Nenjodu nee sollamalae
Perungaadhal enai vandhu vattudhada
Thodu vaanamaai mazhai meghamaai
Namakaana kaalangal meendum varudha
Ennanadho yedhaanadho
Perumpaarai keeri oru poo pookuthae
Ennanadho yedhaanadho
Sollatha soll ellaam unai kattudhae
Ariyamalae naan vazhgiren
Theriyamal yekkangal thodhaagutho
Puthithaagave unai kaangiren
Ullaadum kadhalgal marai mattrudho
Naan pesidum mounangal nee
Naan pesidaa kaadhalgal nee
Yaarodu thaan yaar enbathu
Nee theendum manam ketkudhu
Unnodu naan uravaagavae
En nenjam than enai ketkudhae
Naam serndhida kalam varum
Un nenjilum eeram tharum
Nenjodu nee sollamalae
Perungaadhal enai vandhu vattudhada
Thodu vaanamaai mazhai meghamaai
Namakaana kaalangal meendum varudha
Ennanadho yedhaanadho
Perumpaarai keeri oru poo pookuthae
Ennanadho yedhaanadho
Sollatha soll ellaam unai kattudhae
Ariyamalae naan vazhgiren
Theriyamal yekkangal thodhaagutho
Puthithaagave unai kaangiren
Ullaadum kadhalgal marai mattrudho
நெஞ்சோடு நீ சொல்லாமலே
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடா
தொடு வானமாய் மழை மேகமாய்
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா
எண்ணானதோ ஏதானதோ
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே
எண்ணானதோ ஏதானதோ
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே
அறியாமலே நான் வாழ்கிறேன்
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ
புதிதாகவே உனை காண்கிறேன்
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ
நான் பேசிடும் மௌனங்கள் நீ
நான் பேசிடா காதல்கள் நீ
யாரோடு தான் யார் என்பது
நீ தீண்டும் மனம் கேட்குது
உன்னோடு நான் உருவாகவே
என் நெஞ்சம் தான் எனை கேட்குதே
நாம் சேர்ந்திட காலம் வரும்
உன் நெஞ்சிலும் ஈரம் தரும்
நெஞ்சோடு நீ சொல்லாமலே
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடா
தொடு வானமாய் மழை மேகமாய்
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா
எண்ணானதோ ஏதானதோ
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே
எண்ணானதோ ஏதானதோ
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே
அறியாமலே நான் வாழ்கிறேன்
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ
புதிதாகவே உனை காண்கிறேன்
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ
English Script
Nenjodu nee sollamalae
Perungaadhal enai vandhu vattudhada
Thodu vaanamaai mazhai meghamaai
Namakaana kaalangal meendum varudha
Ennanadho yedhaanadho
Perumpaarai keeri oru poo pookuthae
Ennanadho yedhaanadho
Sollatha soll ellaam unai kattudhae
Ariyamalae naan vazhgiren
Theriyamal yekkangal thodhaagutho
Puthithaagave unai kaangiren
Ullaadum kadhalgal marai mattrudho
Naan pesidum mounangal nee
Naan pesidaa kaadhalgal nee
Yaarodu thaan yaar enbathu
Nee theendum manam ketkudhu
Unnodu naan uravaagavae
En nenjam than enai ketkudhae
Naam serndhida kalam varum
Un nenjilum eeram tharum
Nenjodu nee sollamalae
Perungaadhal enai vandhu vattudhada
Thodu vaanamaai mazhai meghamaai
Namakaana kaalangal meendum varudha
Ennanadho yedhaanadho
Perumpaarai keeri oru poo pookuthae
Ennanadho yedhaanadho
Sollatha soll ellaam unai kattudhae
Ariyamalae naan vazhgiren
Theriyamal yekkangal thodhaagutho
Puthithaagave unai kaangiren
Ullaadum kadhalgal marai mattrudho
தமிழ் வரிகள்
நெஞ்சோடு நீ சொல்லாமலே
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடா
தொடு வானமாய் மழை மேகமாய்
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா
எண்ணானதோ ஏதானதோ
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே
எண்ணானதோ ஏதானதோ
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே
அறியாமலே நான் வாழ்கிறேன்
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ
புதிதாகவே உனை காண்கிறேன்
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ
நான் பேசிடும் மௌனங்கள் நீ
நான் பேசிடா காதல்கள் நீ
யாரோடு தான் யார் என்பது
நீ தீண்டும் மனம் கேட்குது
உன்னோடு நான் உருவாகவே
என் நெஞ்சம் தான் எனை கேட்குதே
நாம் சேர்ந்திட காலம் வரும்
உன் நெஞ்சிலும் ஈரம் தரும்
நெஞ்சோடு நீ சொல்லாமலே
இருங்காதல் என்னை வந்து வாட்டுதடா
தொடு வானமாய் மழை மேகமாய்
நமக்கான காலங்கள் மீண்டும் வருதா
எண்ணானதோ ஏதானதோ
பெரும்பாறை கீறி ஒரு பூ பூக்குதே
எண்ணானதோ ஏதானதோ
சொல்லாத சொல் எல்லாம் உனை காட்டுதே
அறியாமலே நான் வாழ்கிறேன்
தெரியாமல் ஏக்கங்கள் தூதாகுதோ
புதிதாகவே உனை காண்கிறேன்
உள்ளாடும் காதல்கள் மறை மாற்றுதோ
Frequently Asked Questions
The song Nenjodu Nee Female from the movie DeAr was sung by Saindhavi Prakash.
The music for DeAr (2024) was composed by G. V. Prakash Kumar.
The lyrics for Nenjodu Nee Female were penned by Gkb.
Nenjodu Nee Female is a Tamil film song from DeAr (2024).
