Click any line to highlight and share it as a quote!
Male

Needhaanae thooral naanthaanae saaral

Needhaanae thooral naanthaanae saaral

Aagaayam bhoomi engum aasai vellam

Aagaayam bhoomi engum aasai vellam

Hae….hae…..hae…. malargalilae pani urangum

Maargazhi maatham kaarkaalam

Female

Needhaanae thooral naanthaanae saaral

Needhaanae thooral naanthaanae saaral

Aagaayam bhoomi engum aasai vellam

Aagaayam bhoomi engum aasai vellam

Hae….hae…..hae…. malargalilae pani urangum

Maargazhi maatham kaarkaalam

Male

Needhaanae thooral naanthaanae saaral

Male

Uchchaththil malaimeni oraththil

Ulavum mugilthaan urasum neraththil

Uchchaththil malaimeni oraththil

Ulavum mugilthaan urasum neraththil

Female

Ninaiththaayo neeyum ennai

Anaiththaayo aasai pennai

Ninaiththaayo neeyum ennai

Anaiththaayo aasai pennai

Male

Paruvam uruvam pazhampol thiththikka

Female

Needhaanae thooral naanthaanae saaral

Aagaayam bhoomi engum aasai vellam

Male

Hae….hae…..hae…. malargalilae pani urangum

Maargazhi maatham kaarkaalam

Male

Needhaanae thooral naanthaanae saaral

Female

Pachchaipul azhagaana meththaithaan

Padukkum kiligal padikkum viththaithaan

Pachchaipul azhagaana meththaithaan

Padukkum kiligal padikkum viththaithaan

Male

Udhattoram muththam ittu

Uravaadum saththam ittu

Udhattoram muththam ittu

Uravaadum saththam ittu

Female

Adhu yaen idhu yaen arinthaen ammamaa

Male

Needhaanae thooral naanthaanae saaral

Aagaayam bhoomi engum aasai vellam

Female

Hae….hae…..hae…. malargalilae pani urangum

Maargazhi maatham kaarkaalam

Male

Needhaanae thooral naanthaanae saaral

Female

Needhaanae thooral naanthaanae saaral

Both

……………………….

ஆண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்

மார்கழி மாதம் கார்காலம்.....

பெண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்

மார்கழி மாதம் கார்காலம்.....

ஆண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆண்

உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்

உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்

உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்

உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்

பெண்

நினைத்தாயோ நீயும் என்னை

அணைத்தாயோ ஆசைப் பெண்ணை

நினைத்தாயோ நீயும் என்னை

அணைத்தாயோ ஆசைப் பெண்ணை

ஆண்

பருவம் உருவம் பழம்போல் தித்திக்க....

பெண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஆண்

ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்

மார்கழி மாதம் கார்காலம்.....

பெண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

பெண்

பச்சைப்புல் அழகான மெத்தைதான்

படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்

பச்சைப்புல் அழகான மெத்தைதான்

படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்

ஆண்

உதட்டோரம் முத்தம் இட்டு

உறவாடும் சத்தம் இட்டு

உதட்டோரம் முத்தம் இட்டு

உறவாடும் சத்தம் இட்டு

பெண்

அது ஏன் இது ஏன் அறிந்தேன் அம்மம்மா

ஆண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

பெண்

ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்

மார்கழி மாதம் கார்காலம்.....

ஆண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

பெண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

இருவர் : லல லால லாலா லல லால லாலா

லல லால லா லா லல லால லா லா

English Script

Male

Needhaanae thooral naanthaanae saaral

Needhaanae thooral naanthaanae saaral

Aagaayam bhoomi engum aasai vellam

Aagaayam bhoomi engum aasai vellam

Hae….hae…..hae…. malargalilae pani urangum

Maargazhi maatham kaarkaalam

Female

Needhaanae thooral naanthaanae saaral

Needhaanae thooral naanthaanae saaral

Aagaayam bhoomi engum aasai vellam

Aagaayam bhoomi engum aasai vellam

Hae….hae…..hae…. malargalilae pani urangum

Maargazhi maatham kaarkaalam

Male

Needhaanae thooral naanthaanae saaral

Male

Uchchaththil malaimeni oraththil

Ulavum mugilthaan urasum neraththil

Uchchaththil malaimeni oraththil

Ulavum mugilthaan urasum neraththil

Female

Ninaiththaayo neeyum ennai

Anaiththaayo aasai pennai

Ninaiththaayo neeyum ennai

Anaiththaayo aasai pennai

Male

Paruvam uruvam pazhampol thiththikka

Female

Needhaanae thooral naanthaanae saaral

Aagaayam bhoomi engum aasai vellam

Male

Hae….hae…..hae…. malargalilae pani urangum

Maargazhi maatham kaarkaalam

Male

Needhaanae thooral naanthaanae saaral

Female

Pachchaipul azhagaana meththaithaan

Padukkum kiligal padikkum viththaithaan

Pachchaipul azhagaana meththaithaan

Padukkum kiligal padikkum viththaithaan

Male

Udhattoram muththam ittu

Uravaadum saththam ittu

Udhattoram muththam ittu

Uravaadum saththam ittu

Female

Adhu yaen idhu yaen arinthaen ammamaa

Male

Needhaanae thooral naanthaanae saaral

Aagaayam bhoomi engum aasai vellam

Female

Hae….hae…..hae…. malargalilae pani urangum

Maargazhi maatham kaarkaalam

Male

Needhaanae thooral naanthaanae saaral

Female

Needhaanae thooral naanthaanae saaral

Both

……………………….

தமிழ் வரிகள்

ஆண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்

மார்கழி மாதம் கார்காலம்.....

பெண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்

மார்கழி மாதம் கார்காலம்.....

ஆண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆண்

உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்

உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்

உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்

உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்

பெண்

நினைத்தாயோ நீயும் என்னை

அணைத்தாயோ ஆசைப் பெண்ணை

நினைத்தாயோ நீயும் என்னை

அணைத்தாயோ ஆசைப் பெண்ணை

ஆண்

பருவம் உருவம் பழம்போல் தித்திக்க....

பெண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

ஆண்

ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்

மார்கழி மாதம் கார்காலம்.....

பெண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

பெண்

பச்சைப்புல் அழகான மெத்தைதான்

படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்

பச்சைப்புல் அழகான மெத்தைதான்

படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்

ஆண்

உதட்டோரம் முத்தம் இட்டு

உறவாடும் சத்தம் இட்டு

உதட்டோரம் முத்தம் இட்டு

உறவாடும் சத்தம் இட்டு

பெண்

அது ஏன் இது ஏன் அறிந்தேன் அம்மம்மா

ஆண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்

பெண்

ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்

மார்கழி மாதம் கார்காலம்.....

ஆண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

பெண்

நீதானே தூறல் நான்தானே சாரல்

இருவர் : லல லால லாலா லல லால லாலா

லல லால லா லா லல லால லா லா

Frequently Asked Questions

The song Neethane Thooral from the movie Manmadha Rajakkal was sung by P. Susheela and P. Jayachandran.

The music for Manmadha Rajakkal (1984) was composed by Shankar Ganesh.

The lyrics for Neethane Thooral were penned by Vaali.

Neethane Thooral is a Tamil film song from Manmadha Rajakkal (1984).