Click any line to highlight and share it as a quote!
Male

Oh nellu vilayira boomiye

Nitham vanangura saamiye

Unnayum ennayum kaakkave

Vandhathu kaaniye

Nellu vilayira boomiye

Nitham vanangura saamiye

Unnayum ennayum kaakkave

Vandhathu kaaniye

Male

Namma vazhkaiye maathidave

Mann vaasathil vazhthiduvom

Andha mannaye sonthamennu

Naanga potrithaan solliduvom

Intha uravu ippo manasukkulle

Kalanthu poguthe

Namma pasiye pokki vazhvum ippo

Neranju poguthe

Male

Netta panamaram yera

Ooru sanam vandhu sera

Saami vandhu inga aada

Nithamum kondattam

Male

Netta panamaram yera

Ooru sanam vandhu sera

Saami vandhu inga aada

Nithamum kondattam

Male

Oo.. oorukulla thiruvizha

Saaamikkuthan thervizha

Koothu ketti kadha sollum puthuvizha

Ooru motham koodiye

Vendum varam vendiye

Kaappuketti naanga vandha kaathu nippaye

Male

Enga oravum enga kanavum

Endrum nelachu nikkume

Enga vazhvum enga valamum

Endrum thazhachu nikkume

Male

Oh nellu vilayira boomiye

Nitham vanangura saamiye

Unnayum ennayum kaakkave

Vandhathu kaaniye

Male

Veppa maram enga saami

Engaleyum kaakkum saami

Vendum varam tharum saami

Enga kula saami

Male

Veppa maram enga saami

Engaleyum kaakkum saami

Vendum varam tharum saami

Enga kula saami

Male

Oo.. sontha bandham thediye

Mela thalam muzhangiye

Santhosham than vazhkaiyil nadakkave

Maman machan koodiye

Panthiye than poduvom

Engalukkul endrume uravu thodarume

Male

Intha anbu than namma vazhkaiye

Endrum balamumaakkume

Namma paasame ondru pothume

Ini endrum nelaikkume

ஆண்

ஓ நெல்லு விளையுற பூமியே

நித்தம் வணங்குற சாமியே

உன்னையும் என்னையும் காக்கவே

வந்தது காணியே

ஆண்

ஓ நெல்லு விளையுற பூமியே

நித்தம் வணங்குற சாமியே

உன்னையும் என்னையும் காக்கவே

வந்தது காணியே

ஆண்

நம்ம வாழ்க்கையே மாத்திடவே

மண் வாசத்தில் வாழ்ந்திடுவோம்

அந்த மண்ணையே சொந்தமென்னு

நாங்க போற்றித்தான் சொல்லிடுவோம்

இந்த உறவு இப்போ மனசுக்குள்ளே

கலந்து போகுதே

நம்ம பசிய போக்கி வாழ்வும் இப்போ

நெறஞ்சு போகுதே

ஆண்

நெட்ட பனமரம் ஏற

ஊரு சனம் வந்து சேர

சாமி வந்து இங்க ஆட

நித்தமும் கொண்டாட்டம்

ஆண்

நெட்ட பனமரம் ஏற

ஊரு சனம் வந்து சேர

சாமி வந்து இங்க ஆட

நித்தமும் கொண்டாட்டம்

ஆண்

ஓஓ.....ஊருக்குள்ள திருவிழா

சாமிக்குத்தான் தேர்விழா

கூத்து கட்டி கதை சொல்லும் புதுவிழா

ஊரு முதல் கூடியே

வேண்டும் வரம் வேண்டியே

காப்புகட்டி நாங்க வந்தா காத்து நிப்பாயே

ஆண்

எங்க ஒறவும் எங்க கனவும்

என்றும் நெலச்சு நிக்குமே

எங்க வாழ்வும் எங்க வளமும்

என்றும் தழைச்சு நிக்குமே

ஆண்

ஓ நெல்லு விளையுற பூமியே

நித்தம் வணங்குற சாமியே

உன்னையும் என்னையும் காக்கவே

வந்தது காணியே

ஆண்

வேப்ப மரம் எங்க சாமி

எங்களையும் காக்கும் சாமி

வேண்டும் வரம் தரும் சாமி

எங்க குல சாமி

ஆண்

வேப்ப மரம் எங்க சாமி

எங்களையும் காக்கும் சாமி

வேண்டும் வரம் தரும் சாமி

எங்க குல சாமி

ஆண்

ஓஓ.. சொந்த பந்தம் தேடியே

மேள தாளம் முழங்கியே

சந்தோஷம்தான் வாழ்கையில் நடக்கவே

மாமன் மச்சான் கூடியே

பந்தியதான் போடுவோம்

எங்களுக்குள் என்றுமே உறவு தொடருமே

ஆண்

இந்த அன்புதான்

நம்ம வாழ்கையே

என்றும் பலமுமாக்குமே

நம்ம பாசமே ஒன்று போதும்

இனி என்றும் நெலைக்குமே

English Script

Male

Oh nellu vilayira boomiye

Nitham vanangura saamiye

Unnayum ennayum kaakkave

Vandhathu kaaniye

