோ

நீங்காத நிழல் அல்லவோ

ஆண்

தேயாத நிலவு தெய்வீக உறவு

பிரிவென்னும் ஒன்றை அறியாத மனது

பெண்

நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை

ஆண்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

இருவர் : அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

English Script

Male

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Anbil rendu andril konjum sontham vidaathu

Andrum indrum endrum intha pantham vidaathu

Male

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Anbil rendu andril konjum sontham vidaathu

Andrum indrum endrum intha pantham vidaathu

Female

Vaanaththil neer kondu

Vaarkkindra kaarmegam

Vaaraamal naan vaadinaen

Varum naalai naan thedinaen

Female

Vaanaththil neer kondu

Vaarkkindra kaarmegam

Vaaraamal naan vaadinaen

Varum naalai naan thedinaen

Female

Thaalaattum kattrai nee kettu paaru

Naan paadum paadal neeyandri yaari

Female

Nee oru kavithai unakku illaiyae oru mudhumai

Sontham ennum santham kondu endrum panpaada

Endrum ulla thendral indru nenjil nindraada

Male

Poo vaiththa poovai nee paal vanna paavai nee

Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa

Poo vaiththa poovai nee paal vanna paavai nee

Poomaalai naan soodavaa paamaalai naan paadavaa

Male

Maarbodu alli medhuvaaga killi

Seeraattum pothu pogaatho thulli

Male

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Anbil rendu andril konjum sontham vidaathu

Andrum indrum endrum intha pantham vidaathu

Female

Naan vaangum moochchellaam

Naan pesum pechchellaam

Nee endru naan sollavo

Neengaatha nizhal allavo

Male

Theyaatha nilavu dheiveega uravu

Pirivennum ondrai ariyaatha manathu

Female

Nee oru kaditham unnai dhinamum manam ezhuthum

Male

Anbil rendu andril konjum sontham vidaathu

Both

Andrum indrum endrum intha pantham vidaathu

தமிழ் வரிகள்

ஆண்

நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

ஆண்

நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

பெண்

வானத்தில் நீர் கொண்டு

வார்க்கின்ற கார் மேகம்

வாராமல் நான் வாடினேன்

வரும் நாளை நான் தேடினேன்

பெண்

வானத்தில் நீர் கொண்டு

வார்க்கின்ற கார் மேகம்

வாராமல் நான் வாடினேன்

வரும் நாளை நான் தேடினேன்

பெண்

தாலாட்டும் காற்றை நீ கேட்டு பாரு

நான் பாடும் பாடல் நீயன்றி யாரு

பெண்

நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை

சொந்தம் என்னும் சந்தம் கொண்டு என்றும் பண்பாட

என்றும் உள்ள தென்றல் இன்று நெஞ்சில் நின்றாட

ஆண்

பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ

பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா

பூ வைத்த பூவை நீ பால் வண்ண பாவை நீ

பூமாலை நான் சூடவா பாமாலை நான் பாடவா

ஆண்

மார்போடு அள்ளி மெதுவாக கிள்ளி

சீராட்டும் போது போகாதோ துள்ளி

ஆண்

நீ ஒரு கடிதம் உன்னை தினமும் மனம் எழுதும்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

பெண்

நான் வாங்கும் மூச்செல்லாம்

நான் பேசும் பேச்செல்லாம்

நீ என்று நான் சொல்லவோ

நீங்காத நிழல் அல்லவோ

ஆண்

தேயாத நிலவு தெய்வீக உறவு

பிரிவென்னும் ஒன்றை அறியாத மனது

பெண்

நீ ஒரு கவிதை உனக்கு இல்லையே ஒரு முதுமை

ஆண்

அன்பில் ரெண்டு அன்றில் கொஞ்சும் சொந்தம் விடாது

இருவர் : அன்றும் இன்றும் என்றும் இந்த பந்தம் விடாது

Frequently Asked Questions

The song Nee Oru Kaditham from the movie Iru Medhaigal was sung by P. Susheela and S. P. Balasubrahmanyam.

The music for Iru Medhaigal (1984) was composed by M. S. Viswanathan.

The lyrics for Nee Oru Kaditham were penned by Vaali.

Nee Oru Kaditham is a Tamil film song from Iru Medhaigal (1984).