Neeya Azhaithathu
Tamil Film Song 1985

Neeya Azhaithathu

From the movie Alai Osai

Read the full lyrics of Neeya Azhaithathu from Alai Osai (1985), written by Vairamuthu, in Tamil & English script.

Vairamuthu Tamil & English Alai Osai · 1985
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Silirkkiren venneer aatril kulikkiren

Thavikkiren ennai naanae anaikkiren

Sirikkiren thanimaiyil enai…..

Female

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Male

Thanneeril vennilavu

Neeraadumaa

Female

Vennilavu tharai vandhaal

Aarodumaa

Male

Penmai kuliththadhil

Thannai marandhadhu neerodai

Female

Karaiyil irundhadhu

Kaatril parandhadhu mel aadai

Male

Kaatrae vaazhga

Kaadhal dhevan nandri solgiren

Female

Enna leelai kannan velai

Ilaigalil udai kodu illai oru vazhi vidu

Female

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Female

Thalaivanae viraivinil

Penn paarkka vaa

Male

Kaalangal kaniyattum

Kai serkka vaa

Female

Saelai pookkalil

Thaenai thirududhu pon vandu

Male

Aasai nadhiyinil

Aazham paarkkira naal endru

Female

Enni yengum

Kanni nenjam palli kollumaa

Male

Kelvi enna gaeli enna

Enna idhil varaimurai

Thendral thodum iruvarai

Male

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Silirkkiren venneer aatril kulikkiren

Thavikkiren ennai naanae anaikkiren

Sirikkiren thanimaiyil enai…..

Male

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

சிலிர்க்கிறேன் வெந்நீர்

ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை

நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில்

பெண்

என்னை நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

ஆண்

தண்ணீரில்

வெண்ணிலவு நீராடுமா

பெண்

வெண்ணிலவு

தரை வந்தால் ஆரோடுமா

ஆண்

பெண்மை குளித்ததில்

தன்னை மறந்தது நீரோடை

பெண்

கரையில் இருந்தது காற்றில்

பறந்தது மேலாடை

ஆண்

காற்றே… வாழ்க…

காதல் தேவன் நன்றி சொல்கிறேன்

பெண்

என்ன லீலை

கண்ணன் வேலை

இலைகளில் உடை கொடு

இல்லை ஒரு வழி விடு...

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

தலைவனே விரைவினில்

பெண் பார்க்க வா....

ஆண்

காலங்கள் கனியட்டும்

கை சேர்க்க வா.....

பெண்

சேலைப் பூக்களில்

தேனை தேடுது பொன்வண்டு

ஆண்

ஆசை நதியினில்

ஆழம் பார்க்கிற நாள் என்று

பெண்

எண்ணி ஏங்கும்

கன்னி நெஞ்சம்

பள்ளிக் கொள்ளுமா

ஆண்

கேள்வி என்ன கேலி என்ன

என்ன இதில் வரைமுறை

தென்றல் தொடும் இருவரை..

ஆண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

ஆண்

சிலிர்க்கிறேன் வெந்நீர்

ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை

நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில்

ஆண்

என்னை நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

English Script

Female

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Silirkkiren venneer aatril kulikkiren

Thavikkiren ennai naanae anaikkiren

Sirikkiren thanimaiyil enai…..

Female

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Male

Thanneeril vennilavu

Neeraadumaa

Female

Vennilavu tharai vandhaal

Aarodumaa

Male

Penmai kuliththadhil

Thannai marandhadhu neerodai

Female

Karaiyil irundhadhu

Kaatril parandhadhu mel aadai

Male

Kaatrae vaazhga

Kaadhal dhevan nandri solgiren

Female

Enna leelai kannan velai

Ilaigalil udai kodu illai oru vazhi vidu

Female

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Female

Thalaivanae viraivinil

Penn paarkka vaa

Male

Kaalangal kaniyattum

Kai serkka vaa

Female

Saelai pookkalil

Thaenai thirududhu pon vandu

Male

Aasai nadhiyinil

Aazham paarkkira naal endru

Female

Enni yengum

Kanni nenjam palli kollumaa

Male

Kelvi enna gaeli enna

Enna idhil varaimurai

Thendral thodum iruvarai

Male

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Silirkkiren venneer aatril kulikkiren

Thavikkiren ennai naanae anaikkiren

Sirikkiren thanimaiyil enai…..

Male

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

Neeyaa azhaithadhu

En nenjil minnal adithadhu

தமிழ் வரிகள்

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

சிலிர்க்கிறேன் வெந்நீர்

ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை

நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில்

பெண்

என்னை நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

ஆண்

தண்ணீரில்

வெண்ணிலவு நீராடுமா

பெண்

வெண்ணிலவு

தரை வந்தால் ஆரோடுமா

ஆண்

பெண்மை குளித்ததில்

தன்னை மறந்தது நீரோடை

பெண்

கரையில் இருந்தது காற்றில்

பறந்தது மேலாடை

ஆண்

காற்றே… வாழ்க…

காதல் தேவன் நன்றி சொல்கிறேன்

பெண்

என்ன லீலை

கண்ணன் வேலை

இலைகளில் உடை கொடு

இல்லை ஒரு வழி விடு...

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

பெண்

தலைவனே விரைவினில்

பெண் பார்க்க வா....

ஆண்

காலங்கள் கனியட்டும்

கை சேர்க்க வா.....

பெண்

சேலைப் பூக்களில்

தேனை தேடுது பொன்வண்டு

ஆண்

ஆசை நதியினில்

ஆழம் பார்க்கிற நாள் என்று

பெண்

எண்ணி ஏங்கும்

கன்னி நெஞ்சம்

பள்ளிக் கொள்ளுமா

ஆண்

கேள்வி என்ன கேலி என்ன

என்ன இதில் வரைமுறை

தென்றல் தொடும் இருவரை..

ஆண்

நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

ஆண்

சிலிர்க்கிறேன் வெந்நீர்

ஆற்றில் குளிக்கிறேன்

தவிக்கிறேன் என்னை

நானே அணைக்கிறேன்

சிரிக்கிறேன் தனிமையில்

ஆண்

என்னை நீயா அழைத்தது

என் நெஞ்சில்

மின்னல் அடித்தது

Frequently Asked Questions

The lyrics for Neeya Azhaithathu were penned by Vairamuthu.

Neeya Azhaithathu is a Tamil film song from Alai Osai (1985).