Nellu vilayira boomiye

Nitham vanangura saamiye

Unnayum ennayum kaakkave

Vandhathu kaaniye

Male

Namma vazhkaiye maathidave

Mann vaasathil vazhthiduvom

Andha mannaye sonthamennu

Naanga potrithaan solliduvom

Intha uravu ippo manasukkulle

Kalanthu poguthe

Namma pasiye pokki vazhvum ippo

Neranju poguthe

Male

Netta panamaram yera

Ooru sanam vandhu sera

Saami vandhu inga aada

Nithamum kondattam

Male

Netta panamaram yera

Ooru sanam vandhu sera

Saami vandhu inga aada

Nithamum kondattam

Male

Oo.. oorukulla thiruvizha

Saaamikkuthan thervizha

Koothu ketti kadha sollum puthuvizha

Ooru motham koodiye

Vendum varam vendiye

Kaappuketti naanga vandha kaathu nippaye

Male

Enga oravum enga kanavum

Endrum nelachu nikkume

Enga vazhvum enga valamum

Endrum thazhachu nikkume

Male

Oh nellu vilayira boomiye

Nitham vanangura saamiye

Unnayum ennayum kaakkave

Vandhathu kaaniye

Male

Veppa maram enga saami

Engaleyum kaakkum saami

Vendum varam tharum saami

Enga kula saami

Male

Veppa maram enga saami

Engaleyum kaakkum saami

Vendum varam tharum saami

Enga kula saami

Male

Oo.. sontha bandham thediye

Mela thalam muzhangiye

Santhosham than vazhkaiyil nadakkave

Maman machan koodiye

Panthiye than poduvom

Engalukkul endrume uravu thodarume

Male

Intha anbu than namma vazhkaiye

Endrum balamumaakkume

Namma paasame ondru pothume

Ini endrum nelaikkume

தமிழ் வரிகள்

ஆண்

ஓ நெல்லு விளையுற பூமியே

நித்தம் வணங்குற சாமியே

உன்னையும் என்னையும் காக்கவே

வந்தது காணியே

ஆண்

ஓ நெல்லு விளையுற பூமியே

நித்தம் வணங்குற சாமியே

உன்னையும் என்னையும் காக்கவே

வந்தது காணியே

ஆண்

நம்ம வாழ்க்கையே மாத்திடவே

மண் வாசத்தில் வாழ்ந்திடுவோம்

அந்த மண்ணையே சொந்தமென்னு

நாங்க போற்றித்தான் சொல்லிடுவோம்

இந்த உறவு இப்போ மனசுக்குள்ளே

கலந்து போகுதே

நம்ம பசிய போக்கி வாழ்வும் இப்போ

நெறஞ்சு போகுதே

ஆண்

நெட்ட பனமரம் ஏற

ஊரு சனம் வந்து சேர

சாமி வந்து இங்க ஆட

நித்தமும் கொண்டாட்டம்

ஆண்

நெட்ட பனமரம் ஏற

ஊரு சனம் வந்து சேர

சாமி வந்து இங்க ஆட

நித்தமும் கொண்டாட்டம்

ஆண்

ஓஓ.....ஊருக்குள்ள திருவிழா

சாமிக்குத்தான் தேர்விழா

கூத்து கட்டி கதை சொல்லும் புதுவிழா

ஊரு முதல் கூடியே

வேண்டும் வரம் வேண்டியே

காப்புகட்டி நாங்க வந்தா காத்து நிப்பாயே

ஆண்

எங்க ஒறவும் எங்க கனவும்

என்றும் நெலச்சு நிக்குமே

எங்க வாழ்வும் எங்க வளமும்

என்றும் தழைச்சு நிக்குமே

ஆண்

ஓ நெல்லு விளையுற பூமியே

நித்தம் வணங்குற சாமியே

உன்னையும் என்னையும் காக்கவே

வந்தது காணியே

ஆண்

வேப்ப மரம் எங்க சாமி

எங்களையும் காக்கும் சாமி

வேண்டும் வரம் தரும் சாமி

எங்க குல சாமி

ஆண்

வேப்ப மரம் எங்க சாமி

எங்களையும் காக்கும் சாமி

வேண்டும் வரம் தரும் சாமி

எங்க குல சாமி

ஆண்

ஓஓ.. சொந்த பந்தம் தேடியே

மேள தாளம் முழங்கியே

சந்தோஷம்தான் வாழ்கையில் நடக்கவே

மாமன் மச்சான் கூடியே

பந்தியதான் போடுவோம்

எங்களுக்குள் என்றுமே உறவு தொடருமே

ஆண்

இந்த அன்புதான்

நம்ம வாழ்கையே

என்றும் பலமுமாக்குமே

நம்ம பாசமே ஒன்று போதும்

இனி என்றும் நெலைக்குமே

Frequently Asked Questions

The song Nellu Vilayira from the movie Marutham was sung by Jithin Raj.

The music for Marutham (2025) was composed by N. R. Raghunanthan.

The lyrics for Nellu Vilayira were penned by Neethi.

Nellu Vilayira is a Tamil film song from Marutham (2025).