
Nenjirukkum Varai
From the movie Rani Samyuktha
Read the full lyrics of Nenjirukkum Varai from Rani Samyuktha (1962), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Rani Samyuktha
Read the full lyrics of Nenjirukkum Varai from Rani Samyuktha (1962), sung by P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
Nenjirukkum varaikkum ninaivirukkum
Nenjirukkum varaikkum ninaivirukkum
Andha ninaivinil avar mugam niraindhirukkum
Nenjirukkum varaikkum ninaivirukkum
Andha ninaivinil avar mugam niraindhirukkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
Konjam ilamai kudi irukkum
Ha haa haa haa
Konjam ilamai kudi irukkum
Paarvai kurukurukkum maeni paraparkkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
Andha ninaivinil avar mugam niraindhirukkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
Vaalinilae oru kai malarnthirukkum
Vaalinilae oru kai malarnthirukkum
Maru kai mangai en mugam thaedi asainthirukkum
Vaalinilae oru kai malarnthirukkum
Maru kai mangai en mugam thaedi asainthirukkum
Tholinukkum malaikkum thodarbirukkum
Tholinukkum malaikkum thodarbirukkum
Indha thoghai kendre idhayam thiranthirukkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
Andha ninaivinil avar mugam niraindhirukkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
ஹாஹாஹாஹா
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
இந்த தோகைக்கென்றே இதயம் திறந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
Nenjirukkum varaikkum ninaivirukkum
Nenjirukkum varaikkum ninaivirukkum
Andha ninaivinil avar mugam niraindhirukkum
Nenjirukkum varaikkum ninaivirukkum
Andha ninaivinil avar mugam niraindhirukkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
Konjam ilamai kudi irukkum
Ha haa haa haa
Konjam ilamai kudi irukkum
Paarvai kurukurukkum maeni paraparkkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
Andha ninaivinil avar mugam niraindhirukkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
Vaalinilae oru kai malarnthirukkum
Vaalinilae oru kai malarnthirukkum
Maru kai mangai en mugam thaedi asainthirukkum
Vaalinilae oru kai malarnthirukkum
Maru kai mangai en mugam thaedi asainthirukkum
Tholinukkum malaikkum thodarbirukkum
Tholinukkum malaikkum thodarbirukkum
Indha thoghai kendre idhayam thiranthirukkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
Andha ninaivinil avar mugam niraindhirukkum
Endhan nenjirukkum varaikkum ninaivirukkum
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
ஹாஹாஹாஹா
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்
வாளினிலே ஒரு கை மலர்ந்திருக்கும்
மறு கை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
தோளினுக்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
இந்த தோகைக்கென்றே இதயம் திறந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
The song Nenjirukkum Varai from the movie Rani Samyuktha was sung by P. Susheela.
The music for Rani Samyuktha (1962) was composed by K. V. Mahadevan.
The lyrics for Nenjirukkum Varai were penned by Kannadasan.
Nenjirukkum Varai is a Tamil film song from Rani Samyuktha (1962).
Share this beautiful lyric line with your friends!