Oh nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Namma vazhkaiye maathidave
Mann vaasathil vazhthiduvom
Andha mannaye sonthamennu
Naanga potrithaan solliduvom
Intha uravu ippo manasukkulle
Kalanthu poguthe
Namma pasiye pokki vazhvum ippo
Neranju poguthe
Netta panamaram yera
Ooru sanam vandhu sera
Saami vandhu inga aada
Nithamum kondattam
Netta panamaram yera
Ooru sanam vandhu sera
Saami vandhu inga aada
Nithamum kondattam
Oo.. oorukulla thiruvizha
Saaamikkuthan thervizha
Koothu ketti kadha sollum puthuvizha
Ooru motham koodiye
Vendum varam vendiye
Kaappuketti naanga vandha kaathu nippaye
Enga oravum enga kanavum
Endrum nelachu nikkume
Enga vazhvum enga valamum
Endrum thazhachu nikkume
Oh nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Veppa maram enga saami
Engaleyum kaakkum saami
Vendum varam tharum saami
Enga kula saami
Veppa maram enga saami
Engaleyum kaakkum saami
Vendum varam tharum saami
Enga kula saami
Oo.. sontha bandham thediye
Mela thalam muzhangiye
Santhosham than vazhkaiyil nadakkave
Maman machan koodiye
Panthiye than poduvom
Engalukkul endrume uravu thodarume
Intha anbu than namma vazhkaiye
Endrum balamumaakkume
Namma paasame ondru pothume
Ini endrum nelaikkume
ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே
ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே
நம்ம வாழ்க்கையே மாத்திடவே
மண் வாசத்தில் வாழ்ந்திடுவோம்
அந்த மண்ணையே சொந்தமென்னு
நாங்க போற்றித்தான் சொல்லிடுவோம்
இந்த உறவு இப்போ மனசுக்குள்ளே
கலந்து போகுதே
நம்ம பசிய போக்கி வாழ்வும் இப்போ
நெறஞ்சு போகுதே
நெட்ட பனமரம் ஏற
ஊரு சனம் வந்து சேர
சாமி வந்து இங்க ஆட
நித்தமும் கொண்டாட்டம்
நெட்ட பனமரம் ஏற
ஊரு சனம் வந்து சேர
சாமி வந்து இங்க ஆட
நித்தமும் கொண்டாட்டம்
ஓஓ.....ஊருக்குள்ள திருவிழா
சாமிக்குத்தான் தேர்விழா
கூத்து கட்டி கதை சொல்லும் புதுவிழா
ஊரு முதல் கூடியே
வேண்டும் வரம் வேண்டியே
காப்புகட்டி நாங்க வந்தா காத்து நிப்பாயே
எங்க ஒறவும் எங்க கனவும்
என்றும் நெலச்சு நிக்குமே
எங்க வாழ்வும் எங்க வளமும்
என்றும் தழைச்சு நிக்குமே
ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே
வேப்ப மரம் எங்க சாமி
எங்களையும் காக்கும் சாமி
வேண்டும் வரம் தரும் சாமி
எங்க குல சாமி
வேப்ப மரம் எங்க சாமி
எங்களையும் காக்கும் சாமி
வேண்டும் வரம் தரும் சாமி
எங்க குல சாமி
ஓஓ.. சொந்த பந்தம் தேடியே
மேள தாளம் முழங்கியே
சந்தோஷம்தான் வாழ்கையில் நடக்கவே
மாமன் மச்சான் கூடியே
பந்தியதான் போடுவோம்
எங்களுக்குள் என்றுமே உறவு தொடருமே
இந்த அன்புதான்
நம்ம வாழ்கையே
என்றும் பலமுமாக்குமே
நம்ம பாசமே ஒன்று போதும்
இனி என்றும் நெலைக்குமே
English Script
Oh nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Namma vazhkaiye maathidave
Mann vaasathil vazhthiduvom
Andha mannaye sonthamennu
Naanga potrithaan solliduvom
