
Nee Yen
From the movie Nanban Oruvan Vantha Piragu
Read the full lyrics of Nee Yen from Nanban Oruvan Vantha Piragu (2023), sung by A. H. Kaashif, Amina Rafiq and Yuvan Shankar Raja and written by Mohan Rajan, in Tamil & English script.

From the movie Nanban Oruvan Vantha Piragu
Read the full lyrics of Nee Yen from Nanban Oruvan Vantha Piragu (2023), sung by A. H. Kaashif, Amina Rafiq and Yuvan Shankar Raja and written by Mohan Rajan, in Tamil & English script.
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen
Nee yen
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Po podhum kalaiyudhadi
Naan kanda kanavellam
Po podhum karaiyudhadi
Nee sonna nijamellam
Ippothae naan unnai
Parthaale podhume
Nam kaadhal kanneeril
Alugirathe
Unnodum illamal
Ennodum illamal
Naan ingu theevaagi ponene
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Vizhiyil thondrum kadhal ellam
Valiyil thane purigirathe
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Humming….
Ninaivum valiye
Nijamum valiye
Thananthaniye
Thavikiren di
Un kannai polae
Kannadi illai
Ennai kaana
Thudikiren di
Paarvaigal engum
Un mugame
En paadhaigal
Elam unnidame
Unakena endrum
Vaazhanume
Unnodu kai korthu
Pesanume
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
நீ ஏன்
நீ ஏன்
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
போ போதும் கலையுதடி
நான் கண்ட கனவெல்லாம்
போ போதும் கலையுதடி
நீ சொன்ன நிஜமெல்லாம்
இப்போதே நான் உன்னை
பார்த்தாலே போதுமே
நம் காதல் கண்ணீரில்
அழுகிறதே
உன்னோடும் இல்லாமல்
என்னோடும் இல்லாமல்
நான் இங்கு
தீவாகி போனேனே
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
விழியில் தோன்றுகிற
காதல் எல்லாம்
வலியில் தானே
புரிகின்றதே
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
முனகல் ....
நினைவும் வலியே
நிஜமும் வலியே
தனந்தனியே
தவிக்கின்றேன் டி
உன் கண்ணை போலே
கண்ணாடி இல்லை
என்னை காண
துடிக்கின்றேன் டி
பார்வைகள் எங்கும்
உன் முகமே
என் பாதைகள்
எல்லாம் உன்னிடமே
உனக்கென என்றும்
வாழனுமே
இருவர் : உன்னோடு கை கோர்த்து
பேசனுமே
இருவர் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
இருவர் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen
Nee yen
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Po podhum kalaiyudhadi
Naan kanda kanavellam
Po podhum karaiyudhadi
Nee sonna nijamellam
Ippothae naan unnai
Parthaale podhume
Nam kaadhal kanneeril
Alugirathe
Unnodum illamal
Ennodum illamal
Naan ingu theevaagi ponene
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Vizhiyil thondrum kadhal ellam
Valiyil thane purigirathe
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Humming….
Ninaivum valiye
Nijamum valiye
Thananthaniye
Thavikiren di
Un kannai polae
Kannadi illai
Ennai kaana
Thudikiren di
Paarvaigal engum
Un mugame
En paadhaigal
Elam unnidame
Unakena endrum
Vaazhanume
Unnodu kai korthu
Pesanume
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
Nee yen nee yen
Thooram irukiraai
Nan yen nan yen
Thaniye thavikiren
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
நீ ஏன்
நீ ஏன்
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
போ போதும் கலையுதடி
நான் கண்ட கனவெல்லாம்
போ போதும் கலையுதடி
நீ சொன்ன நிஜமெல்லாம்
இப்போதே நான் உன்னை
பார்த்தாலே போதுமே
நம் காதல் கண்ணீரில்
அழுகிறதே
உன்னோடும் இல்லாமல்
என்னோடும் இல்லாமல்
நான் இங்கு
தீவாகி போனேனே
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
விழியில் தோன்றுகிற
காதல் எல்லாம்
வலியில் தானே
புரிகின்றதே
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
முனகல் ....
நினைவும் வலியே
நிஜமும் வலியே
தனந்தனியே
தவிக்கின்றேன் டி
உன் கண்ணை போலே
கண்ணாடி இல்லை
என்னை காண
துடிக்கின்றேன் டி
பார்வைகள் எங்கும்
உன் முகமே
என் பாதைகள்
எல்லாம் உன்னிடமே
உனக்கென என்றும்
வாழனுமே
இருவர் : உன்னோடு கை கோர்த்து
பேசனுமே
இருவர் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
இருவர் : நீ ஏன் நீ ஏன்
தூரம் இருக்கிறாய்
நான் ஏன் நான் ஏன்
தனியே தவிக்கிறேன்
The song Nee Yen from the movie Nanban Oruvan Vantha Piragu was sung by A. H. Kaashif, Amina Rafiq and Yuvan Shankar Raja.
The music for Nanban Oruvan Vantha Piragu (2023) was composed by A. H. Kaashif.
The lyrics for Nee Yen were penned by Mohan Rajan.
Nee Yen is a Tamil film song from Nanban Oruvan Vantha Piragu (2023).
Share this beautiful lyric line with your friends!