Click any line to highlight and share it as a quote!
Male

Neengum podhil yengum nenjil

Yedho saaralo

Yedho saaralo

Moongil modhi thendral pogum

Podhu paadalo

Podhu paadalo

Male

Dhooram kooda baaram yera

Kaatril mounamo

Otrai vaarthai sollum munbu

Neram mudiyumo

Male

Nerungidum ennam varugaiyil

Adhu vilagidum vindhai yenadi

Kaigalil yaavum tharugaiyil

Adhai izhanthidum nilaiyil naanadi

Male

Oru poovil vaazhnthidum

Vaasanai maraiyudhae

En uyiril oru vali

Menmaiyaai niraiyudhae

Male

Kaanum kanavugal

Vegamaai kalaiyudhae

Sugamaana payanangal

Mutkalaai kuthudhae

Male

Aruginil neeyum

Irukkaiyilum nenjam

Thanimaiyai unarudhae

Pirinthidum endrum

Therinthidum uravin

Arimugam kodumaiyae

Male

Pazhagiya naatkal

Thandha inbamo

Azhagiya vaanavillai polavae

Neengidum andha neram

Vandhadhaalae

Suvadugal indri neengidumo

Male

Poomazhai pola

Undhan gnyabagam

Theemazhai aaga

Enna kaaranam

Inivarum kaalam mella thaengumo

Anubavam ondru kadandhu pogumo

Male

Pogum paadhai pogum

Aana podhum vendumae

Unai piriyum ellai thondrum varai

Un paarvai neelumae

Male

Thirumbaamal sendridum podhum

Un ninaivugal thirumbumae

Nee illaadha podhum unnai

Endrum virumbumae…virumbumae…virumbumae..

ஆண்

நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில்

ஏதோ சாரலோ

ஏதோ சாரலோ

மூங்கில் மோதி தென்றல் போகும்

போது பாடலோ

போது பாடலோ

ஆண்

தூரம் கூட பாரம் ஏற

காற்றில் மௌனமோ

ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு

நேரம் முடியுமோ

ஆண்

நெருங்கிடும் எண்ணம் வருகையில்

அது விலகிட்டும் விந்தை ஏனடி

கைகளில் யாவும் தருகையில்

அதை இழந்திடும் நிலையில் நானடி

ஆண்

ஒரு பூவில் வாழ்ந்திடும்

வாசனை மறையுதே

என் உயிரில் ஒரு வலி

மென்மையாய் நிறையுதே

ஆண்

காணும் கனவுகள்

வேகமாய் கலையுதே

சுகமான பயணங்கள்

முட்களாய் குத்துதே

ஆண்

அருகினில் நீயும்

இருக்கையிலும் நெஞ்சம்

தனிமையை உணருதே

பிரிந்திடும் என்றும்

தெரிந்திடும் உறவின்

அறிமுகம் கொடுமையே

ஆண்

பழகிய நாட்கள்

தந்த இன்பமோ

அழகிய வானவில்லை போலவே

நீங்கிடும் அந்த நேரம்

வந்ததாலே

சுவடுகள் இன்றி நீங்கிடுமோ

ஆண்

பூமழை போல

உந்தன் ஞாபகம்

தீ மழை ஆக

என்ன காரணம்

இனிவரும் காலம் மெல்ல தேங்குமோ

அனுபவம் ஒன்று கடந்து போகுமோ

ஆண்

போகும் பாதை போகும்

ஆன போதும் வேண்டுமே

உன்னை பிரியும் எல்லை தோன்றும் வரை

உன் பார்வை நீளுமே

ஆண்

திரும்பாமல் சென்றிடும் போதும்

உன் நினைவுகள் திரும்புமே

நீ இல்லாத போதும் உன்னை

என்றும் விரும்புமே..... விரும்புமே..... விரும்புமே.....

