
Neethane Thooral
From the movie Manmadha Rajakkal
Read the full lyrics of Neethane Thooral from Manmadha Rajakkal (1984), sung by P. Susheela and P. Jayachandran and written by Vaali, in Tamil & English script.

From the movie Manmadha Rajakkal
Read the full lyrics of Neethane Thooral from Manmadha Rajakkal (1984), sung by P. Susheela and P. Jayachandran and written by Vaali, in Tamil & English script.
Needhaanae thooral naanthaanae saaral
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam
Needhaanae thooral naanthaanae saaral
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam
Needhaanae thooral naanthaanae saaral
Uchchaththil malaimeni oraththil
Ulavum mugilthaan urasum neraththil
Uchchaththil malaimeni oraththil
Ulavum mugilthaan urasum neraththil
Ninaiththaayo neeyum ennai
Anaiththaayo aasai pennai
Ninaiththaayo neeyum ennai
Anaiththaayo aasai pennai
Paruvam uruvam pazhampol thiththikka
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam
Needhaanae thooral naanthaanae saaral
Pachchaipul azhagaana meththaithaan
Padukkum kiligal padikkum viththaithaan
Pachchaipul azhagaana meththaithaan
Padukkum kiligal padikkum viththaithaan
Udhattoram muththam ittu
Uravaadum saththam ittu
Udhattoram muththam ittu
Uravaadum saththam ittu
Adhu yaen idhu yaen arinthaen ammamaa
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam
Needhaanae thooral naanthaanae saaral
Needhaanae thooral naanthaanae saaral
……………………….
நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்.....
நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்.....
நீதானே தூறல் நான்தானே சாரல்
உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்
உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்
உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்
உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்
நினைத்தாயோ நீயும் என்னை
அணைத்தாயோ ஆசைப் பெண்ணை
நினைத்தாயோ நீயும் என்னை
அணைத்தாயோ ஆசைப் பெண்ணை
பருவம் உருவம் பழம்போல் தித்திக்க....
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்.....
நீதானே தூறல் நான்தானே சாரல்
பச்சைப்புல் அழகான மெத்தைதான்
படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்
பச்சைப்புல் அழகான மெத்தைதான்
படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்
உதட்டோரம் முத்தம் இட்டு
உறவாடும் சத்தம் இட்டு
உதட்டோரம் முத்தம் இட்டு
உறவாடும் சத்தம் இட்டு
அது ஏன் இது ஏன் அறிந்தேன் அம்மம்மா
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்.....
நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
இருவர் : லல லால லாலா லல லால லாலா
லல லால லா லா லல லால லா லா
Needhaanae thooral naanthaanae saaral
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam
Needhaanae thooral naanthaanae saaral
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam
Needhaanae thooral naanthaanae saaral
Uchchaththil malaimeni oraththil
Ulavum mugilthaan urasum neraththil
Uchchaththil malaimeni oraththil
Ulavum mugilthaan urasum neraththil
Ninaiththaayo neeyum ennai
Anaiththaayo aasai pennai
Ninaiththaayo neeyum ennai
Anaiththaayo aasai pennai
Paruvam uruvam pazhampol thiththikka
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam
Needhaanae thooral naanthaanae saaral
Pachchaipul azhagaana meththaithaan
Padukkum kiligal padikkum viththaithaan
Pachchaipul azhagaana meththaithaan
Padukkum kiligal padikkum viththaithaan
Udhattoram muththam ittu
Uravaadum saththam ittu
Udhattoram muththam ittu
Uravaadum saththam ittu
Adhu yaen idhu yaen arinthaen ammamaa
Needhaanae thooral naanthaanae saaral
Aagaayam bhoomi engum aasai vellam
Hae….hae…..hae…. malargalilae pani urangum
Maargazhi maatham kaarkaalam
Needhaanae thooral naanthaanae saaral
Needhaanae thooral naanthaanae saaral
……………………….
நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்.....
நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்.....
நீதானே தூறல் நான்தானே சாரல்
உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்
உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்
உச்சத்தில் மலைமேனி ஓரத்தில்
உலவும் முகில்தான் உரசும் நேரத்தில்
நினைத்தாயோ நீயும் என்னை
அணைத்தாயோ ஆசைப் பெண்ணை
நினைத்தாயோ நீயும் என்னை
அணைத்தாயோ ஆசைப் பெண்ணை
பருவம் உருவம் பழம்போல் தித்திக்க....
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்.....
நீதானே தூறல் நான்தானே சாரல்
பச்சைப்புல் அழகான மெத்தைதான்
படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்
பச்சைப்புல் அழகான மெத்தைதான்
படுக்கும் கிளிகள் படிக்கும் வித்தைதான்
உதட்டோரம் முத்தம் இட்டு
உறவாடும் சத்தம் இட்டு
உதட்டோரம் முத்தம் இட்டு
உறவாடும் சத்தம் இட்டு
அது ஏன் இது ஏன் அறிந்தேன் அம்மம்மா
நீதானே தூறல் நான்தானே சாரல்
ஆகாயம் பூமி எங்கும் ஆசை வெள்ளம்
ஹே...ஹே..ஹே.....மலர்களிலே பனி உறங்கும்
மார்கழி மாதம் கார்காலம்.....
நீதானே தூறல் நான்தானே சாரல்
நீதானே தூறல் நான்தானே சாரல்
இருவர் : லல லால லாலா லல லால லாலா
லல லால லா லா லல லால லா லா
The song Neethane Thooral from the movie Manmadha Rajakkal was sung by P. Susheela and P. Jayachandran.
The music for Manmadha Rajakkal (1984) was composed by Shankar Ganesh.
The lyrics for Neethane Thooral were penned by Vaali.
Neethane Thooral is a Tamil film song from Manmadha Rajakkal (1984).
Share this beautiful lyric line with your friends!