
Neeraadum Kangal
From the movie Vennira Aadai
Read the full lyrics of Neeraadum Kangal from Vennira Aadai (1965), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Vennira Aadai
Read the full lyrics of Neeraadum Kangal from Vennira Aadai (1965), written by Kannadasan, in Tamil & English script.
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Nee vaaraadhirundhaal
Unnai paaraadhirundhaal
Ennam maaraadhiruppaen illaiyo…
Kaadhalai thaedi naan azhudhaeno
Kaaranathodae naan sirithaeno
Unnai kanda podhu ninaivugal yaedhu
Unnai kanda podhu ninaivugal yaedhu
Nee vandha pinnae nimmadhi yaedhu
Nimmadhi yaedhu
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Nee vaaraadhirundhaal
Unnai paaraadhirundhaal
Ennam maaraadhiruppaen illaiyo…
Inam ariyaamal naan irundhenae
Manam ondru thandhu mayanga vaithaayae
Kanavugal ellaam nee valarthaayae
Kanavugal ellaam nee valarthaayae
Kaiyil varaamal parithu vittaayae
Parithu vittaayae
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Nee vaaraadhirundhaal
Unnai paaraadhirundhaal
Ennam maaraadhiruppaen illaiyo…
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ...
காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த பின்னே நிம்மதி ஏது
நிம்மதி ஏது
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ...
இனம் அறியாமல் நான் இருந்தேனே
மனம் ஒன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ...
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Nee vaaraadhirundhaal
Unnai paaraadhirundhaal
Ennam maaraadhiruppaen illaiyo…
Kaadhalai thaedi naan azhudhaeno
Kaaranathodae naan sirithaeno
Unnai kanda podhu ninaivugal yaedhu
Unnai kanda podhu ninaivugal yaedhu
Nee vandha pinnae nimmadhi yaedhu
Nimmadhi yaedhu
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Nee vaaraadhirundhaal
Unnai paaraadhirundhaal
Ennam maaraadhiruppaen illaiyo…
Inam ariyaamal naan irundhenae
Manam ondru thandhu mayanga vaithaayae
Kanavugal ellaam nee valarthaayae
Kanavugal ellaam nee valarthaayae
Kaiyil varaamal parithu vittaayae
Parithu vittaayae
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Neeraadum kangal ingae
Poraadum nenjam ingae
Nee vaaraadhirundhaal
Unnai paaraadhirundhaal
Ennam maaraadhiruppaen illaiyo…
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ...
காதலைத் தேடி நான் அழுதேனோ
காரணத்தோடே நான் சிரித்தேனோ
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
உன்னைக் கண்ட போது நினைவுகள் ஏது
நீ வந்த பின்னே நிம்மதி ஏது
நிம்மதி ஏது
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ...
இனம் அறியாமல் நான் இருந்தேனே
மனம் ஒன்று தந்து மயங்க வைத்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கனவுகள் எல்லாம் நீ வளர்த்தாயே
கையில் வராமல் பறித்து விட்டாயே
பறித்து விட்டாயே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீராடும் கண்கள் இங்கே
போராடும் நெஞ்சம் இங்கே
நீ வாராதிருந்தால்
உன்னைப் பாராதிருந்தால்
எண்ணம் மாறாதிருப்பேன் இல்லையோ...
The lyrics for Neeraadum Kangal were penned by Kannadasan.
Neeraadum Kangal is a Tamil film song from Vennira Aadai (1965).
Share this beautiful lyric line with your friends!