Male
Nee thaeyum nilaavo
En aathmaavin kanneero kanneero
Male
Nee thaeyum nilaavo
En aathmaavin kanneero kanneero
Nee anbil vantha aasai ullam
Naan athil vantha kanneer kulam
Maraigindratho en mana mangalm
Male
Thirumanangal sorkaththil
Nichchayikkapadugindrana
Pirivu engae nichayikkapadugindrathu
Adhai yaaridam ketpathu unnidame ketkindraen
Male
Naan kanneeril ketkindraen
Kalyaana deiveegamae pogaathae
Naan kanneeril ketkindraen
Kalyaana deiveegamae pogaathae
Naan thaalaattum thaleer poongodi
Yaen neeraadi karaigindratho
Maraigindratho en mana mangalam
Male
Nee oru vaarththai pesaathathenna
Un vizhi pookkal asaiyaathenna
Maraigindratho en mana mangalam
Maraigindratho en mana mangalam
Male
Nee thaeyum nilaavo
En aathmaavin kanneero kanneero
Nee thaeyum nilaavo
En aathmaavin kanneero kanneero
ஆண்
நீ தேயும் நிலாவோ
என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ
ஆண்
நீ தேயும் நிலாவோ
என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ
நீ அன்பில் வந்த ஆசை உள்ளம்
நான் அதில் வந்த கண்ணீர் குளம்
மறைகின்றதோ என் மண மங்கலம்....
ஆண்
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றன
பிரிவு எங்கே நிச்சயிக்கப்படுகின்றது
அதை யாரிடம் கேட்பது உன்னிடமே கேட்கின்றேன்
ஆண்
நான் கண்ணீரில் கேட்கின்றேன்
கல்யாண தெய்வீகமே போகாதே
நான் கண்ணீரில் கேட்கின்றேன்
கல்யாண தெய்வீகமே போகாதே
நான் தாலாட்டும் தளிர் பூங்கொடி
ஏன் நீராடி கரைகின்றதோ
மறைகின்றதோ என் மண மங்கலம்....
ஆண்
நீ ஒரு வார்த்தை பேசாததென்ன
உன் விழிப் பூக்கள் அசையாதென்ன
மறைகின்றதோ என் மண மங்கலம்....
மறைகின்றதோ என் மண மங்கலம்....
ஆண்
நீ தேயும் நிலாவோ
என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ
நீ தேயும் நிலாவோ
என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