
Neelagiri Poove Nenjilulla
From the movie Kudumbam (1984)
Read the full lyrics of Neelagiri Poove Nenjilulla from Kudumbam (1984) (1984), sung by S. N. Surendar and S. Janaki and written by Vaali, in Tamil & English script.

From the movie Kudumbam (1984)
Read the full lyrics of Neelagiri Poove Nenjilulla from Kudumbam (1984) (1984), sung by S. N. Surendar and S. Janaki and written by Vaali, in Tamil & English script.
Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae
Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Vandu vanthu paadaa poonthottamae
Vaattuthadi enna un yaekkamae
Vandu vanthu paadaa poonthottamae
Vaattuthadi enna un yaekkamae
Nalla naala paaru ponnu vanthu kelu
Panthakaalu podu thangathaali soodu
Panguni maasam paakku vaippaen
Vaa….vaa…..poomaanae….
Neelagiri poovey nenjilulla thaenae
Neelagiri poovey nenjilulla thaenae…..ae…ae…ae…
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae
Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Malligaiyai thoovi paai podavaa
Mannan madi melae kann moodavaa
Malligaiyai thoovi paai podavaa
Mannan madi melae kann moodavaa
Vaigai aaththu meenae sonthakkaaran naanae
Thoondi poda vaaraen thookki poga poraen
Santhanam poosum neramithu
Vaa…. vaa…..neeraada
Neelagiri poovey
Aah
Nenjilulla thaenae
Aah
Neelagiri poove nenjilulla thaene
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae
Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene….
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
அந்தி மயக்கம்........வந்து விட்டதே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....ஏ....ஏ.....ஏ...
வண்டு வந்து பாடா பூந்தோட்டமே
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே
வண்டு வந்து பாடா பூந்தோட்டமே
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே
நல்ல நாள பாரு பொண்ணு வந்து கேளு
பந்தக்காலு போடு தங்கத்தாலி சூடு
பங்குனி மாசம் பாக்கு வைப்பேன்
வா......வா.....பூமானே.......
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....ஏ....ஏ.....ஏ...
முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
அந்தி மயக்கம்........வந்து விட்டதே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
மல்லிகையை தூவி பாய் போடவா
மன்னன் மடி மேலே கண் மூடவா
மல்லிகையை தூவி பாய் போடவா
மன்னன் மடி மேலே கண் மூடவா
வைகை ஆத்து மீனே சொந்தக்காரன் நானே
தூண்டி போட வாரேன் தூக்கிப் போக போறேன்
சந்தனம் பூசும் நேரமிது
வா.......வா......நீராட....
நீலகிரி பூவே
ஆஹ்
நெஞ்சிலுள்ள தேனே
ஆஹ்
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....
முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
அந்தி மயக்கம்........வந்து விட்டதே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....
Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae
Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Vandu vanthu paadaa poonthottamae
Vaattuthadi enna un yaekkamae
Vandu vanthu paadaa poonthottamae
Vaattuthadi enna un yaekkamae
Nalla naala paaru ponnu vanthu kelu
Panthakaalu podu thangathaali soodu
Panguni maasam paakku vaippaen
Vaa….vaa…..poomaanae….
Neelagiri poovey nenjilulla thaenae
Neelagiri poovey nenjilulla thaenae…..ae…ae…ae…
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae
Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene
Malligaiyai thoovi paai podavaa
Mannan madi melae kann moodavaa
Malligaiyai thoovi paai podavaa
Mannan madi melae kann moodavaa
Vaigai aaththu meenae sonthakkaaran naanae
Thoondi poda vaaraen thookki poga poraen
Santhanam poosum neramithu
Vaa…. vaa…..neeraada
Neelagiri poovey
Aah
Nenjilulla thaenae
Aah
Neelagiri poove nenjilulla thaene
Muththukkili paaduthae mullai kodi naanuthae
Anthi mayakkam….vanthu vittathae
Neelagiri poove nenjilulla thaene
Neelagiri poove nenjilulla thaene….
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
அந்தி மயக்கம்........வந்து விட்டதே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....ஏ....ஏ.....ஏ...
வண்டு வந்து பாடா பூந்தோட்டமே
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே
வண்டு வந்து பாடா பூந்தோட்டமே
வாட்டுதடி என்ன உன் ஏக்கமே
நல்ல நாள பாரு பொண்ணு வந்து கேளு
பந்தக்காலு போடு தங்கத்தாலி சூடு
பங்குனி மாசம் பாக்கு வைப்பேன்
வா......வா.....பூமானே.......
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....ஏ....ஏ.....ஏ...
முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
அந்தி மயக்கம்........வந்து விட்டதே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
மல்லிகையை தூவி பாய் போடவா
மன்னன் மடி மேலே கண் மூடவா
மல்லிகையை தூவி பாய் போடவா
மன்னன் மடி மேலே கண் மூடவா
வைகை ஆத்து மீனே சொந்தக்காரன் நானே
தூண்டி போட வாரேன் தூக்கிப் போக போறேன்
சந்தனம் பூசும் நேரமிது
வா.......வா......நீராட....
நீலகிரி பூவே
ஆஹ்
நெஞ்சிலுள்ள தேனே
ஆஹ்
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....
முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே
அந்தி மயக்கம்........வந்து விட்டதே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே
நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....
The song Neelagiri Poove Nenjilulla from the movie Kudumbam (1984) was sung by S. N. Surendar and S. Janaki.
The music for Kudumbam (1984) (1984) was composed by Gangai Amaran.
The lyrics for Neelagiri Poove Nenjilulla were penned by Vaali.
Neelagiri Poove Nenjilulla is a Tamil film song from Kudumbam (1984) (1984).
Share this beautiful lyric line with your friends!