Click any line to highlight and share it as a quote!
Male

Neelagiri poove nenjilulla thaene

Neelagiri poove nenjilulla thaene

Muththukkili paaduthae mullai kodi naanuthae

Anthi mayakkam….vanthu vittathae

Male

Neelagiri poove nenjilulla thaene

Neelagiri poove nenjilulla thaene

Male

Vandu vanthu paadaa poonthottamae

Vaattuthadi enna un yaekkamae

Vandu vanthu paadaa poonthottamae

Vaattuthadi enna un yaekkamae

Female

Nalla naala paaru ponnu vanthu kelu

Panthakaalu podu thangathaali soodu

Male

Panguni maasam paakku vaippaen

Vaa….vaa…..poomaanae….

Female

Neelagiri poovey nenjilulla thaenae

Neelagiri poovey nenjilulla thaenae…..ae…ae…ae…

Muththukkili paaduthae mullai kodi naanuthae

Anthi mayakkam….vanthu vittathae

Male

Neelagiri poove nenjilulla thaene

Neelagiri poove nenjilulla thaene

Female

Malligaiyai thoovi paai podavaa

Mannan madi melae kann moodavaa

Malligaiyai thoovi paai podavaa

Mannan madi melae kann moodavaa

Male

Vaigai aaththu meenae sonthakkaaran naanae

Thoondi poda vaaraen thookki poga poraen

Female

Santhanam poosum neramithu

Vaa…. vaa…..neeraada

Female

Neelagiri poovey

Female

Aah

Male

Nenjilulla thaenae

Female

Aah

Female

Neelagiri poove nenjilulla thaene

Male

Muththukkili paaduthae mullai kodi naanuthae

Female

Anthi mayakkam….vanthu vittathae

Male

Neelagiri poove nenjilulla thaene

Male

Neelagiri poove nenjilulla thaene….

ஆண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே

அந்தி மயக்கம்........வந்து விட்டதே

பெண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....ஏ....ஏ.....ஏ...

ஆண்

வண்டு வந்து பாடா பூந்தோட்டமே

வாட்டுதடி என்ன உன் ஏக்கமே

வண்டு வந்து பாடா பூந்தோட்டமே

வாட்டுதடி என்ன உன் ஏக்கமே

பெண்

நல்ல நாள பாரு பொண்ணு வந்து கேளு

பந்தக்காலு போடு தங்கத்தாலி சூடு

ஆண்

பங்குனி மாசம் பாக்கு வைப்பேன்

வா......வா.....பூமானே.......

பெண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....ஏ....ஏ.....ஏ...

முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே

அந்தி மயக்கம்........வந்து விட்டதே

ஆண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

பெண்

மல்லிகையை தூவி பாய் போடவா

மன்னன் மடி மேலே கண் மூடவா

மல்லிகையை தூவி பாய் போடவா

மன்னன் மடி மேலே கண் மூடவா

ஆண்

வைகை ஆத்து மீனே சொந்தக்காரன் நானே

தூண்டி போட வாரேன் தூக்கிப் போக போறேன்

பெண்

சந்தனம் பூசும் நேரமிது

வா.......வா......நீராட....

ஆண்

நீலகிரி பூவே

பெண்

ஆஹ்

ஆண்

நெஞ்சிலுள்ள தேனே

பெண்

ஆஹ்

பெண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....

ஆண்

முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே

பெண்

அந்தி மயக்கம்........வந்து விட்டதே

ஆண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

பெண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....

English Script

Male

Neelagiri poove nenjilulla thaene

Neelagiri poove nenjilulla thaene

Muththukkili paaduthae mullai kodi naanuthae

Anthi mayakkam….vanthu vittathae

Male

Neelagiri poove nenjilulla thaene

Neelagiri poove nenjilulla thaene

Male

Vandu vanthu paadaa poonthottamae

Vaattuthadi enna un yaekkamae

Vandu vanthu paadaa poonthottamae

Vaattuthadi enna un yaekkamae

Female

Nalla naala paaru ponnu vanthu kelu

Panthakaalu podu thangathaali soodu

Male

Panguni maasam paakku vaippaen

Vaa….vaa…..poomaanae….

Female

Neelagiri poovey nenjilulla thaenae

Neelagiri poovey nenjilulla thaenae…..ae…ae…ae…

Muththukkili paaduthae mullai kodi naanuthae

Anthi mayakkam….vanthu vittathae

Male

Neelagiri poove nenjilulla thaene

Neelagiri poove nenjilulla thaene

Female

Malligaiyai thoovi paai podavaa

Mannan madi melae kann moodavaa

Malligaiyai thoovi paai podavaa

Mannan madi melae kann moodavaa

Male

Vaigai aaththu meenae sonthakkaaran naanae

Thoondi poda vaaraen thookki poga poraen

Female

Santhanam poosum neramithu

Vaa…. vaa…..neeraada

Female

Neelagiri poovey

Female

Aah

Male

Nenjilulla thaenae

Female

Aah

Female

Neelagiri poove nenjilulla thaene

Male

Muththukkili paaduthae mullai kodi naanuthae

Female

Anthi mayakkam….vanthu vittathae

Male

Neelagiri poove nenjilulla thaene

Male

Neelagiri poove nenjilulla thaene….

தமிழ் வரிகள்

ஆண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே

அந்தி மயக்கம்........வந்து விட்டதே

பெண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....ஏ....ஏ.....ஏ...

ஆண்

வண்டு வந்து பாடா பூந்தோட்டமே

வாட்டுதடி என்ன உன் ஏக்கமே

வண்டு வந்து பாடா பூந்தோட்டமே

வாட்டுதடி என்ன உன் ஏக்கமே

பெண்

நல்ல நாள பாரு பொண்ணு வந்து கேளு

பந்தக்காலு போடு தங்கத்தாலி சூடு

ஆண்

பங்குனி மாசம் பாக்கு வைப்பேன்

வா......வா.....பூமானே.......

பெண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....ஏ....ஏ.....ஏ...

முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே

அந்தி மயக்கம்........வந்து விட்டதே

ஆண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

பெண்

மல்லிகையை தூவி பாய் போடவா

மன்னன் மடி மேலே கண் மூடவா

மல்லிகையை தூவி பாய் போடவா

மன்னன் மடி மேலே கண் மூடவா

ஆண்

வைகை ஆத்து மீனே சொந்தக்காரன் நானே

தூண்டி போட வாரேன் தூக்கிப் போக போறேன்

பெண்

சந்தனம் பூசும் நேரமிது

வா.......வா......நீராட....

ஆண்

நீலகிரி பூவே

பெண்

ஆஹ்

ஆண்

நெஞ்சிலுள்ள தேனே

பெண்

ஆஹ்

பெண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....

ஆண்

முத்துக்கிளி பாடுதே முல்லைக் கொடி நாணுதே

பெண்

அந்தி மயக்கம்........வந்து விட்டதே

ஆண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே

பெண்

நீலகிரி பூவே நெஞ்சிலுள்ள தேனே.....

Frequently Asked Questions

The song Neelagiri Poove Nenjilulla from the movie Kudumbam (1984) was sung by S. N. Surendar and S. Janaki.

The music for Kudumbam (1984) (1984) was composed by Gangai Amaran.

The lyrics for Neelagiri Poove Nenjilulla were penned by Vaali.

Neelagiri Poove Nenjilulla is a Tamil film song from Kudumbam (1984) (1984).