English Script

Male

Neengum podhil yengum nenjil

Yedho saaralo

Yedho saaralo

Moongil modhi thendral pogum

Podhu paadalo

Podhu paadalo

Male

Dhooram kooda baaram yera

Kaatril mounamo

Otrai vaarthai sollum munbu

Neram mudiyumo

Male

Nerungidum ennam varugaiyil

Adhu vilagidum vindhai yenadi

Kaigalil yaavum tharugaiyil

Adhai izhanthidum nilaiyil naanadi

Male

Oru poovil vaazhnthidum

Vaasanai maraiyudhae

En uyiril oru vali

Menmaiyaai niraiyudhae

Male

Kaanum kanavugal

Vegamaai kalaiyudhae

Sugamaana payanangal

Mutkalaai kuthudhae

Male

Aruginil neeyum

Irukkaiyilum nenjam

Thanimaiyai unarudhae

Pirinthidum endrum

Therinthidum uravin

Arimugam kodumaiyae

Male

Pazhagiya naatkal

Thandha inbamo

Azhagiya vaanavillai polavae

Neengidum andha neram

Vandhadhaalae

Suvadugal indri neengidumo

Male

Poomazhai pola

Undhan gnyabagam

Theemazhai aaga

Enna kaaranam

Inivarum kaalam mella thaengumo

Anubavam ondru kadandhu pogumo

Male

Pogum paadhai pogum

Aana podhum vendumae

Unai piriyum ellai thondrum varai

Un paarvai neelumae

Male

Thirumbaamal sendridum podhum

Un ninaivugal thirumbumae

Nee illaadha podhum unnai

Endrum virumbumae…virumbumae…virumbumae..

தமிழ் வரிகள்

ஆண்

நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில்

ஏதோ சாரலோ

ஏதோ சாரலோ

மூங்கில் மோதி தென்றல் போகும்

போது பாடலோ

போது பாடலோ

ஆண்

தூரம் கூட பாரம் ஏற

காற்றில் மௌனமோ

ஒற்றை வார்த்தை சொல்லும் முன்பு

நேரம் முடியுமோ

ஆண்

நெருங்கிடும் எண்ணம் வருகையில்

அது விலகிட்டும் விந்தை ஏனடி

கைகளில் யாவும் தருகையில்

அதை இழந்திடும் நிலையில் நானடி

ஆண்

ஒரு பூவில் வாழ்ந்திடும்

வாசனை மறையுதே

என் உயிரில் ஒரு வலி

மென்மையாய் நிறையுதே

ஆண்

காணும் கனவுகள்

வேகமாய் கலையுதே

சுகமான பயணங்கள்

முட்களாய் குத்துதே

ஆண்

அருகினில் நீயும்

இருக்கையிலும் நெஞ்சம்

தனிமையை உணருதே

பிரிந்திடும் என்றும்

தெரிந்திடும் உறவின்

அறிமுகம் கொடுமையே

ஆண்

பழகிய நாட்கள்

தந்த இன்பமோ

அழகிய வானவில்லை போலவே

நீங்கிடும் அந்த நேரம்

வந்ததாலே

சுவடுகள் இன்றி நீங்கிடுமோ

ஆண்

பூமழை போல

உந்தன் ஞாபகம்

தீ மழை ஆக

என்ன காரணம்

இனிவரும் காலம் மெல்ல தேங்குமோ

அனுபவம் ஒன்று கடந்து போகுமோ

ஆண்

போகும் பாதை போகும்

ஆன போதும் வேண்டுமே

உன்னை பிரியும் எல்லை தோன்றும் வரை

உன் பார்வை நீளுமே

ஆண்

திரும்பாமல் சென்றிடும் போதும்

உன் நினைவுகள் திரும்புமே

நீ இல்லாத போதும் உன்னை

என்றும் விரும்புமே..... விரும்புமே..... விரும்புமே.....

Frequently Asked Questions

The lyrics for Neengum Bothil were penned by Niranjan Bharathi.

Neengum Bothil is a Tamil film song from Plan Panni Pannanum (2020).