Neeraazhi mandabathil
Neeraazhi mandabathil
Thendral neendhi varum nalliravil
Thalaivan varaamal kaathirundhaal
Pennorutthi vizhi malar
Poothirundhaal
Naadaalum mannavanin
Naadaalum mannavanin
Idhaya veedaalum pennarasi
Thanimai thaalaamal thavithirundhaal
Mannan kai thodum podhu thalai kunindhaal
Vaadaiyilae vaazhai ilai kuniyum
Vaadaiyilae vaazhai ilai kuniyum
Karai varugaiyilae pongum alai kuniyum
Kaadhalilae penmai thalai kuniyum
Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa…
Kaadhalilae penmai thalai kuniyum
Idam koduppadharkkae
Naanam thadai vidhikkum
Pennilavu angae naanuvadhai kandu
Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa…
Pennilavu angae naanuvadhai kandu
Vennilavu mugilil poi maraiya
Vennilavu mugilil poi maraiya
Kaadhalanum nalla vaelai kandaan
Aval poo mugathil mutham nooru kondaan
Neeraazhi mandabathil…
Thaen alandhae idhazh thirandhirukka
Adhai thaan alandhae mannan suvaithirukka
Thaen alandhae idhazh thirandhirukka
Adhai thaan alandhae mannan suvaithirukka
Poi maraindha nilavum mugil kizhikka
Poi maraindha nilavum mugil kizhikka
Vandhu vaai niraiya avarkku vaazhthuraikka
Peralavil iruvar endrirukka
Sugam peruvadhilae ondraai inaindhirukka
Ezh thisaiyil kadhir thondrum varai
Angu pozhindhadhellaam inba kaadhal mazhai
Neeraazhi mandabathil
Thendral neendhi varum nalliravil
Thalaivan varaamal kaathirundhaal
Pennoruthi vizhi malar poothirundhaal
நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர்
பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்
வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்
ஆ.......ஆ......ஆ.......ஆ....ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....
காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே
நாணம் தடை விதிக்கும்
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேளை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
நீராழி மண்டபத்தில்
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க
பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க
வந்துவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
பேரளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெறுவதிலே ஒன்றாய்
இணைந்திருக்க
கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
அங்கு பொழிந்ததெல்லாம்
இன்ப காதல் மழை
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர்
பூத்திருந்தாள்
English Script
Neeraazhi mandabathil
Neeraazhi mandabathil
Thendral neendhi varum nalliravil
Thalaivan varaamal kaathirundhaal
Pennorutthi vizhi malar
Poothirundhaal
Naadaalum mannavanin
Naadaalum mannavanin
Idhaya veedaalum pennarasi
Thanimai thaalaamal thavithirundhaal
Mannan kai thodum podhu thalai kunindhaal
Vaadaiyilae vaazhai ilai kuniyum
Vaadaiyilae vaazhai ilai kuniyum
Karai varugaiyilae pongum alai kuniyum
Kaadhalilae penmai thalai kuniyum
Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa…
Kaadhalilae penmai thalai kuniyum
Idam koduppadharkkae
Naanam thadai vidhikkum
Pennilavu angae naanuvadhai kandu
Aa… aa… aa… aa… aa… aa…aa…aa…aa…aa…
Pennilavu angae naanuvadhai kandu
Vennilavu mugilil poi maraiya
Vennilavu mugilil poi maraiya
Kaadhalanum nalla vaelai kandaan
Aval poo mugathil mutham nooru kondaan
Neeraazhi mandabathil…
Thaen alandhae idhazh thirandhirukka
Adhai thaan alandhae mannan suvaithirukka
Thaen alandhae idhazh thirandhirukka
Adhai thaan alandhae mannan suvaithirukka
Poi maraindha nilavum mugil kizhikka
Poi maraindha nilavum mugil kizhikka
Vandhu vaai niraiya avarkku vaazhthuraikka
Peralavil iruvar endrirukka
Sugam peruvadhilae ondraai inaindhirukka
Ezh thisaiyil kadhir thondrum varai
Angu pozhindhadhellaam inba kaadhal mazhai
Neeraazhi mandabathil
Thendral neendhi varum nalliravil
Thalaivan varaamal kaathirundhaal
Pennoruthi vizhi malar poothirundhaal
தமிழ் வரிகள்
நீராழி மண்டபத்தில்
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர்
பூத்திருந்தாள்
நாடாளும் மன்னவனின்
நாடாளும் மன்னவனின்
இதய வீடாளும் பெண்ணரசி
தனிமை தாளாமல் தவித்திருந்தாள்
மன்னன் கை தொடும்போது தலை குனிந்தாள்
வாடையிலே வாழை இலை குனியும்
வாடையிலே வாழை இலை குனியும்
கரை வருகையிலே பொங்கும் அலை குனியும்
காதலிலே பெண்மை தலை குனியும்
ஆ.......ஆ......ஆ.......ஆ....ஆ......ஆ.....ஆ....ஆ.....ஆ.....ஆ.....
காதலிலே பெண்மை தலை குனியும்
இடம் கொடுப்பதற்கே
நாணம் தடை விதிக்கும்
பெண்ணிலவு அங்கே நாணுவதைக் கண்டு
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
வெண்ணிலவு முகிலில் போய் மறைய
காதலனும் நல்ல வேளை கண்டான்
அவள் பூ முகத்தில் முத்தம் நூறு கொண்டான்
நீராழி மண்டபத்தில்
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
தேனளந்தே இதழ் திறந்திருக்க
அதைத்தான் அளந்தே மன்னன் சுவைத்திருக்க
பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க
பொய் மறைந்த நிலவும் முகிழ்த்திருக்க
வந்துவாய் நிறைய அவர்க்கு வாழ்த்துரைக்க
பேரளவில் இருவர் என்றிருக்க
சுகம் பெறுவதிலே ஒன்றாய்
இணைந்திருக்க
கீழ்த் திசையில் கதிர் தோன்றும் வரை
அங்கு பொழிந்ததெல்லாம்
இன்ப காதல் மழை
நீராழி மண்டபத்தில்
தென்றல் நீந்தி வரும் நள்ளிரவில்
தலைவன் வாராமல் காத்திருந்தாள்
பெண்ணொருத்தி விழிமலர்
பூத்திருந்தாள்
Frequently Asked Questions
The lyrics for Neerazhi Mandabathil were penned by Vaali.
Neerazhi Mandabathil is a Tamil film song from Thalaivan (1970).