Intha uravu ippo manasukkulle
Kalanthu poguthe
Namma pasiye pokki vazhvum ippo
Neranju poguthe
Netta panamaram yera
Ooru sanam vandhu sera
Saami vandhu inga aada
Nithamum kondattam
Netta panamaram yera
Ooru sanam vandhu sera
Saami vandhu inga aada
Nithamum kondattam
Oo.. oorukulla thiruvizha
Saaamikkuthan thervizha
Koothu ketti kadha sollum puthuvizha
Ooru motham koodiye
Vendum varam vendiye
Kaappuketti naanga vandha kaathu nippaye
Enga oravum enga kanavum
Endrum nelachu nikkume
Enga vazhvum enga valamum
Endrum thazhachu nikkume
Oh nellu vilayira boomiye
Nitham vanangura saamiye
Unnayum ennayum kaakkave
Vandhathu kaaniye
Veppa maram enga saami
Engaleyum kaakkum saami
Vendum varam tharum saami
Enga kula saami
Veppa maram enga saami
Engaleyum kaakkum saami
Vendum varam tharum saami
Enga kula saami
Oo.. sontha bandham thediye
Mela thalam muzhangiye
Santhosham than vazhkaiyil nadakkave
Maman machan koodiye
Panthiye than poduvom
Engalukkul endrume uravu thodarume
Intha anbu than namma vazhkaiye
Endrum balamumaakkume
Namma paasame ondru pothume
Ini endrum nelaikkume
தமிழ் வரிகள்
ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே
ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே
நம்ம வாழ்க்கையே மாத்திடவே
மண் வாசத்தில் வாழ்ந்திடுவோம்
அந்த மண்ணையே சொந்தமென்னு
நாங்க போற்றித்தான் சொல்லிடுவோம்
இந்த உறவு இப்போ மனசுக்குள்ளே
கலந்து போகுதே
நம்ம பசிய போக்கி வாழ்வும் இப்போ
நெறஞ்சு போகுதே
நெட்ட பனமரம் ஏற
ஊரு சனம் வந்து சேர
சாமி வந்து இங்க ஆட
நித்தமும் கொண்டாட்டம்
நெட்ட பனமரம் ஏற
ஊரு சனம் வந்து சேர
சாமி வந்து இங்க ஆட
நித்தமும் கொண்டாட்டம்
ஓஓ.....ஊருக்குள்ள திருவிழா
சாமிக்குத்தான் தேர்விழா
கூத்து கட்டி கதை சொல்லும் புதுவிழா
ஊரு முதல் கூடியே
வேண்டும் வரம் வேண்டியே
காப்புகட்டி நாங்க வந்தா காத்து நிப்பாயே
எங்க ஒறவும் எங்க கனவும்
என்றும் நெலச்சு நிக்குமே
எங்க வாழ்வும் எங்க வளமும்
என்றும் தழைச்சு நிக்குமே
ஓ நெல்லு விளையுற பூமியே
நித்தம் வணங்குற சாமியே
உன்னையும் என்னையும் காக்கவே
வந்தது காணியே
வேப்ப மரம் எங்க சாமி
எங்களையும் காக்கும் சாமி
வேண்டும் வரம் தரும் சாமி
எங்க குல சாமி
வேப்ப மரம் எங்க சாமி
எங்களையும் காக்கும் சாமி
வேண்டும் வரம் தரும் சாமி
எங்க குல சாமி
ஓஓ.. சொந்த பந்தம் தேடியே
மேள தாளம் முழங்கியே
சந்தோஷம்தான் வாழ்கையில் நடக்கவே
மாமன் மச்சான் கூடியே
பந்தியதான் போடுவோம்
எங்களுக்குள் என்றுமே உறவு தொடருமே
இந்த அன்புதான்
நம்ம வாழ்கையே
என்றும் பலமுமாக்குமே
நம்ம பாசமே ஒன்று போதும்
இனி என்றும் நெலைக்குமே
Frequently Asked Questions
The song Nellu Vilayira from the movie Marutham was sung by Jithin Raj.
The music for Marutham (2025) was composed by N. R. Raghunanthan.
The lyrics for Nellu Vilayira were penned by Neethi.
Nellu Vilayira is a Tamil film song from Marutham (2025).
