Click any line to highlight and share it as a quote!
Male

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

Male

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

Nee anbil vantha aasai ullam

Naan athil vantha kanneer kulam

Maraigindratho en mana mangalm

Male

Thirumanangal sorkaththil

Nichchayikkapadugindrana

Pirivu engae nichayikkapadugindrathu

Adhai yaaridam ketpathu unnidame ketkindraen

Male

Naan kanneeril ketkindraen

Kalyaana deiveegamae pogaathae

Naan kanneeril ketkindraen

Kalyaana deiveegamae pogaathae

Naan thaalaattum thaleer poongodi

Yaen neeraadi karaigindratho

Maraigindratho en mana mangalam

Male

Nee oru vaarththai pesaathathenna

Un vizhi pookkal asaiyaathenna

Maraigindratho en mana mangalam

Maraigindratho en mana mangalam

Male

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

ஆண்

நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

ஆண்

நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

நீ அன்பில் வந்த ஆசை உள்ளம்

நான் அதில் வந்த கண்ணீர் குளம்

மறைகின்றதோ என் மண மங்கலம்....

ஆண்

திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுகின்றன

பிரிவு எங்கே நிச்சயிக்கப்படுகின்றது

அதை யாரிடம் கேட்பது உன்னிடமே கேட்கின்றேன்

ஆண்

நான் கண்ணீரில் கேட்கின்றேன்

கல்யாண தெய்வீகமே போகாதே

நான் கண்ணீரில் கேட்கின்றேன்

கல்யாண தெய்வீகமே போகாதே

நான் தாலாட்டும் தளிர் பூங்கொடி

ஏன் நீராடி கரைகின்றதோ

மறைகின்றதோ என் மண மங்கலம்....

ஆண்

நீ ஒரு வார்த்தை பேசாததென்ன

உன் விழிப் பூக்கள் அசையாதென்ன

மறைகின்றதோ என் மண மங்கலம்....

மறைகின்றதோ என் மண மங்கலம்....

ஆண்

நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

English Script

Male

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

Male

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

Nee anbil vantha aasai ullam

Naan athil vantha kanneer kulam

Maraigindratho en mana mangalm

Male

Thirumanangal sorkaththil

Nichchayikkapadugindrana

Pirivu engae nichayikkapadugindrathu

Adhai yaaridam ketpathu unnidame ketkindraen

Male

Naan kanneeril ketkindraen

Kalyaana deiveegamae pogaathae

Naan kanneeril ketkindraen

Kalyaana deiveegamae pogaathae

Naan thaalaattum thaleer poongodi

Yaen neeraadi karaigindratho

Maraigindratho en mana mangalam

Male

Nee oru vaarththai pesaathathenna

Un vizhi pookkal asaiyaathenna

Maraigindratho en mana mangalam

Maraigindratho en mana mangalam

Male

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

Nee thaeyum nilaavo

En aathmaavin kanneero kanneero

தமிழ் வரிகள்

ஆண்

நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

ஆண்

நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

நீ அன்பில் வந்த ஆசை உள்ளம்

நான் அதில் வந்த கண்ணீர் குளம்

மறைகின்றதோ என் மண மங்கலம்....

ஆண்

திருமணங்கள் சொர்க்கத்தில்

நிச்சயிக்கப்படுகின்றன

பிரிவு எங்கே நிச்சயிக்கப்படுகின்றது

அதை யாரிடம் கேட்பது உன்னிடமே கேட்கின்றேன்

ஆண்

நான் கண்ணீரில் கேட்கின்றேன்

கல்யாண தெய்வீகமே போகாதே

நான் கண்ணீரில் கேட்கின்றேன்

கல்யாண தெய்வீகமே போகாதே

நான் தாலாட்டும் தளிர் பூங்கொடி

ஏன் நீராடி கரைகின்றதோ

மறைகின்றதோ என் மண மங்கலம்....

ஆண்

நீ ஒரு வார்த்தை பேசாததென்ன

உன் விழிப் பூக்கள் அசையாதென்ன

மறைகின்றதோ என் மண மங்கலம்....

மறைகின்றதோ என் மண மங்கலம்....

ஆண்

நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

நீ தேயும் நிலாவோ

என் ஆத்மாவின் கண்ணீரோ கண்ணீரோ

Frequently Asked Questions

The song Nee Theyum Nilavo from the movie Paruva Mazhai was sung by K. J. Yesudas.

The music for Paruva Mazhai (1978) was composed by Salil Chowdry.

The lyrics for Nee Theyum Nilavo were penned by Kannadasan.

Nee Theyum Nilavo is a Tamil film song from Paruva Mazhai (1978).